t 8 தஞ்தா வா் வர்டாத் அல்ல 0
ட
* வூர் ர இத = தெயவவவதுவைககஸ் ல் 1 பட பைலில் i RZ ந பட்டி. oo ype ப் டன் ழம் - ல க ஆட்டின் ஓ: ல் ¥ க
வர்க ்த்ல் 3 ren COLT
வ்
= ல்
ஆ.
ஞு
ன இ ச
ரி \ 4 A
20161 திருவள் ரூவா ண்டு 2027) ல் (ட் 3
மூ “x ந ரது அ
x :
ல் டடக்
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண். 47
தம்ழ்நாட்டுக் கல்வவட்டுகள் வதாகுதி -V11
தஞ்சாவூர் வட்டக் கல்வவட்டுகள் - வதாகுதி - 11
தயிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண். 47
தமிழ்நாட்டுக் கல்வவட்டுகள் ஒதாகுதி -V11 குஞ்சாவூர் வட்டக் கல்வவட்டுகள் - எதாகுதீ - [ற
பொதுப்பதிப்பாசிரியர் முனைவர் தா. கார்த்திகேயன், ௧.ஆ.ப., ஆணையர்
பதிப்பாசிரியர் முனைவர் நா. மார்க்சியகாந்தி
மேனாள் தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர்
எவளியீடு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்னை-600 0௦08 2016 - திருவள்ளுவர் ஆண்டு 2047
BIBLIOGRAPHICAL DATA
TITLE - Tamilnattuk Kalvettukal - Vol. VIII (Thanjavur Vattak Kalvettukal Vol. II)
Genaral Editor Editor
Dr. D. KARTHIKEYAN, L.A.S., Dr. N. MARXIA GANDHI
Copy Right Tamilnadu State Dept. of Archaeology Subject History
Language Tamil
Edition First
Publication No. 275
Year 2015-16
Type Point 12
No. of Pages 392
No. of Copies 1000
Paper Used
Printer
Publisher
Price
80Gsm Maplitho
The Chennai Printers Industrial Co-operative Society Ltd.
6, Pycrofts road, (Bharathi Salai) Triplicane, Chennai - 600 005.
State Dept. Of Archaeology, Tamil Valarchi Valagam, Thamizh Salai, Egmore, Chennai - 600 008.
Rs. 244/-
உள்ளடக்கம்
பதிப்புரை
முன்னுரை க i-iv 1. பெரும்புலியூர் oss 1 2. கோவிலடி ட 6 3. புதுக்குடி I தத்த 28 4. திருப்பூந்துருத்தி க 32 ௧. தில்லைஸ்தானம் es 94 6. திருச்சோற்றுத்துறை ச்ச 191 7. திருச்சின்னம்பூண்டி ஸல் 280 8. Summary ஞ்ச 321 9. சொல்லடைவு பக 347 10. நிழற்படங்கள் சகட 348
அமீடைப்பட வனக்கம்
மூன் அட்டை : சடையார் கோயில் - திருச்சின்னம்பூண்டி
பின் அட்டை : பருவை நாச்சியார் - சுந்தரர் - சங்கிலி நாச்சியார் திருப்பூந்துகுத்தி
தொல்லியல் துறை,
ஆணையர் தமிழ்வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 0௦8.
பதிப்புரை
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து, நூலாக வெளிக்கொணரும் பணியினை முதன்மைப் பணிகளில் ஒன்றாகச் செம்மையாகச் செய்து வருகின்றது. வரலாற்றினை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் கல்வெட்டுகள் தமிழகத்தில் மிகுதியாகக் காணப்படுவதால் இவை தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றை மேலும் மெருகேற்றப் பெருந்துணை புரிகின்றன. இவை தவிர நமது வரலாற்றை உறுதிப்படுத்துவதற்கு முக்கிய ஆதாரங்களாகத் திகழ்வன கல்வெட்டுகள், அகழாய்வில் கிடைக்கும் தொல்பொருட்கள், காசுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் போன்றவையாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டத்தில் 1979, 1981, 1987-ஆம் ஆண்டுகளிலேயே படியெடுக்கப்பட்டு, படித்து முழுமையாக முடிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் கடந்த 2005-ஆம் ஆண்டில் “தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1”” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட தைத் தொடர்ந்து, தற்பொழுது தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி-VIII (“தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1]””) என்ற தலைப்பில் 7 ஊர்களில் இருந்து மொத்தம் 222 கல்வெட்டுகள் இத்தொகுதியில் வெளியிடப்படுகின்றன. இதுவரை மொத்தம் இத்தொகுதியுடன் சேர்த்து 6827 தமிழகக் கல்வெட்டுகள் இத்துறையால் பதிப்பிக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் வட்டத்திலுள்ள ஊர்களில் முகாம் மேற்கொண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்துப் பதிப்பித்துள்ள மேனாள் தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் முனைவர் நா. மார்க்சியகாந்தி அவர்களுக்கும், இந்நூலினைப் பதிப்பிக்க உறுதுணையாக இருந்த தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் முனைவர் 8. வசந்தி அவர்களுக்கும், உதவி கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர் திரு. இரா. சிவானந்தம் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு வாசகங்களின் தட்டச்சுப் பிழைகளைத்திருத்திச் செம்மைப்படுத்துவதில் தனது முழு ஒத்துழைப்பையும் செலுத்திய கல்வெட்டாய்வாளர் திரு. பொ. கோ. லோகநாதன் அவர்களுக்கும், இந்நூலினை மிகவும் நல்ல முறையில் ஒளிஅச்சு (TP) செய்து அட்டைப்படமும் வடிவமைத்த திருமதி. தே. சத்தியவதி அவர்களுக்கும் மற்றும் கோயில்களில் நிழற்படங்கள் எடுத்து உதவிய திரு. கு. செல்வகணேசன் ஆகியோருக்கும் எனது பாராட்டுக்கள்.
இந்நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பலவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இதிலுள்ள வரலாற்று நுணுக்கங்களைக் கண்டறிந்து ஆய்வுக்குட்படுத்திப் புதிய பரிமாணங்களை ஆய்வறிஞர்களும், ஆராய்ச்சி மாணவர்களும். ஆர்வலர்களும் வெளிக்கொணர வேண்டும் என்பதே இத்துறையின் முக்கிய நோக்கமாகும்.
“தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம் 8015-16” திட்டத்தின் கழ் இந்நூலினை வெளியிட நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசிற்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துறை அலுவலர்களின் உழைப்பாலும், பெரு முயற்சியாலும் இது போன்ற நூல்களை வெளியிடுவதில் இத்துறை மகிழ்ச்சியடைகிறது. வரலாற்றினை எழுதிட உதவும் முதன்மைத் தரவுகளில் ஒன்றான இக்கல்வெட்டுச் சான்றுகளை ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் போன்றோர், பொதுமக்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறித் தம் பகுதியில் இத்தரவுகளைப் பொதிந்து வைத்துள்ள நினைவுச் சின்னங்களின் இன்றிமையா முக்கியத்துவத்தினையும், பெருமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்நூலினை
வெளியிடுவதில் மகழ்ச்சியடை கிறேன்.
ஆணையர்
முன்னுரை
இந்நூலில் அடங்கியுள்ள தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகளில் சோழப் பெருமன்னர்களின் தொடக்க காலக் கோயில்கள் நான்கிலிருந்து பெறப்பட்டவை அடங்கும். காவிரியின் இருகரைகளிலும் எண்டோள் ஈசர்க்குக் கற்றளிகளை முதலாம் ஆதித்த சோழன் எடுப்பித்தான் என்று சுந்தரசோழனின் அன்பில் செப்பேடுகள் கூறும். அதற்கேற்ப பல கற்றளிகள் இம்மன்னனால் எடுப்பிக்கப்பெற்றுக் கல்வெட்டுகளோடு கிடைத்துள்ளன. இந்நூலில் இடம்பெறும் கோவிலடி, திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம், திருச்சோற்றுத்துறை ஆகிய நான்கு கோயில்களும் ஆதித்த சோழன் காலத்தில் எடுப்பிக்கப்பட்டவை. வரலாற்றில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அரசியர், போகியர், அரசனின் உறவினர்கள், மகன்கள் போன்ற அரசருக்கு நெருக்கமான பலரின் கொடைகளாலும், சோழரின் வலிமைக்குத் தொடக்க காலத்தில் உதவிய சிற்றரசுகளின் உறுப்பினர்கள் பலரின் கொடைகளாலும் இக்கோயில்கள் சிறப்புப் பெற்றிருந்தன. சோழர்களின் மணவுறவுகள் வெளிப்படுகின்றன. பாண்டியர், பல்லவரிடையே இருந்த உறவினைப் புலப்படுத்தும் கல்வெட்டுகள் சில. இவ்வூர்க் கல்வெட்டுகளில் பல அவற்றின் சிறப்பு மற்றும் பழமை கருதி முன்பே வெளியிடப்பட்டுவிட்டன. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி %111, X1X ஆகிய இரண்டின் முன்னுரையிலும் இவற்றைப் பற்றிய விளக்கங்கள் உள்ளன. எனவே அவற்றை விடுத்துச் சில செய்திகளை மட்டும் இங்கு காண்க.
தில்லைஸ்தானத்திலுள்ள அரசனின் பெயரும் ஆட்சியாண்டும் பொறிக்கப்படாத ஒரு கல்வெட்டு ஆதித்தனின் “தொண்டை நாடு பாவிய” வெற்றியினை அடைமொழியாகக் கொண்டிருப்பதோடு அவனது “கோக்கண்டன்' என்ற மற்றொரு பெயரையும் சுட்டுகிறது. அக்கல்வெட்டு அவனும், அவனுக்கு உதவிய சேரமன்னன் கோத்தாணு இரவியும் இணைந்து அவர்களுக்கு உதவிய (தளபதி?) விக்கியண்ணனுக்குச் “செம்பியன் தமிழவேள்” என்ற பட்டத்தையும், ஆசனம், சாமரை, சிவிகை, திமிலை போன்ற சிறப்புச் சின்னங்களையும் அளித்துச் சிறப்புச் செய்த செய்தியைத் தருகிறது. அத்தகு
i
சிறப்புப்பெற்ற விக்கியண்ணனின் மனைவியும், கடம்பகுல மகளுமான பெண் அளித்த கொடையினைக் குறிப்பதே கல்வெட்டின் நோக்கம். இருப்பினும் ஆண்டையும், பெயரையும் நேரிடையாகப் பொறிக்காததன் மூலம், தன் நண்பனிடமும் நம்பிக்கைக்குரிய போர்த்தளபதியிட மும் ஓர்இணைத்தன்மையினைத் தோற்றுவித்த நண்பனாக ஆதித்தனை இக்கல்வெட்டு காட்டுகிறது எனலாம்.
கோயில்களில் தேவனார் மக்கள் எனச் சிலர் நிலைபெறத் தொடங்கியதைச் சில கல்வெட்டுகள் காட்டுகின்றன. திருச்சோற்றுத்துறைத் தேவனார், ஆயிரத்தளி தேவனார், கற்பகதானிபுரத்துத் தேவனார், நெய்த்தானத்துத் தேவனார், தில்லைஸ்தானத்துத் தேவனார், அறிஞ்சிகைபுரத்துத் தேவனார், ஸ்ரீகண்டபுரத்துத் தேவனார் ஆகியோரும் அவர்களது மகள்கள், மகன்களும் சுட்டப்படுகின்றனர். இவர்களே பின்னர் தேவரடியார் என்ற பிரிவினராகக் குறிக்கப்பட்டனர் போலும். காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயிலில் உள்ள நந்திவர்மனின் கல்வெட்டு கூத்திகள் பன்னிருவரைக் குறிக்கிறது. மாறஞ்சடையனின் திருநெல்வேலிக் கல்வெட்டு தேவரடியார் பெண்ணொருத்தியையும், அவள் தாயையும் குறிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள திருச்சின்னம்பூண்டிக் கல்வெட்டிலும், தேவனார், அவர் மக்கள் குறிப்பிடப்படுகின்றனர். எட்டாம் நூற்றாண்டிலிருந்து இத்தகையோர் தனியொரு குலமாகக் கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றனரெனலாம். அதுபோல, தலைக்கோலி என்ற பட்டம் பெற்ற மகளிரையும் முதன்முதலாக இக்கல்வெட்டுகளில் காண்கிறோம். திருத்துருத்தத்தலைக்கோலி, திருப்பழனத் தலைக்கோலி ஆகிய பெயர்களைத் தில்லைஸ்தானம் கல்வெட்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
தாம் எடுப்பித்த கோயில்களில் திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்தும், உற்சவத் திருமேனிகள் செய்தளித்தும், கோயில்களைச் சாதாரண மக்களும் நாடிவரும் மையங்களாக மாற்றிய பெருமையும் சோழர்களுக்கு உண்டு. திருப்பூந்துருத்தியில் சங்கராந்தி, மாதப்பிறப்பு, தைமாதத்தில் திருநீராட்டு, கார்த்திகை விழா ஆகியவற்றையும், திருச்சோற்றுத்துறையில் வைகாசிவிசாகம், திங்கள் தோறும் சங்கராந்தியில் திருநீராட்டு, தில்லை ஸ்தானத்தில், கார்த்திகை விழா, மாதந்தோறும் புனர்பூசநாள், வைகாசி விசாகத்தின்போது ஏழுநாள் விழா, சித்திரையில் பத்து நாள் விழா ஆகியவற்றையும், திருச்சின்னம்பூண்டியில் சித்திரை, ஐப்பசி விஷு (மாதப்பிறப்பு), மாசிமகம் ஏழு நாள் விழா ஆகியவற்றையும் ஏற்பாடு செய்ததையும் , திருப்பூந்துருத்தியில் அமரகண்ட சித்தர் என்னும் வெள்ளித் திருமேனி, இரைலோக்ய சுந்தரர் என்னும்
ii
திரிபுராந்தகர் திருமேனி, நடராஜமண்டபத்தில் வைக்க சோமநாததேவர் ஆகியோரையும், தில்லைஸ்தானத்தில் நித்தபுஜங்கர், சூலதேவர், ஆதித்தகர முடையார், அமரசுந்தரர் - நம்பிராட்டியார் ஆகியோருக்கு உற்சவத் திருமேனிகளையும் செய்தளித்ததைக் கூறலாம். திருச்சோற்றுத்துறையில் “மணவாளதோழரடி வளத்த திருநாள்” என்ற ஒரு விழா எடுத்ததையும் காணமுடிறெது.
கோயில்களில் செய்யப்படும் தானங்களைப் பதிபாதமூலத்தார், தேவகன்மிகள், கோயிலுடையார்கள், சபையார், ஊரார் போன்றவர்களிடம் ஒப்புவித்து அறக்கொடைகளை நிர்வகித்த தன்மையும், பெரும்பாலும் ஆடுகள், பசுக்களை அவ்வவ்வூர் மன்றாடிகள் வசம் ஒப்புவித்து விளக்கெரிக்கும் பணியினைச் செய்ததையும் அறிகிறோம். மேலும் பொன், காசுகளாகக் கொடைகள் இருப்பின் அவை வணிகர், நகரத்தார் ஆகியோர் பொறுப்பாக்கப்பட்டு, கோயிற் பணிகள் நிறைவேற்றப்பட்டதையும் பல கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறான பரிமாற்றங்களில் குறிப்பிடத்தக்க சில குறிப்புகள் கிடைக்கின்றன. தில்லைஸ்தானத்தில் கொடுக்கப்பட்ட 10 எருமைகள், 90 ஆடுகளாக மாற்றிக்கொள்ளப்பட்டிருக் இன்றன. திருச்சோற்றுத்துறையில் 20 கழஞ்சுகள் (சோணாடு) 40 ஈழக்கழஞ்சுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. திருநெய்த்தானத்துச் சங்கரப்பாடி யாரும், திரிபுவனமாதேவிப் பேரங்காடிச் சங்கரப்பாடியாரும் ஸ்ரீகண்ட புரத்து அறுவை வணிகரும் இவ்வகையில் இடம்பெறுகின்றனர்.
திருச்சோற்றுத்துறையில், அகத்தீஸ்வரம் என்ற மற்றொரு கோயில் இருந்ததும், கிழார்க்கூற்றத்தில் நிறைமதியீசுரமான நடுவிற்றளி இருந்ததும், தில்லைஸ்தானத்தில் ராஜகேசரி மகாகாளத்துப் பரமேஸ்வரிக்குக் கோயில் இருந்ததும், தருச்சின்னம்பூண்டியில் கச்சிப்பேட்டுத் திண்டீ ஸ்வரிக்குக் கோயில் இருந்ததும் தெரியவருகின்றன. பராந்தகன் மருத்துவக்குடி என்ற ஊரினை குடி நீக்கிய தேவதானமாக வழங்கி ஆணையிட்டபோது காவிதிப் பாக்கத்திலிருந்தான் (தற்போதைய காவிரிப்பாக்கம்) என்பதை ஒரு கல்வெட்டு காட்டுகிறது. தில்லைஸ்தானத்தில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் இடங்களைக் கூறுமுகத்தான் (முதலாம் பராந்தகன் காலம்) உத்தரம், போதிகை, விற்கண்டம், நமன மண்டபம், ஜகதி, பட்டிகை, கண்டம், குமுதம் ஆகிய கோயிற் கட்டட உறுப்புகளின் கலைச்சொற்களைக் கல்வெட்டில் பொதிந்து வைத்துள்ளது.
iii
கோயிலடி, திருச்சின்னம்பூண்டி, தில்லைஸ்தானம் ஆதிய ஊர்களில் இரண்டாம் நந்திவர்மன், நிருபதுங்கன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் கல்வெட்டுகள் கிடைத்திருப்பினும் அவை நுழைவாயில் நிலைகளிலோ, தூண்களிலோ உள்ளதால் அவை கோயில்கள் செங்கல் தளிகளாக இருந்தபோது பொறிக்கப்பட்டவையாகக் கருத இடமுள்ளது. முத்தரையர், பாண்டியன் வரகுண மகாராசன் ஆகியோர் சோழரின் எழுச்சியின் போது சில நேரங்களில் இக்கோயில்களுக்கு வந்து கொடையளித்த செய்தியும், பாண்டியன் கல்வெட்டில் கோன்பராந்தகன் இடம்பெறுவதும் சோழர் கல்வெட்டில் பாண்டியன் பராந்தகனார் இடம்பெறுவதும் அவர்கட்கிடையே சிறிது காலம் நட்பிருந்ததைக் கோடிட்டுக் காட்டும் சான்றுகள் ஆகும்.
இது போன்ற இன்னும் பல சிறந்த கல்வெட்டுகளைக் கொண்டதான தொகுப்பாக இந்நூல் அமைகிறது.
மூனைவர் நா. மார்க்சியகாந்தி
த.நா. தால்லியல் துறை தொடர் எண்: 1/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 ௪ வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ி.பி.17-ஆம் நூற்றாண்டு ஊர் பெரும்புலியூர் இ.க.ஆ. அறிக்கை : - மொழி : தமிழ் முன் பதிப்பு 3: - எழுத்து தமிழ் அரசு சோழர் ஊ.க. எண் : 1 அரசன் முதலாம் இராஜேந்திரன்(?) சூடம் 3 வியாக்ரபுரீசுவரர் கோயில் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பல கற்கள். குறிப்புரை : இராஜேந்திரன் தேவியார் ஸ்ரீபஞ்சவன் மாதேவியார் செய்த நிவந்தத்தினைக் குறிக்கிறது. அடியார்களை உண்பிக்கச் செய்த நிலக்கொடையாகத் தெரிகிறது. கஸ்வெட்ரு : I 1. உடையார் ஸ்ரீ ராஜே. சோழமேவர் நம்பிராட்டியார் ஸ்ரீபஞ்சவன் மாதேவியார் திருப்பாம் . .... 2... ஹாஜேவர். ..... வஹணர் நாநூற்றுவந் திரு. ..... கூத்தநும் பட்ட நானுற்றுவறும் . . . . 3. . . . . திருவமுது செய்[தருளும் போது] உடையாரடியார். . . . களுக்கும் ற்கும் .... இவ்வாநவந் 8 .... 4. ல்லால் பொற் . . . . கழஞ்சேகாலும் . . . லே கொண்டு திருத்திச் நிலமாய் . 5. அரிசி இருநாழியும் கறிமூந்றும் நெய் செவிடேய் காலுக்கும் தயிர் உரிக்கும் வெற்றிலை . . . . 6. இறுப்பதாக இப்பரி . ... ... .. டக்குடுத்தோடும் இவ்வ. .. . மேவர்பரிவா . ... 7. . . . . மாணிக்க வதிக்குக் கிழக்கு . . . . பதிநாலுக்கு . . . .
1
n கடம் : காசி விஸ்வநாதர் சன்னதி. குறிப்புரை : அடியார்க்குச் சட்டி. ச்சோறு அளிக்க நிலம் கொடுத்த செய்தி உள்ளது.
திருவுலகளந்த கோல் மூலம் நிலம் அளக்கப்பட்டுள்ளது. துண்டுக் கல்வெட்டு. இருநூற்றுவ பெருங்காவிதி என்பவர் இக்கல்வெட்டில்
குறிப்பிடப்படுகறார். கல்வெட்ரு : 1. . . . க்கு மூந்றாங் கண்ணாற்று முதல் சதுரத்து கண்டதேவன் மசக்கல் . 2. . . ட்டக் கிடை. . . நிலம் திருவுலகளந்த கோல் நிலம் நாலுமாவரை
3. . . .து பொதி அமுது செய் பரிகலம் ஏறிநவாறேய் அடியாற்க்கு . . .
4... . ட்டிச் சோறு . . . குடுக்க . . . .ணெறா௱மேவர் அருளால் ஸ்ரீபநாணேயோரோம்
5... . இக்கல் . . . . இவர்கள் சொல்ல இக்கைஎழுத்தோலை எழுதிநேந் இவ்வூர். . .
6. . . . நேந் ௮ .. . யந் இருநூற்றுவநாந நாநூற்றுவ பெருங்காவிதியேந் இவை. .
7. . . . எழுத்து இது பநாஹேய ஈகை ௨
த.நா.அ. வதால்லியல் துறை வதாடர் எண்: ௨/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு =
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : பெரும்புலியூர் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு த “ச
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 32
அரசன் : பரகேசரிவர்மன்
இம் 3 வியாக்ரபுரீசுவரர் கோயில் சிதைந்த கல்வெட்டு துண்டுகள்.
குறிப்புரை : 10-ஆம் நூற்றாண்டில் இவ்வூர்க் கோயில் இருந்ததும், இறைவன் பெரும்புலியூர் மகாதேவரென அழைக்கப்பட்டதும் தெரிய வருகிறது.
கல்வெட்ரு :
. கோப்பரகே-
- ஸரி பநற்க்கு யாண்டு ய
. . போகை.
. பில்
த வாாஹணீரி-
லும் பெரும்-
oN ஐ. mA
. புலியூர் ஹா. .
சதன் ரத் கோப்பரகே 2. ஸரி பீற்கு யாண்
த.நா.அட தொல்லியல் துறை வாபர் எண்: 9/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு னை வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.12-18-ஆம் நூ.ஆ. ஊர் : பெரும்புலியூர் இ.க.ஆ. அறிக்கை : - மொழி : தமிழ் முன் பதிப்பு த: அ எழுத்து : தமிழ் அரசு : சோழர் ஊ.க. எண் : 3 அரசன் : முதலாம் குலோத்துங்கன் . சூடம் : பல்வேறிடங்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுகள் குறிப்புரை : இராஜேந்திர சோழனின் தேவி பஞ்சவன் மாதேவியாரின் தொடர்பு அறியப்படுகிறது. கல்வெட்ரு : I 1. . . . நிலமகள் நிலவ மலர்மகள் புணர்வு . . . 2. . . கருமுரட் சுங்கமயநும் முத் ... 88 ... 3. . ... ஜேக,சோழ தேவர் நம்பிராட்டியார் பஞ்சவந் . . . 4. கழைஞ்சும் . . . முத்துவட. . . 5. நிறை. . . க்கால். . . ல்முடி . . . இவை Hn 1. வடபாற்கெ . . 2. ல்லை அன... 3. குடி வாய்க்கா . . 4. லுக்கு மேற். . ப்ப
7. கெல்லை. . . கணி
2. . . யுள்ளகப்பட
3. பட்ட நிலத்திலும்
IV 1. ம்மு... யில் திரு. . 2.ளைக்க ...கை... 3. கைக்கொண்டு கீ உச ம. மாறு. . 6. . . . ஸலையோம் 7. த்து. . . யத்த கெல் 8&....2 லை ஸலை 9...ம் அனுபவி
V
2. கருமுரட் சுங்கமயநும் முதலி. . .
3. கழைஞ்சு மட்ட. . . முத்தவடம். .
4. நிறை . . . க்காற்பலமும் இவை. .
த.நா.அ. வதால்லியல் துறை
ஒதாடர் எண் : 4/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 8
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.18-ஆம் நூற்றாண்டு
ஊர் : கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : 2756/1901
மொழி : தமிழ் முன் பதிப்பு தெ.க.தொ. V1! எண். 495 தெ.இ.கோ.சா. பாகம் 111
எழுத்து : தமிழ் பகுதி 1, எண். 1176
அரசு : பாண்டியர் ஊ.க. எண் 1
அரசன் : சடையவர்மன் சுந்தரபாண்டியன்
டம் : திவ்யஞானேஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டு திருப்புறத்துறைவாய்க் கோயில் ஆதிசண்டேமுவர தேவர்க்கு ஆற்காட்டுக் கூற்றத்துச் சிற்றாற்காடு கிழான் அரையன் திருக்காட்டுப்பள்ளி உடையாரான சோழவதரையர், இரையூர்க் கிழவன் அரையன் திருமழபாடி உடையாரான தென்னவதரையர், சிற்றாற்காடு கிழான் அரையன் பொன்னார்மேனியன் ஆகிய மூவரும் இறையிலியாக நிலத்தினை விற்றுக் கொடுத்த நில விலைப் பிரமாண இசைவுதீட்டு. அவர்கள் விற்றுக் கொடுத்த நிலத்தின் அளவு, சாட்சிக் கையெழுத்திட்டோர் பற்றியும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
கல்வெட்ரு :
1. [ஸஹ]ஹிஸ்ரீ ஹஹி ஸ2[ஹஜம]உமாம ஸஹொ£௯-ஐ கி௨௯ [2] ம-றாவ-ஹிசாமவ கெற[ஸ]வலமி2 ஒக ஓகாதிவ ... ...
2. வால வி[ஷி]ந உவ காஹிவவறாயியா மணவகி ஹறிண 029. நெஓூமவவிறவிக விறாலிஷெக வ௨ணகமாஜஷ, ... :
3. க்ஷத்து ௯ஷதியும் திங்கள் கிழமையும் பெற்ற பூராடத்து நாள் பாண்டி குலபதி வளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்துச் சிற்றாற் . .. ட 2:25 4. அழகிய திருமழபாடியுடையாரான தென்னவதரையனும் இம்மூவொம் நிலவிலை௨,ாண இசைவுதீட்டு இன்னாட்டு எயில் நாட்டு ய, ... -ஃ-
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
இன்னாட்டு மாறநேரியான ஜினசிந்தாமணிச் சதுவே*சி மங்கலத்துப் பிடாகையாய் நாங்கள் விலைகொண்டு எங்கள் காணியா[ய்]. ... ...
. [க்காணி]யாக இவ்வூரில் அடைத்த நெல்லு [எழு] நூற்றிருபதின் கலத்துக்
கு ஸ[வு*ஸி] தாய முட்பட அடைத்து இறுத்து வருகிற கிராம... ... .
். மாய் நாங்கள் விற்றுக் குடுத்த சிற்றாற்காடு கிழான் அரையன் திருக்காட்டுப்
[பள்ளி] உடையாரான சோழவதரையர் விற்ற ௩2 ௨௩2 ௯, இந்... ... ..
. ரையும் இரையூர் கிழவனரையன் திருமழபாடி உடையாரான
தென்னவதரையர் விற்ற ௩2 ௨௫ இந்த நிலம் இரண்டே முக்க... ... .
. ப்பு மனை இரண்டும் பொன்னா[ர் ]மேனியர் விற்ற திருக்காட்டுப் பள்ளி
உடையான் குடி இருப்பு மனை ஒன்றும் தென்னவதரையர் விற்ற இ... .
த்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசினால் பண[ம்]* ௪௱ இப்பணம் நானூறும் கொண்டோம் கொண்ட பண... ..
க்கொண்டு விற்று விலைய, மாண இசைவு இட்டுக் குடுத்தோ[ம்]* உடையார் திரு[ப்பு]றத்துறைவார் கோயில் ஆதிசண் . .. ... ௨௨
௨7
ம் இதுவே விலை௨.,மாணமாவதாகவும் ர்க பொருள் மாவறுதிப் பொருள் செலவோலையாவுதா . . க்
ன(க்) கிணறுகளும் மற்றும் எ(ற்)ப்பேர்பட்ட உரிமைகளும் உள்பட விற்றுக் குடுத்த இந்நிலங்களுக்கு முன்னாள் 0. . .
லம் ஆறரையே இரண்டு மாவும் மனை நாலும் வ் கொள்ளக் கடவர்களாகவும் இப்படிக்கு திருக்கற்றளியி . . ட்ட கலக்
ள்ளி உடையாரான சோழவதரையனும் சிற்றாற்காடு கிழான் அரையன் பொன்னா[ர்|* மேனியனும் இரையூர் கிழவன் அரைய. .
க்கு சிற்றாற்காடு கிழான் அரையன் பொன்னார் மேனியன். . . க்கு இரையூர் கிழவன் அரைய . . . . ன் இசைவு தீட்டு எழுதி[]ென... ... ௨ ௩௨5 ன் சிற்றாற்காடு கிழான் அரையன் திருமழபாடி உடையாரான
பங்களதரையனே[ன்]*இப்படி அறிவேன் இரா. . . ன் இப்படி அறிவேன் காங்க(க) நாராய... ...
78. லேகை உடையானுக்குச் சொல்லும்படி பாண்டிகுலபதி வளநாட்டு கிளிமங்கலத்து ஏழாவது வரையும் ௭ . . . . றுவும் ஒருபூவும் நில[ம்]*
19. த்துக் காணியாக விற்[றோ]ம் . இன் நிலங்களும் மனைகளும் எங்கள் பிரில் நின்றும் கழித்து இந்நாயனார் திருநாம . . . வை தென்னவதரையன் எழுத்து இப்படிக்கு . . .
20. க்குடையான் சேரகோனேன் இப்படி அறிவேன் இராசேன்திர சோழக்கா[ங்]கையனேன் இப்படி அறிவேன் சிற்றாற்காடு கிழா ...ன் எழுத்து ௨ பணம் [மூ]ன்றுக் கவி. . .
21. [பி]டாகை மதுராந்த[க]* மங்கலத்து சங்க[ரநாரா]ய[ணன்] நீலகண்ட பட்ட . பக்கல் விலைகொண்ட . . .
22. மூவர்க்கும் விலைப்பணம் ரம செ. . . க்கழநிச் சிங்கர் பக்கல் பெற்று உடை . . . ண்ணின குழி காரு ஓக்ஷி.. .
பின்குறிப்பு :- கல்வெட்டின் ஒவ்வொரு வரியிலும் இறுதியில் சிதைந்துள்ளது. எனவே மன்னன் பெயர் அறிய இயலவில்லை. ஆயின் தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் பாகம் மூன்று பகுதி ஒன்றில் இரண்டாம் வரியில் “வீ௱ விகவீறாஷவிஷெக வாகை றாஜ வ,கிஷாவகா௱ ஹா றாஜாயிமாஜ றாஜவாஙஹெ ஸ்ரீகோச்சடை[ய]* பந்மமானகி, ௨ வன சகி[க]*ரவி௫]*கள் யீஸுற வாணட மெவர்க்கு யாண்டு ஹ்வது” என்று வாசகம் எழுதப்பட்டிருப்பதால் இது சுந்தரபாண்டியன் கல்வெட்டு என்று அறியலாம். மெய்க்கீர்த்திப் பகுதி சுந்தரபாண்டி யனுக்குரியது.
த.நா... எதால்லியல் துறை எதாடச் எண் : 6/2014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
கல்வெட்டு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.1129
கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : 276/1901
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ./11, எண். 496 po தமிழ்
சோழர் ஊ.க. எண் உ.த
விக்ரமசோழன்
திவ்யஞானேஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
விக்கிரமசோழன் காலத்தில் ஏதோவொரு குழப்பத்தால், (காலம் பொல்லாததாகி) ஊரும் அழிந்து, குடிகளும் ஊரைவிட்டு வெளியேறி ஊரழியும் நிலையேற்பட, திருப்பேர் பெருங்குறி மகாசபையார் . . . பெருமாளிடம் முறையிட, கவிசியன் ஸ்ரீவாசுதேவன் ஸ்ரீதரபட்டரான மதுராந்தக பிரம்மாதிராயர் என்பார் இவ்வூரைக் காத்தார். பின்னர் அவர் நினைத்த காரியம் நிறைவேறியமைக்காகத் தமது காணியான 500 சிந்ந நிலத்தினைத் திருப்படி மாற்றுக்காகக் கொடையாக அளித்தார். முன்னர் அவர் ஊருக்குச் செய்த நன்மையினை கருத்தில் கொண்டு இந்நிலத்தினைக் காசுகொள்ளா இறையிலியாக்கித்தர திருப்பேர் பெருங்குறி மகாசபையார் முடிவுச் செய்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
1. (ஸ)[ஹ]ஷிஸஹீ .தி,(ரி) புவ[ந] சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசோழ மே.வற்கி யாண்டு யக ஆவது மகர நாயற்று [உ௱௫வ*]-
2. வகித்து (தையெ[ாடி]மரியும் சனி[கி]*கிழமையும் பெற்ற புணர்பூசித்து நாள் பாண்டி குலாசநி வளனாட்டு எயினாட்டு வ,ஹ-
3. தேய திருப்போ்ப் பெருங்குறி ஹாமலையோம் இவ்[ஷிர் வடபிடாகை தருச்சடை[முடித் திருச்சடைமுடி[௨]-
4. டைய ஹோாசெவர் கோயிலில் திருமண்டபத்தே கூ[ட்]டம் குறைவறக் கூடி [யிருந்து] . . . . பண்ணின பரி-
9
18.
14.
15.
16.
17.
18.
. சாவது காலம் பொல்லாதாய் நம்மூர் அழிந்து குடி ஓடிப்போய்க்
கிடந்தமை . . . வூர்பெருமாளுக்-
. கு விண்ணப்பஞ் செய்து இவ்வூர் கவிசியன் ஸ்ரீவாஸ--மேவன் ஸ்ரீதர
பட்டரான மதுராந்தக[வ.]ரமிமாஜர் பை
. கய்க் கொண்டு ரக்ஷித்தமையில்(த்) தம்முடைய இ[ட்]ட காரியம்
முடிகைக்கு இவ்வூர் திருப்புறத்துறை 2ஹாடெவ-
, ர்க்கு தம்முடைய காணியாந [நி]லம் இவ்வூர் சுத்தம[லி]வதிக்கு மேர்க்கு
வீர(ர்)சோழ வா[ய்]*க்காலுக்கு தெர்க்கு [௨]கண்ணாற்று ௧ சதிர-
. த்து மேற்கடைய 3 குழி[ர௱ ]சிந்நம் ஐந்நூற்று சிந்நமும் [இத்தேவிற்க்கு
திருப்[படி] மாற்றுக்கு உடலாக குடுத்தமையில் இவர்) ரெங்களுக்-
. குச் செய்த அ[ழ]குக்காக இன்நிலஞ் சந்திராதித்தவார் காசுகொள்ளா
இறையிலியாகச் செய்து குடுத்தோம் இப்பெருங்குறி 2-
ஹா ஸலையோம் திருவடி பணியாலும் ரேம]கந் தாமோதரன்
ஸ்றீவாஸுஜேவலட்டர்
. பணியாலும் பாலாமறி, யன் திருப்பிரா நீலகண்ட லட்டர் பணியாலும்
பாலாயறி, யன் குமாரச[ன்ம]ன் ஸ்ரீசஷ லட்டர் பணியாலும் பாலாமரி, யன் சிவதேவன் சோமமேவ லட்டர் பணியாலும் பாலாமறி, யன் மாஜே[ஈ,]சோழன் மாதவ லட்டர் பணி-
யாலும் காமடி பன் சடையன் பு[ண்டரிகாக்ஷலட்டர் பணியாலும் பணிப்பணியால் பணிகேட்டு] [இன்] நியோக(ம்) மெழுதினே-
ந் இ[வ்]வூர் [ம](த)துஹந் மாலரிகேஸவர் [தெர்ப்பாகநேன் இவை என் எழுத்து இப்படிக்கு இவை மோகன் தா ம]ாதரன் ஸ்ரீவாஸ-*தே[வ] லட்டன் எழுத்து இப்படிக்கு இவை சிவதேவன் சோமதேவ மட்டனேழுத்து இப்படிக்கு இவை சடை [ய]ன் பெண றிகா்ஷ [ஸ]ட்டன் எழுத்து இப்-
படிக்கு இவை சிவதேவன் கேயலட்டன் [எ]முத்து இப்படிக்கு இவை பாலாமரி, யன் மாஜெ[க,]சோழன் மாதவ லட்டன் எழுத்து. இப்படிக்கு இவை ஸ்ரீ]
[ஷின் சிவசேவ மட்டன் எழுத்து இப்படிக்கு இவை காஸா பன் ஜாதவேதன் கூத்த லட்[ட]னேன் இப்படிக்கு பாலாபமி,யன் நீலகண்டன் ப்ரீவாஸு* சேவ லட்டனேன்.
10
த.நா.௫. எதால்லியல் துறை தார் எண் : 6/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 44
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க.பி.1114
ஊர் கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : 277/1901
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. V1], எண். 497 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் தட.
அரசன் முதற்குலோத்துங்கன்
கம் : திவ்யஞானேஸ்வரர் கோயில் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : பாண்டிய குலாசனி வளநாட்டு எயில்நாட்டு பிரமதேயம்
இராஜேந்திரச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையார் திருப்பேர்த் திருப்புறத்துறை மகாதேவர்ககு வேலி நிலம் விற்றுக் கொடுத்ததையும், அந்நிலத்திற்கான எல்லைகளையும் சாட்சிக் கையெழுத்திட்ட வர்களையும் இக்கல்வெட்டில் காணலாம்.
கல்வெட்ரு :
1.
ஹெஷிஸ்ரீ கோ இராஜகேசரி உரமான தி,ஹுவனச் [ச]க்[க]ரவத்திகள் ஸ்ரீகு[லோ]த்துங்க சோழ சேவற்-
. கி யாண்டு ௪௰௪ ஆவது [ப]ாண்டிகுலாசனி வளநாட்டு எயிநாட்டு
வ,ஹலேயம் [மா]ஜேந்த, வகவே*கி மங்கல-
. த்து ஹாபமலையொம் இன்னாட்டு எயிநாட்டு வ,ஹேயம் திருப்பேர்த்
திருப்புறத்துறை 2ஹா-
. ஜேவர்க்கு நாங்கள் வி[ற்றறுக் குடுத்த நில[மா]வது [இ]வ்வூர் உலக[2]ஹா
ஜேவி[வ]திக்கு மேற்கு சோழ. . .
. வாய்க்காலுக்கு தெற்கு முதற் கண்ணாற்[று] இரண்டாஞ் சதுர[த்]*து
மே[ற்]கடைய இவ்வூர் பள்ளி கொண்டருளிய பெருமாநடிகள்
. திருவாய் மொழிப் புறத்துக்கு கிழக்கு பகைப்பாகி நிலம் அரைக்கால்
நீக்கி(நீக்கி)ந5 இம் . இவ்வாய்க்காலுக்கு தெற்கு இ[சி)*சதுரத்து-
௨ க்கு மேற்கு நிலம் முதற் கண்ணாற்று முதற் சதுரத்து இரண்டாஞ்
சதுரத்து ழெக்கடைய நீ இ . ம் ஆக நிலம் ஒரு வேலியும் விற்றுக்கு-
11
8.
ம்
10.
11.
12.
13.
14.
15.
[டு]த்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு இக்காசு ஒன்றும் ஆவ]ணக்களியே [கை]ச் செலவற-
. [க] கொண்டு விற்று விலையாவணஞ் செய்(து] குடுத்தோம்
இத்திருப்புறத்துறை 2ஹாடே[வற்]கு இஸலையோம் இன் நிலத்துக்கு இதுவே வி-
லையாவதாகவும் இதுவல்லது வேறு பொருள்மா[ள்]*வறுதிப் பொரு[ட்சி] சலவோலை காட்டக் கடவ[த]ல்லாதாராகவும் இப்பரிசு இசைந்து இத்திருப்[பு]றத்-
துறை ஹோ மேற்கு இக்காசு ஒன்றுங் கொண்டு விற்றுக் குடுத்தோம். இம் 2ஊஹாஹலையோம் இவர்கள் பணியாலிப் பிரமாணம் எழுதிநேன் இ[வ்]வூர் த
[2](த)துஷன் அரைசடையான் திருச்சிற்றம்பலமுடையான் [ந]மத்த முகநேன் இவை என் எழுத்து. இப்படிக்கு இவை ௬௯7ஷ-௯(௯) ஊ வற?௬3()[ல]டநே[ன்] இவை
என்[எ]ழுத்து இப்படிக்கு இவை பரமாற்மன் [செல்]ல[ப்பி]ராந்
மடிநேன் இவை என் எழு[த்து] . . . . . திருவிக்கிரம மடி நேன் [இவைளின் எழு- [தி]து [இப்படிக்கு இவை] . . . . . (வ௱3 ௯3] மடநேன் .....இது
எழுக்கந்தறந்து உமா ஸஹித ௨ட[ன் ஸஜையாதன்மை) க்கு திருவிக்[கி]- ரம பட்டன் ளீழு]*த்து இது பராஹேஸனாற [ஈ]*கைஷ.
12
த.நா. எதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம்
ஊர்
கஸ்வெட்ரு
தஞ்சாவூர்
: தஞ்சாவூர்
கோவிலடி
இராஜேந்திரன்
(முதற்குலோத்துங்கன்)
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை :
முன் பதிப்பு
ஊ.க. எண்
ஒதாடர் எண் : 7/2014
3 க. பி.1073
278/1901 Rangacharya Vol.Il No.1248
தெ.க.தொ. V1, எண். 498
திவ்யஞானேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
இவ்வூர்ச் சபையோர் இக்கோயிலில் கூடியிருந்து களத்தாருடையான் குப்பையாதித்த தேவன் மனைவி பள்ளி ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்குக் கோயில் பழந்தேவதானத்தில் காடாய்கிடந்த ஒரு திடலை % கழஞ்சுப் பொன்னுக்கு விற்றுக் கொடுத்தனர். அந்த நிலத்தை விலைக்கு வாங்கிய அப்பெண் அக்கோயிலில் சித்திரைத் திருவாதிரை திருவிழா ஏழு நாளைக்கு நடத்துவதற்குத் தினம் 10 கலமாக ஏழுநாளுக்கு 70 கல நெல் அளந்து கொடுத்ததைக் கூறுகிறது
இக்கல்வெட்டு.
1. [ஹ]ஷிஸ்ரீ பூமியுந் திருவும் தானே புணர விக்கிரமத்தால் சக்கர[ந]- 2. டாத்தி வீரஸிஃஹாஸனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி
3. பந்ம(ர்)ரான உடையார் ஸ்ரீமாஜேக,சோழதேவரர் ]*க்கு யாண்டு ௩ [ஆவ]-
விஜே டே. ஃ&
13
. [து]ப் பாண்டி குலாசனி வளநாட்டு எயினாட்டு வைஹதேய-
. [ம்] திருப்பேர் பெருங்குறி ஸலையோம் இவ்வாண்டு ஐறு [நா]- . யற்றுக் கிழமை பெற்ற பூராடத்தி னன்று பெரிய ஸ்ரீ கோயிலி-
- [நி] மேலைத் திருமுற்றத்தே கூட்டக்குறைவறக் கூடி இருந்து [ப]-
15.
16.
17.
18. 19. 20. 21. 22. 28. 24. 25. 26. 27. 28.
. ணிப் பணியால்(ப்) பணி[த்து] இவ்வூர்த் திருப்புறத்துறையும் பெ[ரு]-
. மானடிகளுக்குத் திருவிழா எழுந்தரு[ளு]*கைக்கு நிமந்தஞ் செ-
. ய்ய இந்னாட்டு மேல் களத்தூர் களத்தூருடையாந் குப்பை
யாதித்த ஜேவனுக்குப் புக்க பள்ளி ஸ்ரீ ஜேவியேன் இத்தேவர் ப-
. ழஜஷெவதானத்தில் அஹோவனமாக கிடக் திடலை இவ்வூர் ஸலையா- . ரிடை இ[னிக்காகப்பெற்ற நிலம் திரு உலகளவபடி நிலம் எழுமா இந் . நிலம் எழுமாவுக்கும் விலையாய் இத்தேவர் பண்டாரத்து ஒடுக்கிந
தீப்பொ-
[க்கு] [பொன்] கழைஞ்சரை இப்பொந் கழைஞ்சரைக்கும் இந்நிலம் எழுமா[வு]-
ம் இந்த . . . க யுரித்தாகப் பெற்று நான் இத்ஜேவற்குச் சித்திரைத் திருவாதிரைக்கு-
த் திருவிழா எழுக . . . த்தம் பதிந்கல நெல்லாக ஒந்பது நாளை- க்கும் நிவஷஞ் 0. . . டுவித்துச் சகிறாகித்தவற் நில நிவஷஞ்
செய்து குடுத் . . . ஜேவிய்யேந் இத்தநம் வநாஹெறாற ஈ-
கை இத்தநம் ஈக்ஷி[ப்பார்] ஸ்ரீபாஉம் எந்தலை மேலின இவ்வூர் ஸா2- வேஹு சோலைப்பிராந் பட்டந் பணியாலும் சாரணந் நாமஹலிஹை தே- வன் சேகந் பணியாலும்
இஊஹாஸலையிளல்)லி-
ரு பணிகேட்டு இவ்வ-
றவோலை எழுதிநேன் இ-
வ்வூர் 2மஷன் அலங்கார-
ப்பிரியநேன் இவை எந்
நெழுத்து உ
14
த.நா.௮, ஒதால்லியல் துறை தர் எண்: 8/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ம். 4
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : 279/1901 மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ."/11, எண். 499 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : ௧
அரசன் : இராஜகேசரி (கண்டராதித்தன்?)
இடம் : திவ்யஞானேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : இவ்வூர் ஸபையோர் கோயிலில் கூடி செம்பியன் வேதிவேளான் என்பவனுக்கு நிலம் விற்றுக்கொடுத்தனர். அந்நிலம் யார்யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்றும் அந்நிலத்தின் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. நிலத்தை விலைக்கு வாங்கிய செம்பியன் வேதிவேளான் இிருப்புறத்துறைக் கோயிலின் விமானத்தைக் கல்லாலே எடுத்து, அக்கோயில் திருவிழாவிற்கும் தேவதானமாக நிலம் கொடுத்தான். அதோடு அக்கோயில் உவச்சுக் கொட்டுவதற்கு மூன்று பேருக்கு உவச்சுக் காணியாக நிலம் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்ரு :
1. ஹஷிஸ்ரீ கோவிறாஜகேசரி பரு(ம்)ம[ரி*க்கி யாண்டு . . . .
2. ஆவது எயிநாட்டுத் தேவதானந் திருப்பேர் ஸலை-
3. யோ[ம்] இவ்வாண்டு மநு நாயிற்றுத் திங்கட் க[ழமை]
4. பெற்ற கார்த்திகை ந[£]*ள் பகல் பெ. . . ழெத் திருமு-
5. ற்றத்தே மநி செய்து கூட்டக் குறைவ[ர]க் கூடியிருந்து பணிப்பணி-
6. யால் பணித்து விற்றுக் குடுத்த நிய விலை யாவண[மா]வது கிளியூர்
7. நாட்டு சிறுதவூருடையான் வேளான் வீர[நரரணனான செம்[பி]யன்
வேதி[வே]- 8. ளானுக்கு விற்றுக் குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பிரா[ந்த]கன் வா[ய்]*க்காலு
15
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19. 20. 21.
22. 23.
24. 25. 26.
க்கு மே[ர்]*க்கும் தென்பாற்கெல்லை காச்சு[வ]னார[ா]யணன் மாதவனுள்ளிட்ட [॥]- ர் நிலத்துக்கும் சுந்தரசோழ மங்கலத்Qத]ல்லைக்கும் இந்த [ஊ]ரெல்லைக்கு ச்ஸ் க்கும் கிழக்கும் வட[பா]- ற்கெல்லை ஆடி எல்லைக்கும் பராந்த[கன்] வாய்க்காலுக்கு[ம்]* [தெற்கு[ம்] இவ்வி- சை[த்]த பெருநான்கெல்லை உள் அகப்பட்ட நிலத்து[ள்] பொற்] ஸ்ரிகோ]- யிற் றேவரா் நிலம் மாச்சாத்த செய் முக்காலு[ம்]* நீக்கி நின்ற நிலமு[ண்]ணில- ம் ஒ[ழி]வின்றி ஸலையோம் காச்சுவன் அங்கிவாஸு-தேவன் பக்கல் விலை கொண்டுடைய நிலமும் ஆரிதன் செட்டி குமரனும் இவன் றம்[பி] பட்டன் [செ- ட்டி அங்கியும் இவன் றம்பி செட்டி நீலகண்டனும் இவன் றம்[பி] செட்டி சாத்தனும் இவன் றம்பி செட்டி சோமதத்தனும் பக்கல் விலை கொண்ட நி- லமு[ம்] பாலறி,யன் கண்ட நீலகண்டன் பக்கல் விலை கொண்டுடை- ய நிலமும் காச்சுவனாராயண [பற்பனாபன்] பக்கல் விலை கொண்(டு]- டைய நிலமும் பாலாயரி, யன் பிரம நீலகண்டனும் பாலாமரி, யன் நாரா(ய]- ணன் பிரமன் பக்கல் விலைகொண்டுடைய நிலமும் பாலாபழி,யன் ஷுய,;ஹண); நாராயணன் பக்கல் விலை கொண்டுடைய நிலமும் [க]- விமியன் பட்டனங்கி தாமோதிரன் பக்கல் விலை கொண்டுடை- ய நிலமும் காச்சுவன் ஸ்ரீ நக்கன்செட்டி பக்கல் விலை கொண்டுடை- நிலமும் ஆக இவ்வெல்லைக்கு நடுவுபட்ட நிலன் ஸலையோம்
16
. உவச்ச[கா]ணி நக்கன் குமரனுக்கும் திரு- . ச்சடைமுடி உவச்சன் காடன் வேம்[ப]- னுக்கும் காகுத்தன் சருப்பேதிக்கு-
. ம் செய்து குடுத்த நிலம் மாயில-
௨ன் கரை ஒன்றரையே இரண்டுமா-
வும் மேல்கரம்பையில் தென்மே[ற்]*-
. க்கடைய நான்மாவும் இத்தேவர் பழநி
. ம் கொண்டு எட்டாள் கொட்டுவி....
. இஸ்ரீகோயில் இம்மூவற்கும் [உவ]ச்சக்கா-
. ணி சந்த,ா(ர)த[த்]*தவற் காணி செய்து குடுத்தே- , ன் வடவாய்குடி நான்மாவுள் . . . . சந்தூர-
. இத்தவல் காணி செய்து குடுத்தேன் செம்-
. [பியன்] வேதி வேளானேன்]
. ....௮-ம்பதின் கழஞ்சு பொன் பொலிசையாக மன்[ற]-
. ப்பெறுவதாகவும் இப்பரிசொட்டி இப்பொன்கொண்- . டு இந்நிலமிரைற]யிலியாக விற்று விலை ஆவணஞ்செ- ய்து கு[டுத்] . . . . [சிறுத]வூரூடையான் வேளாளன் வீர] நாரா[யுணனான
செ-
. ம்பியன் வேதிவேளானுக்கு பெருங்குறி ஸலையோம் வலை[ப]-
. ணியால் இந்நி[லவிலையாவண மெழுதினேன் இவ்வூர் 2ய$ஞ[ந்] வ, - . ஹவி,யனான மா[ற]ந் காத்தானேன் இவை என்னெழுத்து இப்[ப]-
. டியறிவேன் [இ]வ்வூர்க் காவிதி அலங்கார வி,[ய]*னான கேசவ
நந்தியே[ன்]
. இப்ப[டி]* யறிவேன் மாமாத்திரன் ஆத்திரயன் மார்த்தாண்ட
கண்டனேன் இ-
17
. ப்படியறிவேன் பாலாி,யன் [சா]த்தங் கள்வனேன் இப்படி [ய]றி-
. வேன் பாலாயறி,ய நக்கன் சோமனேன் இப்படி யறிவேன். . . .
. [நாராயணன்] ..... [பாலாமறி,யன் குமரன்]
. நீலகண்டனேன் இப்படி யறிவேன் கவிசிய அங்கி தாமோதிரனே-
டன் இப்படியறிவேன் பாலாஸி,ய நீலகண்ட நங்கியேன் இப்ப-
. டியறிவேன் காச்சுவனங்கி வாஸ-*ேவனேன் இப்படியறிவேன்
. காச்சுவன் நாராயணன் மா[த]வனேன் இந்நிலம் நான் விலைகொ- ண்டுடை பரிசே இவ்வூர்த் திருப்புறத்துறை எம்பெருமானுக்கு க[ல்]-
. லாலே ஸ்ரீவிமாநமெழுந்தருளுவித்து ஜேவதானமாக உஃகூூவாஞ் செ- ய்து குடுத்து இந்நிலம் நிஸஞ் செய்த பரிசாவது உபச்சு எட்டாள்
கொ-
. ண்டு கொட்டுவாராக முன்பு இத்தேவர் நிலமான காற்செய்
உட்படக்குடு
அச இதே இக்கு நாழி
- கைப்புறத்துக்கும் திருவிழாவுக்குமாக இப்ப[டி.] செய்[து] குடுத்தேன் . செம்பியன் வேதிவேளானேன் இது உநாஹெறாற ஈகை இது கா
. த்தார் ஸ்ரீபாதம் என் தலை மேலன.
18
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 9/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 12
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.962
ஊர் கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : 280/1901
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. V1], எண். 500 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 6
அரசன் இராஜகேசரிவர்மன் (கண்டராதித்தன்)
கம் $ திவ்யஞானேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : இவ்வூர் மகாசபையோர் இக்கோயிலின் தெற்கில் திருப்புன்னை
மரத்தடிக் கீழ் கூடியிருந்து, இக்கோயிலுடையார் மூவருக்கு மூன்றுமா நிலம் கொடுப்பது தொடர்பாக எடுத்த முடிவினைத் தெரிவிக்கிறது. கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துவிட்டது.
கல்வெட்ரு :
ட்
oO % No MA
. கோவிறாஜகேஸரி பன்மற்கி யா[ண்டு] . [ம௨]ஆவது எயிநாட்டுத் தேவ[த]ாநம் . திருப்பேர் பெருங்குறி ஸலையோம்
. இவ்வாண்டு கும்ல நாயற்றுச் செவ்வாய்
க் கிழமை பெற்ற அத்த[த்]*தின்னான்று மகி செய்து பெ- ரிய ஸ்ரீகோயிலின் [தெற்கில்] திருப்புன்னைக்கழே கூட்ட-
. க்குறை(ய்)வறக் கூடி இருந்து [ப]ணிப்பணியால் பணிந்து இ[வ்]-
. வூர்த் திரு[ப்புறித்துறையும் பெருமானடி களுக்கு மூன்று மானிலமி[ந] - . வதா[க] இ[வ்]*வூர் திருக்கோயிலுடையான் ஓமயிந்தன் முன்நூற்றுவன் 10. 11. 12.
பள்ளியாந கரண மாணிக்கமும் இவ்வூர் திருக்கோயிலுடையான் ஓம- இந்தன் நாராயணன் முன்நூற்றுவநும் இவ்வூர்த் திரு[க]கோயிலு- டையான் ஓமயிந்தன் நாகேந்திரன் திருவாலநும் இம்மூவற்கும் ஓம-
19
73. யிந்தன் நாகேந்திரன் அளந்தாநுக்கு ஒமயிந்தந் நாகேந்திரன் எழு-
14. நூற்றுவ(ன்)நுக்கும் ஓமயிந்தன் நாகேந்திரன் முன்[நூற்றுவ]நாந மு-
1 த்தன துகள் இம்மூவற்கும் குடு[த்த] நிலமாவன . . .
76. சிலை வாய்[கிகாலின் வடவாய் இத்தேவர் பெருவேலிச்செய் மூன்று மாவு-
17. ம் இவ்வாய்க்காலின் தென்வாய்க்கால் தேவ[ர்] இரண்டு மாவும் இவ்வாய்க்கா-
18. லின் தென் வாய்க்கால் இத்தேவர் ஒரு மாவரையும் கொட்டறை மு[மு]-
19. விட்டு வாய்க்காலின் வாய் இத்தேவர் அரை[கி]காலும் பிலாற்றின் கழே இ-
20. த்தேவர் ஒரு மாவும் இச்சிலைய் வாய்க்காற் கழ் பெருஞ்செய் [எ]-
21. முமாவில் தெற்கடைய இத்தேவர் மாகாணியும் பொரோசக் குடியில்
22. வடவாய் பெரிய ஸ்ரீகோயில் பெருமாநடிகள் அரிச்சிநா போகத்* . . .
* கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
20
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 10,2014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி
எழுத்து
கல்வெட்ரு
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.953
கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : 281/1901
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. V1), எண். 501 தமிழ்
சோழர் ஊ.க. எண் : 7
இராஜகேசரிவர்மன் (கண்டராதித்தன்) திவ்யஞானேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
திருப்பேர் என்றழைக்கப்பட்ட இவ்வூரிலமைந்த திருப்புறத்துறையும் சிவனுக்குச் செங்கல்லாக இருந்த கோயிலைத் திருக்கற்றளியாக எடுப்பித்த செம்பியன் வேதிவேளான் இக்கோயிலுக்கு நிவந்தமளிக்க அவ்வூர்ச் சபையாரிடம் நிலம் விலைக்கு வாங்கினான். அந்த நிலத்திலிருந்து வரும் வருமானத்தால் திருவமுதுக்கு அரிசி, கறியமுது, நெய், சற்கரை வட்டு, தயிர், அடைக்காய், வெற்றிலை, சந்தனம், 2 நொந்தா விளக்குகள், 3 சந்தி விளக்குகள் ஆகியவை கொடுக்கப் பட்டதுடன், ஸ்ரீபலிக்குப் பிடிவிளக்கு இரண்டும், அஸ்தமித்த பின் திருக்காப்புச் செய்து முடிக்கிற வரைக்கும் திருமண்டகத்தில் எரிவதற்கு விளக்கு ஒன்றும் நிவந்தம் செய்யப்பட்டது. இப்பொறுப்பை அக்கோயிலில் பணிபுரியும் ஸ்ரீ கோயிலுடையார் ஏற்றுக் கொண்டு நிவந்தஞ் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் யாரேனும் தவறினால் பன்மாஹேஸ்வரரே தண்டம் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
1. ஷஹஹிஸ்ரீ கோவிராசகேச[ரி] பன்-
2. மற்[கு] யாண்டு ௩ ஆவது எயிநாட்டு
3. [வ,ஹகேயம்]திரு[ப்]போர் திரு[ப்புறத்துறை]-
4. வார்க்குத் திருக்கற்றளி எடுப்பித்த செம்பியன் வே-
5. திவேளான் இ[வ்]வூர் திருப்புறத்துறைவர்க்கு
21
10.
ஸலையாரிடை [விலைக்கு] கொண்ட கரம்பை இல்
விம் கு உவச்சர் கார்நிலம் காலும் நீக்கி நின்ற . . .
... . .நப்பே(£)ற் பட்[ட] நிலமும் கொண்டு இஷ சீகோயி(ல்) லுடைய[ா]ார்கள் நிச-
. [திப்ி]படி செலுத்துவிதானபடி திருவமுது அரிசி போது நானாழியாக
அரி-
[சிகுறுணி நானாழி[யு]ம் போதிரண்டு கறி அமிதும் நெய் அமிதும் நெய் அமிது[ேபாதாழாக்க[£]-
[க உழ]க்காழாக்கும் ச[ற்]கரை வட்டும் போதொன்றாக மூன்று சற்கரை
வட்டு[ம்] தயிர் [அ]-
. மிது போதுரியாக நாழிஉரித் தயிரமிதும் அடைக்காய் அமிது போது ். ந[ர]லாகப் பன்னி[ர]ண்டும் மூவடுக்கு வெற்றிலையும் மூன்று [சந்]திக்கு . [த்திருமேல்ப்பூசிசுச் சந்தனம் . . . . நொந்தா
. விளக்கு [இர]ண்டும் மூன்று சந்தியும் சந்திவிளக்கும் ஸ்ரீபலிக்கு பிடி
. விளக்கு இரண்டும் அஷமிச்சபின் திருக்காப்புக் கொள்ளுமளவும் திரு-
்.. மண்[ட]கத்துக்கு விள[க்]*கொன்றும் இச்சுட்டப்பட்ட இந்நிலம்
மித்தனை-
. யும் கொண்[டு] இந்நிவந்தஞ் செய்தபடி செலுத்துவிதாநோம் இந்- த ஸ்ரீகோ[யி]லுடையோம் இதற்றிறம்பில் பன்மாவெறா௱றெ தண்ட- . ச் செலுத்த[ப்]பெறுவர்களாநார் இவ்வூர் இத்தேவர் பழந்தேவதாநம் எத்
: யாற்கு நிவந்தம் இது பன்மாஹேயறறருடைய [ற]*கைஷை
22
த.நா.௫. ஒதால்லியல் துறை தொடர் எண் : 11/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ட
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.12,18-ஆம் நூ.ஆ. ஊர் : கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு த ௫
எழுத்து : தமிழ்
அரசு ட ஊ.க. எண் : 8
அரசன் &f
டம் : திவ்யஞானேஸ்வரர் கோயில் முன்மண்டப வாசற்கால்.
|
கோயிலின் முன்மண்டப வாசலை எடுப்பித்தவன் மீனவன் சேனை மீகாமன் என்று கல்வெட்டுக் குறிக்கிறது.
கல்வெட்ரு : ஹஹிஸ்ரீ இ- _த்திரு வாசல் . மீனவந் சே
. சனை மீகா-
12 ள். மே உவ
மந் உ
23
த.நா.௫. எதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர்
மொழி
தொடர் எண்: 12/2014
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 31
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.1246
கோவிலடி இ.க.ஆ. அறிக்கை : -
தமிழ் முன் பதிப்பு தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் பாகம் 11 பகுதி 1, எண். 1175
தமிழ்
சோழர் ஊ.க. எண் : 9
மூன்றாம் இராஜராஜன்
திவ்யஞானேஸ்வரர் கோயில்.
திருப்புறத்துறைவார் கோயிலில் காஸ்யபன் திருநீலகண்டன் அழகிய மணவாளபட்ட சோமகிரதுயாஜி என்பவன் இறைவி திருக்காமக் கோட்ட அகிலநாயகியாரை எழுந்தருளுவித்தான். அத்தேவியின் பூஜைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் மற்றும் திருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்திற்கும் திருநாமத்துக் காணியாக நிலம் கொடுத்திருக்கின்றான். இந்நிலத்திற்கு எல்லைகளும் அளவுகளும் கூறப்பட்டிருக்கின்றன. திருநாமத்துக் காணியாகப் பூலாஞ்செய், மேலைக் கடவைச் செய், காடுகள் ஓடை என்றழைக்கப்பட்ட நிலங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலங்கள் மொத்தம் நாலுமாகாணி முந்திரிகைக் கீழ் மூன்று மாவாகும். இந்நிலங்களைக் கொடுத்த மேற்குறிப்பிட்ட காஸ்யபன் திருநீலகண்டன் அழகியமணவாளபட்ட சோமகிரதுயாஜி என்பவன் இறந்து விடவே (சிவலோக ப்ராப்தி பண்ணின பின்பு), அவனது மகன்கள் (பிள்ளைகள்) நீலகண்ட பட்டனும், இவன் தம்பி நாராயண பட்டனும் களரிக்குடையான் என்று அழைக்கப்பட்ட நிலம் ஒன்றே காலே காணிக்கழ் மூன்றுமா நிலத்தைத் தங்கள் தந்தை கொடுத்த நிலங்களுடன் சேர்த்துத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்தனர். இந்நிலங்களுக்கும் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.
வீரட்டன்,
மேற்குறிப்பிட்ட நிலங்கள் நாச்சியார் திருநாமத்தில் வரிப்பித்துக் கொள்ளவேண்டும் என ஊர்க்கணக்கர்க்கு எழுதின போக்கோலைப்படி வரிப்பித்துக் கொண்டு எதிர் வரும் ஆண்டிற்குள் இந்நிலங்களுக்குக் கடமை, குடிமை போன்ற வரிகள் இறுத்து,
24
மீதியைக் கொண்டு பூஜை, இருப்படி மாற்று, திருவிளக்கு போன்றவைகள் எதுவும் தாழ்வுபடாமல் செலுத்த வேண்டும் என கல்வெட்டு வெட்டிக்கொடுத்தார்கள். இதில் ஊரார் பலரும், பிரமாணம் எழுதின மத்தியஸ்தனும் (கணக்கன்) கையெழுத் திட்டுள்ளனர்.
கஸ்வெட்ரு :
1. ஹஹிஸ்ரீ திரிபுவன சக்கர(வி)[வர்]*த்திகள் ஸ்ரீசாஜமாஜ தேவர்க்கு யாண்டு [௩௰க ஆவது] முப்பத்தொன்றாவது கன்னி நாயற்று அபரபக்ஷத்து சதுூூபமியும் திங்கள் கிழமையும் பெற்ற பூரத்து நாள் பாண்டிகுலாசனி வளநாட்டு எயில்நாட்டு வ,ஹேயந் திருப்பேர் உடையார் திரு[ப்]*பறத்துறைவார்' கோயில் ஆதிசண்டேறா ற தேவர்(க்கு) கந்மிகளுக்கு இவ்வ[9]*ர் கவன் திருநீலகண்டன் அழகியமணவாள லட்ட ஸோகோறகயாஜியேன்” இக்கோயிலில் நான் எழுந்தருளுவித்த திருக்காமக்கோட்டமுடைய அகிலநாயகியாற்க்கு பூஜைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் திருவிளக்குகளு[க்கு]*ம் உள்ளிட்டவையிற்றுக்குத் திரு . . . . ரியார்களுக்கு குடுத்த நிலங்களாவன இவ்வூர் சுத்தமல்லிவதிக்கு கிழக்கு ம2ஹலா(ய்) வாய்க்காலுக்குத் தெற்கு இரண்டாங் கண்ணாற்று இரண்ட கரை... க்கு கீழ்பாற்கெல்லை காமடிவன் ஸ்ரீகூஷன் ஸீகுஷூ லட்டனுள்ளிட்டார் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை உடையார் திருப்புறத்துறை நாயனார் தேவதானத்துக்கும் கண்ணாற்றுக்கு வடக்கும் மிபாற்கெல்லை” பாலாசரியன் கொல்லைப்பிரான்* வண ரீகாகூ லட்டனுக்கும் கெளமரி கன் நாராயணன் ஸ்ரீ கஷன் லட்டன் பிள்ளைகளுக்கும் பாலாசரியன் ஜாதொடான் ௬ஷிஜ லட்டனுதுமான நிலத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை இக்கண்ணாற்றுக்குத் தெற்க்கும் ஆக இ இசைந்த பெருனான்கெல்லை உட்பட்டு என்றுதாயிருந்த பூலாஞ் செய்யென்று பேர் கூவப்பட்ட ௫” ௯வககீ ஒல் இந்நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகை கழ் முக்கால் நாலுமாவும் ௪-சதிரத்து மேற்கடைய என்னுதான ஸிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பாலாசரியன் 86ஹெறா௱ன் நாராயணபட்டன் நிலத்துக்கு மேற்க்கு தென்பாற்கெல்லை உடையார் திருப்புறத்துறைவர் தேவதானம் ௮அவ*நாலோமத்துக்கு வடக்கும் மீ பாற்கெல்லை இச்சதிரத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை
25
இக்கண்ணாற்றுக்குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லை உள்பட்டு என்னுதாய் இருந்த மேலைக் கடவைச் செயி என்றும் [. . .] பாற்கெல்லை இச்சதிரத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இக்கண்ணாற்றுக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லை உள்பட்டு வீரட்டணேன்]*று பேர் கூவப்பட்ட ௫” ௯ கிவ ௫ இன்நில முக்காணிக்கழ் ஒன்பது மாவும் இவ்வதிக்கு மேற்கு வீரசோழ வாய்[கி*காலுக்கு தெற்கு ௫௪ கீ ௨ சதிரத்து மெக்கடைய(ர*)ரனன்னுதான நிலத்துக்கு கழ்பாற்கெல்லை இச்சதிரத்துக்கு மேற்கும் தென்பாற் கெல்லை யூ£ஹலா(ய்) வாய்க்காலுக்கு வடக்கும் மீபாற்கெல்லை காமருவன் சடையன் சங்கரநாராயண லட்டனும் கெளஸிகன் நாராயணன் ஸ்ரீகூஷ லட்டன் பிள்ளைகளுதும் ஆன நிலத்துக்கு கிழக்கும் வட பாற்கெல்லை இக்கண்ணாற்றுக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லை உள்பட்டு என்னுதான காடுக[ரி*ளோடை [எ]*ன்னு)று பேர் கூவப்பட்ட ௫* ௪ 9 வத கீ' இன்நிலம் மாகாணியும் ஆக நிலம் ௪ 3 வத கீ ௫-ம் இவர் மிவலோ(க)கா ராவி பண்ணின பின்பு இவர் பிள்ளைகளுக்கு நீலகண்ட லட்டனும் இவன் தம்பி நார[£]*யண லட்டனும் இ[வ்]*வதிக்கு கிழக்கு கருணாகர வாய்க்காலுக்கு தெற்க்கு ௩ கீ. ௩ சதிரத்து தென்மேற்கடைய குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை திருப்பேர் நகரான்” திருவிளையாட்டத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை [. . .]* கண்ணாற்றுக்கு வடக்கும் மீபாற்கெல்லை இச்சதிரத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை காமருபன் ஸ்ரீசுஷ ஸ்ரீசூஷ லட்டன் நிலத்துக்கு தெற்குமாக இசைந்த பெருநான்கெல்லை உள்பட்டு களரிக்குடின் என்னுடையார் கூவப்பட்ட” நிலம் ௪ 9 வக கீ உக 9-யும் இன்னிலம் அரைமா அரைக்காணி முந்திரிகை கழரையே நாலு மாக்காணியுமாக ஊர்படி நிலம்கூ 3 ௯ ௩ ௬ கூ & 9 னால்விரிவு ௫௬ கவ கீ ரி இன்னிலம் ஒன்றே காலே காணிக்கழ் மூன்று மாவும் ௩௰க வது முப்பத்தொன்றாவது பின்னானி மாஸத்து ஏழாந் தியதி நாள் இன்னிலங்கள் நாச்சியார் திருனாமத் [. .] தேயவிறிக்க ஊற்கணக்கற்கு எழுதிந பொக்கோலைப் படியே இற்றை நாள் முதல் இன்னிலங்கள் திருநாமத்தே விரிப்பித்து யிருமதேறி எதிராமாண்[டு]க்குள் முதல் உளமாவிந்த கடமைக் குடிமை எப்பேற்பட்டனவும் இறுத்து இறைமிகிதி கொண்டு பூஜையும் திருப்படி மாற்றும் திருவிளக்கு முள்ளிட்டவை தாழ்வு படாமல் செலுத்தக் கடவர்களாக ஸம்மதித்து
26
கல்வெட்டிக் குடுத்தோம் இவ்வாதி வணெற௱செவர் கன்மிகளுக்கு இக்காஸ பன் திருநீலகண்டன் அழகியமணவாள லட்ட ஸொ£ காறகயாஜியாறா பிள்ளைகள் திருநீலகண்ட லட்டனும் இவன் தம்பி நாராயண லட்டனும் இவ்விருவோம் இப்படிக்கு தம்பி நாராயண மட்டன் எழுத்து. இப்படி அறிவேன் காஸ்ரூபன் திருநீலகண்டன் வெஃ நாயக லட்டனேன் இப்படி அறிவேன் பா[ல]*ஈயறய*ன் பமிவசெவன் ஸொ2ெவ லட்டனேன் இப்படி அறிவேன் காமருபன் நாராயணன் சோலைப்பிரான் லட்டஸோ?2யாஜியேன். இப்படி அறிவேன் அத[த்]*தன் ததயாரன் ௨சோ”உற லட்டஸோ2யாஜியேன் இவர்கள் அருளீ[*சய்ய இ[ப்]*வ,3ாண மெழுதினேன் இவ்[வூ]*ர் 2ம)ஷன் திருப்பெருடையான் பெரிய பெருமாள் மகன் பெருமானெழுத்து இது பந்தாஹெறா௱ கை
பின்குறிப்பு :- * இக்கல்வெட்டு தற்போது சிதறிய நிலையில் கோயிலின் பல பகுதிகளிலும்
ட த அ னத் அவ
வைத்துக் கட்டப்பட்டுவிட்டது. இவ்வாசகங்கள் முழுமையும் தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் புத்தகத்திலிருந்தபடி யே எடுத்து எழுதப்பட்டுள்ளது.
*இருப்புறத்துறைவார்' என்று வாசிக்க *ஸோஆ.க-யாஜி' என வாசிக்க.
*மீபார்க்கெல்லை' அதாவது மேற்குப்புறத்து எல்லை எனக்கொள்க.
. “பாலாசிரியன் சோலைப்பிரான்' என்று இருத்தல் வேண்டும்.
“என்னுதான” என்று வாசிக்க.
“திருப்பேர் நகரன்' என்பது அவ்வூர் விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் பெயர். வைணவ வழக்கில் அப்பக்குடத்தான் எனப்படுவார்.
“என்று பேர் கூவப்பட்ட' என வாசிக்க.
27
த.நா.௮. ஒதால்ல்யல் துறை தொடர் எண்: 13,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 வர
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : புதுக்குடி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு ட
எழுத்து : தமிழ்
அரசு : சோழர்? ஊ.க. எண் : 1
அரசன் ஓ ௪
கடம் : திருச்சடைஈசுவரர் கோயில் அம்மன் சன்னதி கிழக்குச் சுவர்.*
குறிப்புரை : பதினெட்டுக் கோன் ஆன கனையானைச் சார்த்தி அரிகுலகேசரி ஈசுவரமுடையாருக்கு இரண்டு இரவு சந்தி விளக்குகள் எரிக்க 23 ஆடுகள் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
. பதினெட்டுக் கோனாந கனையா-
உனைச் சாத்தி இரவு சஷிவிளக்கு இரண்டு எரிய . வைத்த நெய் நித்தம் இரு செவிடரைக்கு
- இவை அரிகுலகேசரி ஈரமுடை-
௨ யார்க்கு வைத்த ஆடு இருபத்து மூன்று.
1ல் து“ இனத ப வ
TTT * இக்கோயிலில் திடைக்கின்ற கல்வெட்டுகளும், துண்டுகளீல் பலவும் இ.பி. பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளன. எனினும் இவை தற்போது இருக்குமிடங்களில், பொறிக்கப்பட்டவையல்ல. இவ்வூரிலோ, அல்லது அருகிலோ அரிகுலகேசரி ஈஸ்வரமுடையார் (முதற்பராந்தக சோழனின் மகன் பெயரில்) என்ற இறைவன் பெயர் கொண்ட கோயில் அக்கால கட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும். அக்கோயில் சிதைவின் காரணமாக(?) அதிலிருந்த கல்வெட்டுப் பொறிக்கப்பெற்றிருந்த கற்கள், தற்போதுள்ள கட்டுமானத்தில் பொறிக்கப்பெற்றுள்ளன. ஊர் கல்வெட்டு எண் மூன்றில் உள்ள ஏழு, எட்டாம் துண்டுகள் ஒரு பாடற்கல்வெட்டின் பகுதிகளாய் இருக்க வாய்ப்புள்ளது.
28
த.நா.௮. வதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
தஞ்சாவூர் தஞ்சாவூர் புதுக்குடி
: தமிழ்
கல்வெட்ரு :
தமிழ் சோழர் ?
எதாடர் எண் : 14/2014
ஆட்சி ஆண்டு ௧
வரலாற்று ஆண்டு : ௧.பி.10-ஆம் நூற்றாண்டு இ.க.ஆ. அறிக்கை : -
முன் பதிப்பு 2 5
ஊ.க. எண் ப.
திருச்சடைஈசுவரர் கோயில் அம்மன் சன்னதி உட்புறச் சுவர்.
கோயிற் பணியாளர் (பரிசாரகர்), பிரம்மச்சாரி (மாணி), உவச்சர்,
பெண்பதியார் ஆகியோருக்களிக்கப்பட்ட நெல் நிவந்தத்தினைக் குறிக்கும் துண்டுக் கல்வெட்டு.
1. நெல்லு னூற்றிருபதின்கலம் இக்கோயில் [பரி]சாரகஞ் 2. செய்யு மா[ண்] ஒன்றுக்கு ஆண்டுவரை நெல்லு
3. [மு]ப்பதின்கலம் திமிலை ஒன்று கொட்டும் உவச்-
4. சனுக்கு ஆண்டுவரை நெல்லு முப்பதின்கலம் ப- 5. மநிவந்தப்படி பற்றாதாக பெண்பதியார் இருபத் 6. தறு . . . . மெய்யால் ஆண்டுவரை நெல்லு
7. ஐங்கலமாக நெல்லு நூற்றிருபதின் கலம்.
29
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் : 15/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : - வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : புதுக்குடி இ.க.ஆ. அறிக்கை : - மொழி : தமிழ் முன் பதிப்பு ச் ர எழுத்து : தமிழ் அரசு 5 ஊ.க. எண் : 3 அரசன் = இம் : திருச்சடைஈசுவரர் கோயில் அம்மன் சன்னதி உட்புறச் சுவர். குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள். கல்வெட்ரு : I Hn 1. னாழியால் அஞ் ... 1. வர்த்திகள் ஸ்ரீ. . . 2.றுணி ஒரு நாழிய . . . 2. ஒன்பதாங்கண் . . . 3. .. ஒரு பிடிக்கு. . . 3. ளிக்கொல்ல . . . 4. கறியமுதுக்கு நெ... 4. புறவத்தா . . . 5. துக்கு நெல்லு ந... 5. நின்ற கள்ளி இ 6. ல்லு இருநாழி. . . 6. இநிது . . ப்ப IV 1. மலையன். . . 1. ஒன்றினிலொன்று கடுகின பெ. . 2. ரூர் மலை ஏறி 2. யாமலை யுடையானது செ. . 3. யந் நாற்பத். . . 3. ற்றுணி பதினதி . . . V VI 1. றிப் புன்ன. . 1. ர்கள் தங்க. . 2.மேறிய அக்கே . . 2. யாய் வருகிற இள. . 3. ல்ல தேராக . . 3. க்களமும் வட. . 4. . . ந்தன்ன 4. முன்நாளிலே சண்டே
30
௫1
1. றைவி னெடுங்களம் புக்க . .
oN ந th ங& NH
. னை என்னும் மாபெருங் . . .
. ந்தனை காணிரேய் அரிகுல . . ட!
. வைகள் பூணிரேய் க....
. பெருங் குன்றங்களே . . . .
. னி மகுழ்வுற்றிட வேண்டு . . . .
. ரோடும் வாங்கிரேய் . . ஒரு .
. கொள்ளீரேய் வலிய. .. .
மண்டபத் தெற்குச் சுவர்; 12-13 ஆம் நூற்றாண்டு
. கேஸே வழிக்குங் குழிக்கு மா. . .
. த்துச் சூழ்பார்த்தலைந்த நீர்கோ . . .
. சேரம்மலிக் கல்லுக்கு மேற்கும் . . .
. ந் பெருநான்கெல்லை மிகுதிக்குறைவு . . . . மாக மிசைந்து நீர்வார்த்துக் கொ...
. ச்செழு நிலத்து நீர் வாரியு . . .
். க்கை விட்டு நிரப்பு கு. . .
. களத்து வான . . . யிருக்க கருத் . . .
31
த.நா.அ. வதால்லியல் துறை ஒதாடர் எண் : 16/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 7
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : 8.பி.1256(17.9.1256)* ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 166/1894
மொழி : தமிழ் முன் பதிப்பு தெ.க.தொ.V, எண். 459 எழுத்து தமிழ்
அரசு பாண்டியர் ஊ.க. எண் 1
அரசன் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
: புஷ்பவனேஸ்வரர் கோயில் பிரகார வடபுறச் சுவர்.
குறிப்புரை : திருப்பூந்துருத்தி உடையார் கோயிலில் நாயன்மார் புஷ்பவனேஸ்வரர்,
நாச்சியார், திருவீதிநாச்சியார் மரகதநாச்சியார் ஆகியோரை வணங்க, கிளியூர் நாட்டுக் கழ்மாந்தூருடையான் உய்யவந்தான் இராஜராஜன், இந்நாயன்மாருக்கும் நாச்சியாருக்கும் அமுதுபடி. வெஞ்சனத்துக்கு இறையிலியாக நிலம் அளித்தது பற்றியும், அகரபிரமதேசங்களால் ஆன சபையார் அந்நிலத்தை முதலடங்கல் இறையிலியாகச் செய்ததையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கஸ்வெட்ரு :
1. ஹஹிஸ்ரீ பூமலர் வளர்திகழ் திருமகள் புகழாகம் புணர்[ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலமிகுமாமன]த்துறையச் சிமைய வரைத்திறன் மடந்தை திருத்தோளின்மிசை வாழவிமையவர்
. கோனன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகீரதி[போற்றுய்ய புகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் திகிரிவரைக்]கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டா கை கவிதை தெண்டிரை சூழ் பார் நிழற்ற வெ
. ங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசை நடப்பத்தெம்முரசி[ன் முகில் முழங்கச் சினையகன்று விசும்படைய திறற் புலிபோய் வனமடை]யக் கயலிரண்டு நெடுஞ்சிகரக் கனவரையின் விளைவொருமை மனத்திரு பிறப்பின் முத்தியின் நால்
. வேதத் தருமறை[யோ]ரைவ் வேழ்வி யாறங்கமுடன் சிறப்ப வீருந்தமிழு மாரியமு மறுசமயத் தறநெறியுந் திருந்து மனுநெறி]யுந் திரும்பாது தழைத்தோங்கக் குச்சரருமாரியருங் கணரும் வச்சிரருங் காசியரு மாத்தாரு
32
IL +s.
12.
18.
மனருந் சோனகருமவந்தியரு முதலாய வி[ருநில முடி தள்ளல் நின்று திறை காட்ட வடிநெடு வாளும் வயப்பெரும் புரவியுந் தொடி நெடு தோதணையெனச் சென்று சேரனுந் தானையுஞ் செருக்
. களத்தொழிய வாரசும் புலரா மலைநாடு நூறப் பருமாமரபி[ற்
பொருதிறல் மிக்க சென்னணியைத் திண்டோன் வலி] யிற் பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப் புரி. . . . டைத்துப் பொங்கு வீரப் புரவியுச் செருவிறல்
. ஆண்மை சிங்கணன் முதலாய தண்டத் தலைவருந் தாணையு மழி மடத்
துண்டித்தளவில் சோரி வெங்கலுழி பெரும் பிணக்குன்ற] மிருங்களனிறைத்துப் பருந்துங் காகமுங் பாறுங்க மருந்தி மகிழ்ந்தால் அடற்கள மெடுப்பக் கம. ...னை
யுங் கனைப் புரவியுஞ் செம்பொற் குவையுந் திகழ்கதிர் மணியு . .....
உலகம் ஜக வெ பல்பு கடக டு முனையு மதுதவறென்றவன்றன்னை வெற்பேற்பது போலுட் பகையாய் நின்ற செமனைக் கோன்
. ணிகத்தளி நண்ணுதல் பிறராலெண்ணுதற்கரிய . . . . . லவப் பன்னாட்டை கன்னி நாடெனக் காத்தருள . . . . . குவரை .... ணிற வின்னரு ......
கக் க்களிறு தறைகொண்டு துலங்கொளி மணியுஞ் சூழ் வேழமும்
லங்கை காவலனை யிறை கொண்டருளி வருதிறை மறுத்த வங்கனைப்
பிடித்துக் கருமுகில் நிகளங்காலிற் கோத்து வேந்தர்க்கயர் விறற்றின்
புரிசைச் சேந்தமங்கலச் செழும்பதிமுற்றிட
வண்டுங் கமலை போராடி நெல்விளை நாடு நெடும் பெரும்
பொன்னும் பருமை யானையும் பரிய் முதலிய வரசுமை கைக்
கொண்டரசவற்களித்துத் தில்லையம்பலத்து நடம்பயிலுந்
தொல்லையிறைவர் துணைக்கழல் வண
ங்கிக். குளிர்பொழில் புடைசூழ் கொழிமான் காளி செறிவெம்பன் . . . . ணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடை களி சூட்டித்
திங்களுயர் மரபு திகழ் வந்திருந்தரைசை யானன்னிலை விசையம் மி. . . ண்ண கலைகெழின் மொழிப்பா வலர் மண்ணின் மே
லூழி வாழ்கென வாத்தக்கண்டவர் மனமுங்களுங் களிப்ப வெண்டிரை
மகரவேலையெனடுவரை யாயிரம் பணைப்பணத்தனந்தனம்
33
74.
15.
16.
17.
18.
19.
20.
மிரைப்பாயல் கொள்ளும் பரம யோகத்தொரு பெருங்கடவுள் வந்தினி . . . கடவிரியிடை தலத்திலங்குந் திருவரங்கம் பெருஞ்
செல்வஞ் சிறப்ப பன்முறை பணிதுல பாரமேறிப் பொன்மலை யென்னப் பொலிந்து தோன்றவும் பொன்மேய்ந்தருளிய செம்பொற் கோயிலுள்ளா திகழ் பாலுதைய வெற்பனைத் திருவளி குலமணிச் சிங்கரசனித் தலையென மகழ்ந்தினிதெறித்தின கரோதையமெனச் செ
முங் கதிர் சொரியுங் கனகமாமுடி கவின்பெறச் சூடிப் பாராள் வேந்தளுரிவை . . . வையரிரு மருங்கு நின்று விரிபெருங்கவரியின் மந்தவாடையு மலைத்தென்றலுமந் தளிற்காற்று கொண்டசைய வீசவொரு பொழுதுடனிருந்து மகிழ்ந்திருமக ளென்னத் திருத்தோள் மேவி யொத்
த முடிசூடி யுயர் பேர் வண் திக்கெட்டு நடப்பச் செழுந்தவஞ் செய்த விவன் போலுலகிலே வீரன் பலத்திர மதிமுகத்தவன் மாமகளிலகு கொடிக்காதல் முகுழத்தின் நேந்து முலகமுழுதுமுடை யாளொடும் வீற்றிருந்தருளிய ஸ்ரீகோச்சட [பந்மரான] திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு
எக்கு கன்நி நாயற்று ௬ ஊத்து சயோ௨மமியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் பாண்டிகுலபதிவள நாட்டு ஆற்காட்டுக் கூற்றத்து உடையார் திருப்பூந்துருத்தி உடையார் கோயில் ஆதிசண்டேமும தேவர் கன்மிகளுக்கு இந்நாயனார் [தேவதானம் வ,ஹதேசம் திருப்பூந்துருத்தி உள்ளிட்டு தென்கரை வட கரைப்பட்ட தே லு தானமான ஊர்களில் அகர ஸஹ மேயங்களாரும் வவவவஹை இந்நாயனார் கோயில் திருமேனி நாயன்மார் வஷ வனப் பெருமானையும் நாச்சியாரையும் நாயகர் திருவீதி நாச்சியார் மரகதநாச்சியாரையும் பெரியதேவ நாயனான . . . . ச்சியாரையும் இன்னாட்டுக் கிளியூர் நாட்டுக் கீழ்மாந்துடை
யான் உய்யவந்தான் இரா[ச]ரா[ச]தேவர் கும்பிட்டு இந்நாயன்மார்க்கும் நாச்சிமார்க்கும் அமுதுபடி படி விஞ்சனத்துக்கும் இந்நாயனார் தேவதானம் கீழைப்பரிவண்டத்துறையில் அரைக்குடையான் ஆளுடை . . வ்வூரில்க் கழித்து இநிலத்தால் வரும் அந்தராய வரிசை
பொயிலி நாயக மயக்கல் தடி ஒன்றினால் குழி ஐஎமருனால் ௫௫8 இந்நிலம் அரையே காணியினால் பொத்தகம் ஏற்றின நிலம்
34
சந்திராதித்தவரையும் முதல் அடங்க இறையிலி செய்து குடுக்கையில் இவ்வூரில்க் கழித்து இ நிலத்தால் வரும் அந்தராய வரிசை
21. ப்படி காசும் ஓட்டுபடி நெல்லுக்கும் பூண்டி தேவர் கடமையும் அறவிடக்கடவதாயும் வினியோகங்களும் உள்ளிட்டு வந்த கடமை குடிமை இந்நாயினார் இ[தேவிதானமான ஊர்கள் பொத்தகப்படி நிலத்திலே
22. விழுக்காடு கொண்டு இறுக்க கடவோமாக சம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம் இப்படி ஹவஹை உ
* N. சேதுராமன், பாண்டியர் வரலாறு பக்: 126
35
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 12/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு =
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.10-11-ஆம் நூற்றாண்டு
ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு ; 5
எழுத்து : தமிழ்
அரசு ப் ஊ.க. எண் : 2
அரசன் *
கடம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு அதிஷ்டானக் குமுதம்.
குறிப்புரை : தொடக்கம் சுவரினுள் உள்ளது. உச்சிப்போதில் காய்க்கறி, புளிக்கறி, புழுக்குக்கறி உள்ளிட்ட திருவமிர்து செய்யவும், அமிர்து அட்டுவானுக்கும் சாலையில் (சமையலறையில்) பணி செய் பெண்களிரிவருக்கும் உரிய ஊதியம் ஆகியவற்றுக்கும் நிவந்தம் அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. ஆண்டுக்கு 420 கல நெல்லும், சாலையட்டுவார்க்குப் பொன்னும், பணிப்பெண்களுக்குப் புடவை முதலானவை அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் இல்லை.
கல்வெட்டு :
1. ... நூழியும் தயிரமிர்துக் கிருநாழியு மடைக்காயமிர்துக்கு நாழியுமாகத் திருவமிர்துக்கு நிசதம் வேண்டு நெல்லு பதக்கு மிவர் 2மான எல்வையி லமிர்து செய்ய போது . . . க்கு இரு-
2. . . . த்தல மெய்யால் நாழிமுழாக்காக பதி[ன்]மர்க்கு நிசதமரிசி பத்தொரு நாடுரியால் நிசத நெல்லு ஐங்குறுணியு மிவர்களுக்கு காய்க்கறி ஒன்று புளி[க்கறி] ஒன்றும் புழுக்குக்கரி ஒன்றுமாகக் கறிமூன்-
வட உட தக்கும் அட்டுவிதினுக்கு நிசத நெற்குறுணியும் விறகுக்கு நிசத நெற்குறுணியும் வெறு வெற்றிலைக்கு நிசத நெ[ல்]லு ஐவுழக்கும் உப்புக்கு முழாக்குஞ் சாலையட்டுவானுக்கு நிசத நெற் குறுணியுந் சா-
36
4. . . . நிசத நெல்]லு அறு நாழியுமாக நிசத நெல்லுக் கலமும் ஆகத் திருவமிர்துக்கு யாண்டுவன நெல்லு அறுபதிந் கலமும் வஷராாஹணர்க்கு நிசத நெல்லுக் கலமாக யாண்டுவன நெல்லு மூ-
க ல்ச்கல் லு நானூற்றிருபதின் கலமும் பொன் வீசம் சாலை அடுவானுக்கு
யாண்டுவன . . .ன்று முதல் பொன் கம் . . . யுஞ் சாலைக்கும் பணிசெய்யும் பெண்டுகளிருவர்க்கு புடவை முத . .
37
த.நா.௮ட ஒதால்லியல் துறை
தொடா் எண் : 18/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 24
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.7009 ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 78/1931 மொழி : தமிழ் முன் படிப்பு -
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் 3
அரசன் முதல் இராஜராஜன்
கடம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்குக் குமுதம்.
குறிப்புரை : இராஜராஜனின் படைப்பிரிவில் அடங்கிய தைல குலகாலத் தெரிஞ்ச
பரிவாரத்தில் பணிபுரியும் கூத்தன் மதுராந்தகன் என்பான் ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்காக 20 காசுகள் கொடையளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
1. ஹஹிஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வி(ய்)யும் தனக்கே யுரிமை பூ[ண்]*டமை மன[க்]*கொள காகளூற்சாலை கலமறுத்தரு(ள்)ளி வேங்கை னாடும் கங்கைபாடியும் நுளம்ப பாடியும் தடிகை வழியும் குட[மலை னாடும் கொல்லமுங் கலிங்கமும் தெண்டிரை]ஈழ மண்டலமு இரட்டபாடி ஏழரை இலக்கமுஷிண்டிறல் வென்றித்தண்டால் கொண்டு தன்னெழில் வளர்
. ஊழியுள்ளெல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரை தேசுகொள் ஸ்ரீகோறாஜ மாஜகேஸரி பநரான ஸ்ரீமாஜமாஜ ஜேவர்க்கு யாண்டு ௨௰௪ ஆவது பாண்டி குலாசனி வளனாட்டு ஆற்காட்டு கூற்றத்து [திருத்து]ருத்தி 2ஹா ஜேவற்க்கு உடையார் ஸ்ரீசாஜமாஜ மேவார் தையிலகுலகாலத் தெரிஞ்ச பரிவாரத்து கூத்தந் மக-ராந்தகன் ஒரு நெந்தா விளக்(கு)*
. எரிவதாக வைச்ச காசு ௨௰ பது கொண்டு £திகவல் நிசதம் உழக்கு நெய்யால் சஷாசிகவல் எரி[ப்]*போம் ஆ(ந்)நோம் திருத்துருத்தி ஸலைஓம் இதுவநாஹேறாற கை
38
த.நா.௫. ஒதால்லியல் துறை தொடர் எண் : 19/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு தத
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.10-11-ஆம் நூற்றாண்டு ஊர் இருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன்பஇப்பு ;: -
எழுத்து தமிழ்
அரசு ன் ் ஊ.க. எண் : 4
அரசன ன
சூடம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு ஜகதி.
குறிப்புரை : பரகேஸரி மூவேந்த வேளான் அறப்பணி செய்யப் (பிராமணரை ஊட்டுவிக்க) பொன்னைக் கொடையளித்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் இல்லை. ஒவ்வொரு வரியிலும் முதற்பகுதி இல்லை. எனவே கல்வெட்டின் செய்தி முழுவதும் தெளிவாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை. கல்வெட்ரு :
தல!
னுக்கரைக் கழஞ்சு மாவெங் . . . நிசதமிருபதற்கு ஆண்டு வரை பொன் முக்காலே அரைக்காலுஞ் சுண்ணாம்புக்கு யாண்டு வரை அப்பொரன்]* னரைக்காலு[ம்]* ஹாஹண- ளைக்கெண்ணை இரு(ப்)பத்து னாழிக்கும் பொன்
அரைக்கழஞ்சேய் இரண்டு மஞ்சாடியுங் கடுகு மிளகுமுள்ளிட்டும் பலகாய் நிசத முழாக்காக ஓராட்டைக்குப் பொன் முக்காலேய் மூன்- . . . ண்டு வரை பொன் அரைக்கழஞ்சுமாக யாண்டு வரை பொன் ஐங்கழஞ்சரையு நெல்லு நாநூற்றிருபதின் கலமும் கூத்தன்குடி இச்சுட்டப்பட்ட நீர்நிலமும் திருத்துருத்தி தோட்ட-
ணரை வ௩ ஈூ_ாசிகவல்லு[றை] போமானோ[ம் திருப்பூந்துருத்]தி ஸலையோம் இச்சுட்டப்பட்ட கூத்தன்குடி.ப் பொய்யிலி மயக்கலும் பரகேஸரி மூவேந்தவேளான் தன் பேராற் கொ-
. காட்டுக் கூற்றத்து பெருமங்கலமுடையான். . . னுக்குக் குடிநீக்காக் காணியாக இந்நிலந் [இந்]தப்படி துவைந்த நெல்லு நானூற்றிருபதின் கலமும் பொன்னிவந்த . ......
39
த.நா.௮ட ஒதால்லியல் துறை ஒதாடர் எண் : 20/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 79/1930-31
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. X11, எண்.190 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : த
அரசன் : இராஜகேஸரிவர்மன்
கடம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் வடக்குப்புற அதிட்டானம்.
குறிப்புரை : திருத்துருத்தியைச் சேர்ந்த மாடலன் இரவியாச்சன் செம்பியன் என்பான் செய்த செயல் ஒன்றை இக்கல்வெட்டு குறிப்பதாக இருத்தல் வேண்டும். கல்வெட்டு பாதியில் நின்றுவிட்டது.
1. ஷஸஹிஸ்ரீ கோவிராசகேசரி பக்கு யாண்டு ௮ ஆவது ஆற்காட்டு
2. கூற்றத்து தேவதாநம் திருத்துருத்தி ஸலையோம் இவ்வூர் மாடலன் இரவியா
38. ச்சன் செம்பியன்*
* கல்வெட்டு இத்துடன் நின்றுவிட்டது.
40
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண்: 21/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 26*
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க௧.பி.1204
ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 77/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு த
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 6
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
கம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்குப்பட்டி.
குறிப்புரை : . . . . பொயிலி மாதேவர்க்கு திருவாபரணம் செய்வதற்காகப்
பணியமர்த்தப்பட்ட பொற்கொல்லனுக்குக் காணியாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இது அரச ஆணையாகத் தெரிகிறது. நிலத்திற்கு எல்லைகளும், அந்நிலம் இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தியையும், பெருங்குறி மகாசபையினரின் ஆணையின்படி ஊர் மத்தியஸ்தன் எழுத்திட்டுக் கொடுத்ததையும் குறிக்கிறது. இக்கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ தல-வன சக்கரவர்த்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு ௨௰௬ ஆவது [பாண்டிய] குலாசனி வளநாட்டு ஆற்கா[ட்டுக்
கூற்றத்து தேவதா]னந் திருத்து[ருத்த] 2லராஸலையோம் எழுத்து இவ்வூர்த் தம் . . . காணியுடைய தட்டாந் குட. . . .
2... . . பொயிலி 2ஹாசேவற்குத் திருவாப[ரணஞ்] செய்து இருக்கக் கடவனாக இவனுக்குக் காணியாக இட்ட நிலமாவது குப்பை மாததேவ . . . நிலத்துக்கு வடக்கும் மேக்கும் பேராற்றுக்குத் தெக்கும் சாலைத்தே
. பாரதாயந் சீராகவந் அருமொழி தேவ-
* இந்தியக் கல்வெட்டாண்டறிக்கையில் ஆட்சியாண்டு 36 என்றுள்ளது.
41
3. [கோட்டைக்கு [தெற்கு கோதை தன்மவ . . . ட்டக்காலு காசு இ. . . வரைக்கே . . . கலம் இத்தேவ ...ம் ஆண்டு கொண்டு இ...வை . நில. . . ருமுகம் . . . [உடஸாஃ]ஞ் செய்தருளிநமையில் . . . நிலனு - -- அந்தராயந்தார்க்குஞ் சந்திராதித்தவல் இறை- 4. யிலி அனுபவிக்கப் பெறுவாராகச் செய்து குடுத்தோம் பெருங்குறி ஹா ஸஹலையோம் ப-
5. ணியால் இவ்வூர் 2(த்)த$ஸன் மாங்குடையான் சீருடைக்கயல் திருச்சிற்றம்பலமுடையாநேந் இவை எந் எழுத்து
42
த.நா. ஒதால்லியல் துறை தார் எண் : 22201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 15
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : &.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : இருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 80/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X1ு, எண். 260 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் 7
அரசன் : இராஜகேசரிவர்மன் (சுந்தர சோழன்?)
கூடம் * புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்கு ஜகதி.
குறிப்புரை : திருத்துருத்தியைச் சேர்ந்த பாரதாயன் நாராயணன் துருத்தியும்,
நாராயணன் நக்கனும், தம் உடன்பிறந்த நாராயணன் ஸ்ரீமாதவன் செலுத்த வேண்டிய தண்டப் பொன் 72 கழஞ்சிற்காக (ஸ்ரீமாதவன் தண்டம் தராது தற்போது இல்லாதும் போன நிலையில்) நிலத்தை விற்றுக் கொடுத்த செய்தியை முற்பகுதி தெரிவிக்றெது. அடுத்த பகுதியில் அவ்வாறு விற்றுக் கொடுத்தபோது, அவர்களின் நிலத்தோடு, உடன்பிறந்த நாராயணன் ஸ்ரீகண்டன் மற்றும் நாராயணன் தாழியின் நிலமும் தவறுதலாக விற்கப்பட்டுவிட்ட நிலையில், அரசன் திருமுகம் பெற்று அதனை மீட்டுக் கொடுத்த செய்தி குறிக்கப்படுறெது. கல்வெட்ரு : 1. ஹஷிஸ்ீ கோவிராஜகேசரி பநர்க்கு யாண்டு மரு ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்து தே- 2. வதானஷிருத்துருத்திப் பாரதாயன் நாராயணன் துருத்தியும் பாரதாயன் நாராயணன் நக்கனும் இவ்விரு- 3. வோம் இவ்வூர் வணேம லடாரர்க்கு விற்றுக் குடுத்த நிலமாவன [எங்களொடு]டப் பிறக நாராயணன் 4. ப்ரீமாமவன் 2ணகாணம் பட்டுவர இவனு[ம]டை நில்லாது போக இவனுக்காராச்சிக்கும் புணைப்பட்ட 5. பாரதாயன் நாராயணன் ப்ரீகண னான நாராயணன் மாழி நிலமு நாராயண ஸ்ரீமாமவனிலமும் ஸலையோர் நாராய[ணன்] நக்க
43
10.
11.
12.
னெனுக்கு விற்று தக இவ்விருவர் நிலமுமென்னிலமும் நாராயணன் அருத்தி நிலமுட்பட விற்றுக் கன்மேல்வெட்டு-
[க]குக் கீழ்பாற்கெல்லை சாலுவராயன் பிடாரன் னா&றற நிலத்துக்கு மேற்கும் பெருந்தெருவிற்கு வடக்கும் ஆதை_யன் ஸ்ரீகண - ன்யிரவியுக ம்பன் நிலத்துக்குக் கிழக்கும் பேராற்றுக்குத் தெற்கும் மின்னாங்கெல்லையிலு மகப்பட்ட நி-
லமுந் தலைக்குறை எங்களோபாதி நிலமுட்பட விற்றுக் குடுத்து நா[ங்]*கள் தண்ட காணத்துக்கிட்ட பொன் எ௰
உமரி எழுபத்திரு கழஞ்சே ஆறு மஞ்சா[டி]*யு மூன்று மாவுக்கு 2ணேயா பிடாரர்க்கு விற்றுக் குடுத்தோ நாராயண-
ன்றுருத்தியும் நாராயணன் நக்கனும் இவ்விருவோம் இவ்வடைக்கு முன்பு எமப்பனும் நாங்களுமித்தேவர்ககு [தண்ட க]-
ரணமாயிற்றெப் பேர்ப்பட்டது மின்னிலத்தின் மேலே ஏற்றி விற்றுக் குடுத்தோமிவ்விருவோம் இது ப
. நாஹெமழும ஈகை இ சுட்டப்பட்ட நில[த்]*தில் நாராய[ண]
ஸிமாமவந் தண்ட காணப்
. பட அ|நிநிலமே அன்றியெ நாராயணர் துருத்தியும் நாராயண நக்கனு . ராயணந் தாழியரும[ா]க இ மூவர் நிலங்களையும் அநஷாயம் செய்து . ஜேவர்க்கு விற்று கல்மேல் வெட்டினமயில் இவர்க]ள்] பெருமா
னடிகள் திருமுகம் அநடாயத்தால் விற்ற நிலம் மீ ண்டு குடுக்கவென்று திருமுகம் வர இவர்கள் மூவர் நிலங்
. கள் நிலவோபாதியால் வந்த உல் கடமைய-
44
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண்: 23/2014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
கல்வெட்ரு
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 13* தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.919-20 திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 75/1931 தமிழ் முன் பதிப்பு =
தமிழ்
சோழர் ஊ.க. எண் : 8 [மதிரைகொண்ட கோப்பரகேசரி
(முதலாம் பராந்தகன்)
புஷ்பவனேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்குச் சுவர்.
திருத்துருத்தி மகாதேவர் திருவிழா எழுந்தருளுவதற்காக அமரகண்டசித்தர் என்னும் வெள்ளித்திருமேனி செய்தளிக்கப் பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருவிழாவின்போது பத்துப்பிராமணர்கள் உண்ணவும் கூத்தங்குடியில் நிலக் கொடையளிக்கப்பட்டிருந்தது. இக்கொடையளித்தவன் நெற்குப்பை உடையான் பரகேஸரி மூவேந்த வேளானான பெருமான் பள்ளி என்பவனாவான்.
1. [மதிரைகொண்ட] கோப்பரகேசரி வர்க்கு யாண்டு ய௩ ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்துத் தேவதானந் திருத்துருத்தி 2ஹா ஜேவற்கு தஞ்சாவூர் கூற்றத்து நெற்குப்பை உடையான் பரகேசரி [மூவேந்த வேளானா-
2. ன பெருமான் பள்ளி இவ்வூர் 2(ர)ஹா தேவர்க்குத் திருவிழா வெழுந்தருளச் செய்த வெள்ளி திருமேனி ௬2௱மணவிதர்கு இவருச்சம் போழ்து . ...
3. ச்சம் போதுண்ண வைச்ச வஹாஹணர் பதின்மர்க்குமாகச் செய்த வதி
பொய்கை நாட்டு மீய்பிலாற்று வ,ஹேயங் குத்தன்குடி ஸலைஇடைத் திருத்துருத்தி . . . . 4. ரால் நெற்குப்பை உடையான் பரகேசரிமூவேந்த வேளான் பெருமான்
*
இந்தியக் கல்வெட்டாண்டறிக்கையில் ஆட்சியாண்டு 33 என்றுள்ளது.
45
10.
பள்ளி கொண்டுகுடுத்த நிலத்துக்கு கழ்பாற்கெல்லை இக்குகை நிலத்துக்கு மேற்குந் . . . .
. வாய்க்காலுக்கு சோமியன் இராமன் மாதவன் நிலத்துக்கு மாடலன் நாராயணன் ....... யுந் நிலத்துக்கும் இவ்வூர் . . . . . கமுதுவன்
ன் செந்தகை . . . லத்துக்கு வடக்கு மேல்பாற் கெல்லை வடுகக்குடி
நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை ஒழுக்கை நிலத்துக்கு தெற்கு மிவ்விசைத்த பெ ....
. ப்பட்ட நில முண்ணிலமொழிவின்றி எம்மிலிசைந்த விலைப்பொருள்
கொண்டு விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோந் திருத்துருத்தி அணேறற லட்டாரார்க்குக் குத்தன்குடியோ மிந் நி. ....
- மாணத்தில் பொன்னு மிறையு எம்செட்டியும் ஆற்றுக் கோலறையு
மற்றுமிந் நிலஞ்சுட்டி எப்பேர்ப்பட்டிது மிறுக்கக் கடவானறியுஞ் செந்திரவெட்டி செயிததாகவுமந் நீர்வா . . . . . மகத்து ப்பெறுவதாகவும் இப்பரிசொட்டி விற்று விலை ஆவணஞ் செய்து குடுத்தோந் திருத்துருத்தி வணெமழும லடாரர்க்கு குத்தன்குடி ஸலையோம் இவ்வூர் நெற்குப்பை உடையான். .... பெருமாபள்ளி தன்பேரால் புல்லூர்ப் பாரதாயன் சடையன் காடனு மீனவன் முடி சடையன் காடனு மிருவோம் [பே]ராலுமிவன் விலைக்கு மிவ்வூர் ஸலைக்கு மூரிடுவரிப்பாடு இ . . . .
- கொண்டு ௬3மணர[(லிதர்க்கு] அட்டி ன நிலத்துக்கெல்லை மீயூர் நகரத்து கவி
வளாகத்து மூன்று மாவு மறுமாவு மரைக்காலுமாக நில மரையே ஒரு மாவரை
ப. க க்காலுக்கு மேல் . ... ல... லுக்கு . . . . குநோக்கிப் போன
14.
15.
சிறுவாய்க்காலுக்கு வடக்கு ேஸ்பாற்கெல்லை . . . . .
. ர் கிழக்கும் வடபாற்கெல்லை அஊர்கழோன் . . . . ந்தன் காவால நிலத். .
- மிவ்விசைத்த பெருநான்கெல்லை உள்ப்பட்ட நிலமெல் .. . க்கெல்லை &ழ்பாற்கெல்லை வா. . . . கிழான். . . மாதவன் நம்பன் . . . நி. . . க்கு தென்பாற்கெல்லை ஊர்கழோன் சேந்தன் காவிதி தி. . . . பாற்கெல்லை பிலாற்றுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை ஓடைக்கு தெற்கு மிவிசைந்த பெருநான்கெல்லை . . . மூன்று மாவரை நிலம் அரையே ஒரு மாவரையு மிகுதி ௯...
46
16.
17.
18.
19.
20.
21.
22.
28.
24.
25.
ல மொழிவின்றித் தரஞ் செயிது இரண்டு மா முக்காணி அரைக்காணி நிலத்தாலூரிடு வரிமி . . . பதாக முற்றும் மற்றுங் குடுத்துக் கொண்ட விலைப்பொருள் . . .
ன சுட்டுவெட்டிச் சூடுக் . . . . த்து பழங்காசின் . . . கல்லானிறை காயம் இப் . . . . ன்னுக்குமாக காட்டப்பட்ட நிலம் அரையே ஒருமாவரைய . .. .
முக்காணி அரைக்காணியி . . . விலைக்கற விற்றுப்
பொருள[றக்கொண்டு விற்று விலை ௨,மாணஞ் செய்து குடுத்தோம் நெற்குப்பை உடையான் பராந்தக மூவேந்த வேளா]
னான பெருமாபள்ளி . . . பாரதாயன் சடையன் காடனுமிவன் றம்பி சடைய சேந் . . . விருவோம் இத்தேவர் ௯2ற.மண விதர்க்கும் ஹைஹணர்க்குமாக . . . .
கேசரி மூவேந்த வேளானான பெருமாப்பள்ளி திருத்துருத்திக் கொண்ட நிலத்துக்கு கழ்பாற்கெல்லை 2ய$ஜஷந் 2௨மஷஸோ.க3ன் துறையான சிரிகண்டனுக்கு தம்பியு . . .
கல்லை தேவர் தெங்க நந்தவானத்துக்குப் பூ நந்தவானத்துக்கு வடக்கு மேற்பாற்கெல்லை திருமஞ்சுணத்துறை ஒழுக்கைக்கு கிழக்கு வடபாற்கெல்லை பேராற்றுக்கு தெற்குமிவ்விசைத்த . . . லடிவுண்ணில மொழிவின்றி இறையுமெச்சோறுந் தேவர்க்கட்டு மெண்ணையும் வெட்டி வேதினை எப்பேர்ப்பட்ட இறையு மிறையிலி ஆக எம்மிலிசைந்த விலைப்பொரு . . .
மாடை கொண்டு அப்பொன்னாற் றெங்கக்குப் பட்டங்கொட்டி ஒடுவித்து விற்று விலைஆவணஞ் செய்து குடுத்தோம் பரகேசரி மூவேந்த வேளானான பெருமான் பள்ளிக்குத் திருத்துருத் . . .
ணே, யர லடாரார் பேராற் கொண்டு பொயிலி மயக்கலென்று மயக்கின மசக்கலும் இக்குத்தன் குடியே இப்பரகேசரி மூவேந்த வேளானான பெருமான்பள்ளி பல்லுவப் பாரதாயன் சடையன் காட. .... டலுயிடைத் தன்பேராலூரிடு வரிய் . . . இறையிறுத்துண்ணக் கொண்ட நிலம் வீர . . . வே ஒரு மாவரையுந் தரஞ் செய்து இரண்டுமா முக்காணி அரைக்காணி நிலத்தா .. . .
47
த.நா.௮. வதால்லியல் துறை
தொடர் எண் : 2௫/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க.பி.11-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு ப
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் 9
அரசன் : முதல் இராஜேந்திரன்
சூடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : முதல் இராசேந்திரனின் மெய்க்கீர்த்திப் பகுதி மட்டும் உள்ளது.
தொடக்கமும் முடிவும் சிதைந்துவிட்டது.
கல்வெட்ரு :
ர எ ல்ல்டு தி பீடிலியை இரட்டபாடி ஏழரை இ
2. லக்கமும் நவநெதிக் குலப்பெருமலைகளும் விக்கிரம வீரா் சக்கரக் கோட்டமும் முதிர்படவல்லை மதுரைமண்டலமு
5. காமிடை வளர் நாமனைக் கோனையும் வெஞ்சின வீரர் பஞ்சுப்பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும்
4. அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகரகவையில் சந்திரன் தொல் குலத்திந்திரரதனை விளையமர் களத்துக் களையொடும் பி
5. டித்து பலதனத்தொடு நிறை குலதனக் குவையும் சிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷையமும் பூசுரர் சேருநற் கோ
6. சல நாடும் தன்மபாலனை வெம்முனையழித்து . . . .
48
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 25/2014
மாவட்டம்
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : .பி.10-ஆம் நூற்றாண்டு திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 76/1931
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. 28%, எண். 116 தமிழ்
சோழர் ஊ.க. எண் : 10
பரகேசரிவர்மன்
புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
ஆர்க்காட்டுக் கூற்றத்து நாநாந்தூரைச் சேர்ந்த நாநாந்தூருடையான் பிசங்கன் கொற்றனாந . . . தேவன் ஆர்க்காட்டு வேளான், திருப்பூந்துருத்தி இறைவன் திருமுன்பு விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு சாவாமூவாப் பேராடுகளை அளித்தான். இதைப் பெற்றுக் கொண்டு எரியூர் நாட்டுக் களக்குடி மன்றாடி கணிச்சன் தெற்றியும் இவனைப் புணையாகக் கொண்ட மன்றாடி துருத்தி சேந்தனும் ஏழு நாழி உரி நெய்யை அளித்தார்கள். அதனைப் பெற்றுக்கொண்டு திருத்துருத்தி சபையார் தேவி சன்னதியில் சாந்தி விழாவிற்கு நொந்தா விளக்கெரித்த செய்தி தெரியவருகிறது. .
கல்வெட்ரு 1. ஹஹிஸ்ரீ கோப்பரகேசரி பநார்க்கு யாண்டு நாலாவது ஆர்க்காட்டுக் கூற்றத்து தேவ- 2. தானம் திருத்துருத்தி ஹா சேவர்க்கு இக்கூற்றத்து நாநாந்தூர் நாநாந்து- 3. ருடையாந் பிசங்கன் கொற்றனாந . . . தே[வின் ஆர்க்காட்டு வேளான் ஒரு-
4. நொந்தா விளக்கிறுக்கு வைச்ச ஆடு [௯௰௬]ஆடுஞ் சாவா மூவாப் பேராடாக எரியூ-
3. ர் நாட்டுக் களக்குடி மன்றாடி கணீ[ச்சன் தெற்றி இவூர் மந்றாடி அருத்தி சேந்தனை-
6. புணையாகக் குடுத்து இவ்வாண்டு பங்குனி முதலாகக் கொண்டு திங்கள் ஏழ்[நா]-
49
ll
10.
11.
் [ழிஉரி] நெய்யும் [பி]ராட்டியார் ச[ா]ந்தி விழாவுக்கு மூட்டி இரண்டு
உன்னும் சந்திராதிதவல் நெய்யும் கடார் . . . ட்டனும் இடுவோமாநே- - [ரம்] கணிச்சன் தெற்றியும் இவனுக்குப் புணைப்பட்ட துருத்தி
சேந்தனும் இ- வ்விருவரையும் திங்கள் தோறும் த[ண்டி] அட்டுவிச்சு திருவிளக்கு எரிப்பிப்போமா-
நோம் திருத்துருத்தி ஸலையோம். இது பன்சாயேறாற ஈக்ஷை
50.
த.நா. எதால்லியல் துறை தொடர் எண் : 26/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 1[2] வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி.997 ஊர் : இருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 82/1931 மொழி : தமிழ் முன்பதிப்பு ; - எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 1 அரசன் : முதல் இராஜராஜன்
கும் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : திருத்துருத்தி மகாதேவர் பொயிலியாண்ட வர்க்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏதோ ஒரு வழிபாடு நடைபெறக் காசு கொடுத்த செய்தி அறியப்படுகிறது. கல்வெட்டு பெரிதும் சிதைந்துவிட்டது.
கல்வெட்ரு : lL... இரகக அட்ன்ல்கந் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வே- Goss sss கங்க பாடியு நுளம்பபாடியு ஷஒடிகைபாடியுங் குடமலை டட ஒல விடுடி கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லா யாண்டு தொ-
5. [மு]தக விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் கோராஜ ரா-
6. [ஐ ராஜ]கேஸேரி பநற்கு யாண்டு ௰[௨]ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்து தேவதா
7. [னந்] திருத்துருத்தி வலை வகைய... ... ...
எள. இடு அப்து கே த்து அரசூர் அரசூருடையான் . . . 8௦9௨ வண்ட டட லில் க வல டட சோழ... ... தக்க அக அன்றாடு நற்காசு... ... ௨.௨. 11. வாய்ப்பவி லரைக்கால் காசுஸுூஹ ... யார் ஆளு... ... ... காசு
51
12. இக்காசு ஏழேமுக்காலுங் கொண்டு இத்திருத்துருத்தி 2ஹா மேவார் பொயி[லி]-
13. யாண்டவர்க்கு ஆட்டாண்டு தோறுங் கார்த்திகைக் . .. ... ... 14. சேவிதற்கு . . . நான்று . . . நான்... பவஸி கா...
15. மத்துக்கு . . . நயத்துக்கு அக்கம் . . . ... ... க்கு... உல
52
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண்: 22201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு த்
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 81/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு த் ர
எழுத்து : தமிழ்
அரசு ர பச ஊ.க. எண் : 12
அரசன் *
கூடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : தொடக்கம் இல்லை. பொறிந்துவிட்டது. முப்பதின் கழஞ்சு அளித்து அதன் பொலிசையால் தை மாதந்தோறும் அபிஷேகம் செய்ய நெய் அளிக்கச் செய்த ஏற்பாட்டினைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு : 1... . தைய் தோறும் ஆடியருள வைச்ச பைந்நெய் அறுநாழிய் இவ்வ[றுநா]- 2. ழிய்க்கும் வைச்ச பொந் ௩௰ ௩ இப்பொன் [முப்]பதின்கழைஞ்சும் கொண்(டு]
3. இதின் பலிசையால் சந்திராதித்தவல் ஆட்டுவோமானோம் திருதுரு 4. [த்]தி ஹலையோம் இது ஸ்ரீமாஹேஸஃவற ஈகைஷி:-
23
த.நா.௮. வதால்லியல் துறை ஒதாடர் எண் : 28/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ரு
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு த்
எழுத்து தமிழ்
அரசு ன் ஊ.க. எண் : 13
அரசன் *
கடம் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : யோகிகளும் தவசிகளும் உண்பதற்குச் சமைக்கும் கோயிற்
8. த
பணியாளர்களுக்கு நெல் அளந்த செய்த இக்கல்வெட்டால் அறியப்படுகிறது. கல்வெட்டின் ஆரம்பமில்லை. மிகவும் சிதைந்துள்ளது.
. யோமிகளும் தவஷிகளு முண்பார் . மிவகளுக்கு கறிக்கு நாழி'யும் தயிர் ௩ நாழிக்கு உம். . யும் வீற்றிரு . . . யார்க்கு ௨௩௨. .. அட்டியுண்ண... ... ௨௨
யும் அடுவார்க்கு உ) கலசமிடுங் குசவனுக்கு . . .யும்
சாலையடுவார்க்கு . . . .
. வாரியப் பெருமக்களிருவர்க்கு ஷ௨௨௰ ... ... .கம்சம்சூவாஸுஸூஜ காசு ௪ வும்...
7.
சனல் க கணபதியார்க்கு திந்பண்டத்து ௮. .. . . ஸ்ரீ கோயிலுடையார்கள் ௮றுவர்க்குமாக . . .
தோ. ங்றிப்பாற்கு. 2 பப்ப படட ௭௬௫௭௫47808 ஒட்டக
1.
நாழி என்பதற்குரிய சுருக்க எழுத்து எழுதப்பட்டுள்ளது.
[கல்வெட்டு மிகவும் சிதைந்தும் பொறிந்தும் போய்விட்டது. ]
54
த.நா.அ. எதால்லியல் துறை தொடர் எண் : 29/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.918 ஊர் திருப்பூந்துருத்தி இ.௧.ஆ. அறிக்கை : 83/1931 மொழி தமிழ் முன் பதிப்பு 21௮ எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 14 அரசன் முதற்பராந்தகன்
சடம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க ஒருவன்
இருபத்தைந்து பொன் அளித்த செய்தி தெரிகிறது.
கல்வெட்ரு : 1. ஸஹஹிஸ்ரீ மதிரை கொண் ... ... யாண்டு 2. யக ஆவது திருத்துருத்தி . .. ... ... 3. வத்தான் காவள்ளூர் கா... ... ௨. 4. ச்ச பொன் ௨௰௫௬ இப்பொன் இருவத்தைஞ்சும் கொ- 5. ண்டு இரவும் பகலும் ஒரு நொன்தா விளக்கு எரிக்க eh iy திருத்துருத்தி ஸ 7. லைய்ஓம் இது பன்மாயேஸ- [ஈ ஈகை]
55
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 30/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11 வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு ': இ.பி.996 ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 84/1931 மொழி : தமிழ் முன்பதப்பு ; -
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 15
அரசன் : முதல் இராசராசன்
ஆம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குப் பட்டி.
குறிப்புரை : ஆர்க்காட்டுக் கூற்றத்துத் தேவதானம் வடகரைப் பொய்கை நாட்டு இடைக்குடி இடைக்குடையான் கண்ணன் அமலன் அரையர் திருத்துருத்தி மகாதேவர் கோயிலுக்கு வேலி நிலம் அளித்த செய்தி கூறப்படுகிறது.
கல்வெட்ரு : 1. ஷஸஹிஸ்ரீ காந்தளூர்ச் சாலை கலமறுத்த கோவிராஜ ராஜகேஸரி வ- 2. நக்கி யாண்டு யக னாவது ஆற்காட்டு கூற்றத்து தேவ- 3. தானம் திருத்துருத்தி 2ஊஹாஜேவர்க்கு இத்தேவர் ஜேவதான- ௨ம் வடகரைப் பொரய்]*கை நாட்டு இடைக்குடி . . வர் நிலம் இடைக்-
4 5. குடையான் கண்ணன் அமலன் அரையர் . . . கு நிலம் மாக்காணி- 6. யில் இந்நிலம்வேலிக்கு எல்லை &ழெல்லை காடுக்குடி. மவெள்ளி 7.
, க்கெல்லை கண்ணன் வாக்காலுக்கு தெற்கு இந்நடுவுபட்ட நிலத்தில் . வையன் மச-
[2]
. காணியோடும் தேவர்க்கு நாட்டாற்றுப் போனகத்துக்கு . . .
9. லட்டி உண்ண இடைக்குடான் கண்ண னமலனுக்கு குடி . . .
56
அளிக்க, அதைப் பெற்றுக்கொண்டு திருத்துருத்தி மகாசபையார்
தார் எண் : 31201௧
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
விளக்கெரித்த செய்தி தெரிகிறது.
வட்டம் : தஞ்சாவூர்
ஊர் திருப்பூந்துருத்தி மொழி தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் அரசன் : முதற்பராந்தகன் கூடம் ப
குறிப்புரை :
கல்வெட்ரு :
1. ஷஹிஸ்ரீ மதிரைகொண்ட கோப்பரகேஸரி வர்மற்கு யாண்டு ௨௰௪
ஆவது
2. ஆர்க்காட்டுக் கூற்றத்து தேவதானம் திருத்துருத்தி 8ஹா மேவர்க்கு நிசத
ஆழா-
3. க்கு நெய்யால் ஒரு பகல் விளக்கு எரிவதாக இவூர் வெள்ளாளன் நக்கன்
தாங்கி வை-
4. த்த பொன் ௰ர-டி இப்பொன்னால் மஷ.ாதித்தவல் ஒரு பகல்
விளக்கெரிப்போமானோம்
24 க. பி.931 85/1931
16
புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குக் குமுதம்.
திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு பகல் விளக்கு எரிப்பதற்காக அவ்வூர் வெள்ளாளன் நக்கன் தாங்கி என்பான் பதினைந்து பொன்
5. திருத்துருத்தி வலையோம் இது பநாயேயும ஈகை ௨
57
த.நா.௮. வதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு
கல்வெட்ரு :
தஞ்சாவூர் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி தமிழ்
தமிழ்
சோழர்
இராஜகேசரிவர்மன்
தொடர் எண் : 32/2014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
3
கி.பி.10-ஆம் நூற்றாண்டு 86/1931
தெ.க.தொ.X1ு, எண். 77
17
புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்கு ஜகதி.
திருத்துருத்தி மகாதேவர் சங்கிராந்தி தோறும் ஆடி யருளுவதற்காக நானாந்தூருடையான் பிசங்கன் அய்யாற்றடிகள் ஆறு உழக்கு நெய் அட்டுவதற்காகப் பொன் எட்டு வைத்ததையும், அப்பொன் கொண்டு ஸபையார் நெய் அட்டியதையும் இக்கல்வெட்டுத்
தெரிவிக்கிறது.
1. ஷஸஷிஸ்ரீ கோஇராஜகேஸரி பந்2க்கு யாண்டு ௩ ஆவது ஆர்க்காட்டுக்
கூ
2. ற்றத்து தேவதானம் திருத்துருத்தி ஊஹ[ா]*ஜேவற்க்கு நானாந்தூருடையா- 3. ன் பிசங்கன[ய்யா]ற்ற[டி ]க[ள்] ஷாந்தி தோறும் சந்த ாதித்தவல் 4. ஆ[டியருள] னெய் [அறுவுழக்குக்கு வைத்த பொன் ௮-௦
5. இப்பொன் கொண்டு இன்னெ யட்டுவோமா.. . .
6. இவ்வூர் ஸ[]லயொ மிது பந்மாஹேஸா[ஈ ஈக்ஷை]* உ
58
த.நா.அ. தால்லியல் துறை தொடர் எண் : 33௪01௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 20
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : 8.பி.926-27
ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 92/1931
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.கோ.சாச. பாகம் 1, எண்.1063
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 18
அரசன் முதற்பராந்தகன்
கம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குக் குமுதம்.
குறிப்புரை : பராந்தகனின் தேவியார் கோக்கிழானடிகள், திரைலோக்ய சுந்தரர்
என்ற பெயரில் எழுந்தருளுவித்த திரிபுராந்தகர் திருமேனிக்குத் திருவமுதுக்காகவும், நொந்தா விளக்குக்காகவும், பொன் வழங்கப் பட்டிருந்தமையையும் அப்பொன்னால் நிலம் வாங்கப் பெற்றிருந்ததையும், இக்கல்வெட்டுப் புலப்படுத்துகிறது. மூன்றாம், நான்காம் வரிகளின் இறுதி காணப்படவில்லை.
கல்வெட்டு :
- ஹஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு ௨௰
ஆவது தேவதானம் திருத்துருத்தி ஸலையோம் நம்பிராட்டியார் கோக்கிழானடிகள்
. திரிபுரதகனம் செய்தருளின திருமேனியாக அட்டுவித்த இவ்வூர்
ஸ்ரீகோயிலில் சக, £தித்தவல் எழுந்தருளி இருந்த கி, லோஸு ஷுந்தரர்க்கு ஒரு திருவமுர்துக்கு
. ஞாழி நெல்லும் ஒரு நொந்தா விளக்கு நிசதி உழக்குக்கு வைத்த பொன்
௩௰-டி இப்பொன் கொண்டு விற்றுக் குடுத்த நிலத்துக்கெல்லை நின்ற விடங்கர் நிலத்துக்கு மேக்கும் . . . ... ...
“னுக்கு வடக்கும் மாடலன் துருதிரிருமால் நிலத்து பாரதாயன் நக்கன்
க்,சேகரன் ஹி, தனத்துக்கு கிழக்கும் பேராற்றுக்குத் தெற்கும் இவிசைத்த பெருநான்கெல்லை உள்ளகப்பட் ... ... ..,
59
த.நா... ஒதால்லியல் துறை தொடர் எண்: 34/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 80
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : &.பி.946-37
ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 88/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.கோ.சாச. பாகம் 1, எண். 1064
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 19
அரசன் : முதற்பராந்தகன்
கடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்கு ஜகதி.
குறிப்புரை : தஞ்சாவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த நெற்குப்பை உடையான் பள்ளிப்பெருமான் என்பான் திருத்துருத்தி மகாதேவர்க்கு உழக்கு நெய்யால் இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கெரிவதற்கு தொண்ணூற்றாறு ஆடு தானமாக அளித்த செய்தி தெரியவருகிறது. கல்வெட்ரு : 1. ஷஸஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேஸரி பன்மர்க்கு யாண்டு ௩௰ ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்து 2. தேவதானம் திருத்துருத்தி 2ஹா மேற்க்கு தஞ்சாவூர்க் கூற்றத்து நெற்குப்பை உடையான் பள்ளி பெருமான் வைச்ச ஆடு 3. ௯௰௯ இத்தொண்ணுற்றாறாடுங் கொண்டு நிசதம் உழக்கு நெய்யால் இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கு வதி 4. ஆவல் எரிப்போமானோம் திருத்துருத்தி ஸலைஓம் இது வநாஹேஸ்ரற ஈகை்ஷை:-
60
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண்: 35/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 41 வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.917-18 ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 87/1931 மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X[, எண். 293 எழுத்து : தமிழ் அரசு : சோழர் ஊ.க. எண் : 20 அரசன் : பரகேசரிவர்மன் (முதற் பராந்தகன்) கம் * புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை தெற்குக் குமுதம்.
குறிப்புரை : மிலாடுடைய சித்தவடவன் காமுண்ட தேவந் என்பான் திருப்பூந்துருத்தி மகாதேவர்க்கு ஒரு நொந்தா விளக்கெரிக்க சூரியகிரகண நாளில் தொண்ணூற்றாறு ஆடு கொடுக்கிறான். அதைக் கொண்டு ஸபையார் உழக்கு நெய்யட்டி விளக்கெரித்த செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.
கல்வெட்ரு :
1. ஷஹிஸ்ரீ கோப்பரகேஸரி பந்மர்க்கு யாண்டு யக ஆவது தேவதானம் திருத்துருத்தி (0 ஹா மேவற்கு மில-
2. ஈடுடைய சித்தவடவந் [காமுண்]டதேவந் ச,ாகிதவல் ஒரு நொந்தா விளக்கெரிவதற்கு ஷஸுூயம, ஹணகினாந்-
3. று வைத்த சாவா மூவாப் பேராடு ௯ய௬ இவ்வாடு கொண்டு க்;ாதித்தவல் உழக்கு நெ[ய்]*யாலொரு நொஷா விளக்கெரிப்பிப்போ மானோம் திருத்து-
4. ருத்தி ஸலையோமிது ௨நாஹேஸனாற ஈகை ௨
61
கு.நா.௮. எதால்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர் வட்டம் தஞ்சாவூர்
ஊர் திருப்பூந்துருத்தி மொழி தமிழ்
எழுத்து தமிழ்
அரசு சோழார்
அரசன் முதற் பராந்தகன் கம் ட
குறிப்புரை : மாடலன் சதிரன்இரவி என்பான் திருத்துருத்தி மகாதேவர்க்கு நிசதி ஆழாக்கு நெய்யால் ஒரு பகல் விளக்கு எரிப்பதற்காக பதினைந்து கழஞ்சுப் பொன்னைத் திருத்துருத்திச் சபையார் வசம் அளிக்கிறான். அதைப் பெற்றுக் கொண்டு அவர்களும் விளக்கெரித்த செய்தி
தொடர் எண் : 36/2014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
இக்கல்வெட்டால் பெறப்படுகிறது.
கல்வெட்ரு :
ச [றா £கைஷை]:-
62
24 கி.பி. 930-31 89/1931
21
புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
. ஹஹிஸ்ரீ (மதிரைகொண்ட] கோப்பரகேசரி பந்மற்க்கு
, யாண்டு ௨௰௪ ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்து தேவதானம் . திருத்துருத்தி 2ஹா ஜேவற்க்கு இவ்வூர் மாடலன் சதிர-
. னிரவி ஒரு பகல் விளக்கினுக்கு வைத்த பொன் யரு- இப்பொன் கொ உண்டு னிசதி ஆழாக்கு நெயால் சஷிராதிக$வல் ஒரு பகல் விளக்கு
. எரிப்போமானாம் திருத்துருத்தி ஸலையோம் இது பநாஹே
த.நா.அ. ஒதால்லியல் துறை
தொடர் எண் : 37/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 8
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம் நூற்றாண்டு
ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 90/1931
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X[, எண். 73
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் 22
அரசன் பரகேசரிவர்மன்
கடம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : வானவன் பேரரையனான கொற்றன் அருமொழி என்பான் திருப்பூந்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்காக இருபத்தைந்து கழஞ்சுப் பொன் தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்றெது.
கல்வெட்டு :
1. ஷஷிஸ்ரீ
2. கோப்பரகேசரி பருமற்கு யாண்டு ௩ ஆவது தேவதான
3. ம் திருத்துருத்தி மகாசேவர்க்கு மீய் கூற்றா [ன மாங்காட்டு நாட்டு]
4.. . . [ரானடியான்] வானவன் பேர் அரையனாயின கொற்றன் அரு[மொழி]
ஐ. சூ
திருத்துருத்தி ஸ
9. [இது பநாயேறா£ ஈக்ஷை]-
63
. [ஒரு] நொந்தா விளக்கினுக்கு வைச்ச பொன் ௨௰([௫]- இருபத்தைங் . [கழஞ்சு] கொண்டு இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு . . .ஐவில் பெரிய தோட்டத்தில் மேக்கடைய நிசதி ஆழாக்கு நெய்க்கு
[அ அ ர
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 35,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க.பி.10-ஆம் நூற்றாண்டு
ஊர் தருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 91/1931
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X1, எண்.117
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 28
அரசன் பரகேசரிவர்மன்
டம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : நானாந்தூருடையான் சோமனெட்டி என்பான் திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு நொந்தா விளக்கெரிக்க முப்பது கழஞ்சுப் பொன் அளித்தான். அதைப் பெற்றுக் கொண்டு திருத்துருத்தி ஸபையார் நிசதி உழக்கு நெய்யால் இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கெரித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்ரு :
i.
5.
[ஹஷிஸ்ீ] கோப்பரகேசரி பந[ற்]*கு யாண்டு ௪ ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்து தேவ-
. [தானிம் திருத்துருத்தி 2ஹா சேவர்க்கு ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்கு
இன்னாட்டு னானாந்தூ-
. ருடையான் [சோமனெட்டி] வைத்த பொன் ௩௰-டி இப்பொன்
முப்பதின் கழஞ்சு
. [ம்] கொண்டு னியதம் உழக்கு னெய்யால் இரவும் பகலும் ஒரு நொந்தா
விளக்கு சந்-
ஷா[தித்த]*வல் எரிப்போமானோம் திருத்துருத்தி ஸலையோம் இது பநாஹேனறாற ஈக்ஷை ௨
64
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 39௪01௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 26 வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி . இ.க.ஆ. அறிக்கை : 94/1931 மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X1ு, எண்.320 எழுத்து : தமிழ் அரசு : சோழர் ஊ.க. எண் : 74 அரசன் : இராசகேசரிவர்மன் (முதல் ஆதித்தன்?) சூடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்காகப் பாண்டி நாட்டுப் பெருவழியூர் நாட்டுச் சுடுவூரைச் சேர்ந்த காவிதி சுப்பிரமணியன் இருபத்தைந்து கழஞ்சுப் பொன்னும், ஒருதரா விளக்கும் அளித்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டினை முதல் ஆதித்தனுடையதாகக் கொள்ளலாம். கல்வெட்ரு : 1. [ஹஷிஸ்ரீ] கோவிராசகேஸேரி பன்மற்கு யாண்டு ௨௰௬ ஆவுது தேவதானந் திருத்து- 2. ருத்தி ஹாசேவர்க்கு ஒரு நெந்தா விளக்கு எரிப்பதாகப் பாண்டி நாட்டுப் பெ[ருவ] 2. மியூ[ர்நாட்டு*ச்] சுடுவூர் காவிதி சுப்பிரமண்ணியன் வைத்த பொன் இருபத்தைங்கழஞ்சு இட்டு கடு இக்பல்ப்ட்கி லு ச எரிப்போமானோம் திருத்துருத்தி ஸலையோ
5. ம் இவனே குடுத்த *திராவிளக்கு ஒன்று இது பன்ஹேய கை ௨
* பொழியூர் நாடாக இருக்கலாம். * தரா விளக்கு என்றிருத்தல் வேண்டும்
65
த.நா.௮. வதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
தஞ்சாவூர் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி தமிழ்
தமிழ்
சோழர்
இராஜகேசரிவர்மன்
எதாடர் எண் : 40/2014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
[16] ௫. பி.10-ஆம் நூற்றாண்டு 101/1931
தெ.க.தொ.31, எண்.267
25
புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஆழாக்கு நெய்யால் ஒரு பகல்
விளக்கெரிக்க . .
. பாலாசிரியன் பிடாரனார் கொடுத்த பன்னிரு
கழஞ்சுப் பொன்னைச் சபையார் பெற்றுக்கொண்டு ஒரு பகல் விளக்கெரித்த செய்தி இக்கல்வெட்டால் பெறப்படுகிறது.
3. வூர் பா[லா]சிரியன் பிடாரனாற் வைத்த பொன் பன்னிரு கழஞ்சு
4. இப்பொன் கொண்டு ஆழாக்கு னெய்யால் ஒரு பகல் விளக்கெரிப்போ
5. மானோம் திருத்துருத்தி ஸலையோம் இது பந்ரஹேனாற ஈகை: -
66
த.நா.அ. வதால்லியல் துறை தொடர் எண் : 412014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க.பி.9-ஆம் நூற்றாண்டு
ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 102/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. X11, எண். 347
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 26
அரசன் : இராசகேசரி (ஆதித்தன்?)
கம் * புஷ்பவனேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : காந்தர்வன் பாரதாயன் சிங்கன் ஸ்ரீகண்ட . . . என்பான் திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு நொந்தா விளக்கெரிக்க இருபத்தைங் கழஞ்சுப் பொன் அளிக்கிறான். அதன் மூலம் வரும் வட்டி பெற்றுச் சபையார் விளக்கெரித்த செய்தி பெறப்படுகிறது.
கல்வெட்ரு :
1. ஹஷஹிஸ்ரீ கோவிராசகேசரி பூற்கு யாண்டு . . .
2. ஜேவர்க்கு மாநவ*ந் பாரதாயன் [சிங்]கன் ஸ்ரீ கண...
3. இருபத்தைங் கழஞ்சுங் கொண்டு இதற் பலிசை . . . .
4. லும் ஒரு நொன்தா விளக்கெரிப்போமானோம் திருத்துரு . .. ... ..
67
த.நா.௮. எதால்லியல் துறை தொடர் எண் : 42201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.9-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 103/1930-31
மொழி : தமிழ் முன் பதிப்பு : இர் இப்பா, எண்.348 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 27
அரசன் : இராசகேசரி(ஆதித்தன்?)
கடம் : புஷ்பவனேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருத்துருத்தி மகாதேவர்க்கு விளக்கெரிப்பதற்காகக் களத்தூர்க் கோட்டத்தைச் சேர்ந்த குணவன் புத்தன் என்பவன் உழக்கு நெய்யால் இரவும் பகலும் நொந்தாவிளக்கெரிக்கப் பொன் அளித்த செய்தியும், அதைப் பெற்றுக் கொண்டு சபையார் விளக்கெரித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
கல்வெட்ரு : 1. ஷஹஹிஸ்ரீ கோவிராசகே(ச)ரி பந்£ற்கு யாண்டு . . . 2. மேவர்க்கு [களத்தூர்க்] . .. ... ... 3. யன் குணவன் புத்தன் வைத்த பொன் இருப... ... 4. கழஞ்சுங் கொண்டு உழக்கு நெய்யால் இரவு... ... .. 5. ... வோமானோம் திருத்துருத்தி ஸலையோம் இது... ...
* இக்கல்வெட்டில் குறிக்கப்படும் குணவன் புத்தன், தில்லை ஸ்தானத்துக் கல்வெட்டிலும் (34/1895; 282/1911;106/2014) திருச்சோற்றுத்துறைக் கல்வெட்டிலும் 157/1931 குறிக்கப்படுகிறார்.
68
த.நா. ஒதால்லியல் துறை ஒதாடர் எண் : 43,201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட் ஆண்டு : 11
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.9-ஆம் நூற்றாண்டு
ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 105/1930-31
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. X11, எண். 219
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 28
அரசன் : இராசகேசரி(ஆதித்தன்?)
கும் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : சோழப் பெருமானடிகளுடைய போகியார் நங்கைசாத்தப் பெருமானார் திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் நொந்தா விளக்கொன்றெரிக்க வைத்த பொன் முப்பது. திருத்துருத்தி மகாசபையார் அதைப் பெற்றுக் கொண்டு இரவும் பகலும் விளக்கெரித்த செய்தி இதில் உள்ளது.
கல்வெட்டு :
1. ஷஸஹிஸ்ரீ கோறாஜகேஸரி வா்சர்கு யாண்டு ௰க ஆவது நாள் ௩௱ தேவதானந் திருத்துருத்தி 2ஹாஜேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொன்தா விளக்கு க னுக்கு
2. வைய்த்த பொன் ௩௰ இப்பொன் முப்பதின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்தவல் எரிப்போமானோந்் திருத்துருத்தி சலையோடீ இது பன்மாயேயு ஈ கைஷ:-
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் போகியார் நங்கை சாத்தபெருமானார் தில்லைஸ்தானம் கல்வெட்டிலும் (36/1895 ௪ 108/2014) குறிக்கப்படுகிறார்.
69
த.நா.௮. வதால்லியல் துறை எதாடர் எண் : 4௫/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 10 வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க.பி.995 ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 96/1930-31 மொழி : தமிழ் முன் பதிப்பு த அ
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 29 அரசன் : முதல் ராஜராஜன்
இம் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறை தெற்குப் பட்டி.
குறிப்புரை : பெரிதும் சிதைவடைந்த கல்வெட்டு*. கல்வெட்டு : 1. ஷஹிஸ்ரீ சாலைகலமறுத்த கோறாஜ றாஜ கேஸரி ௨£ற்கு யாண்டு ம ஆவது ஆற்காட்டுக் கூற்றத்து மேவதாந . . . 2. . ...மி. . ண்டநேன் என் பூமி மேலேறாக் காசு எட்டும் ஏற்றிக்கொண்டு ச்ஷாசித்தவற் பதினைம்பல மஞ்சள் ச. . . தானெ...
* ஈராயிரவன் பல்லவன் ஆன மும்முடிகொண்ட சோழப் போசர் என்பவர் தினமும் மஞ்சள் காப்புக்கு மஞ்சள் அளிக்க காசுகள் கொடுத்த செய்தி குறிக்கப்பட்டிருப்பதாக, இந்தியக் கல்வெட்டாண்டறிக்கை மூலம் அறியவருகிறது.
70
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண்: 45/2014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
கல்வெட்ரு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : ௧.பி.13-ஆம் நூற்றாண்டு திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 173/1931
தமிழ் முன் பதிப்பு ? 4
தமிழ்
பாண்டியர் ஊ.க. எண் : 80
சடையவர்மன் சுந்தரபாண்டியன் புஷ்பவனேஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர்.
திருப்பூந்துருத்தி உடைய நாயனார்க்கு அரசியின் பெயரால் “ஏழுலகமுடையார் திருவீதி என்ற பெயரில் புதுத்திருவீதி ஏற்படுத்தப்பட்டதையும் அத்திருவீதி அமைப்பதற்காக எண்ணூற்று அறுபத்தைந்து குழி நிலம் கையகப்படுத்தியதற்கு மாறாக வேறு நிலம் அளிக்கப்பட்டதையும், அதற்குத் திருப்பூந்துருத்தி சபையார் “பரிவர்த்தனை இசைவுத்தீட்டு' எழுதிக் கொடுத்ததையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
1. ஷஹிஷஸ்ரீ:- கோற்ச்சடை பன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள்
. சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு பதினாறாவது வைய்கா-
. டையார் கோயில் ஆதிசண்டேசுவர தேவர் கன்மிகளுக்கு வ,ஹேய-
2 3. சி மாத முப்பத்திரண்டாந் தியதி நாள் உடையார் திருப்பூந்துருத்து ௨- 4 1]
௨ம் திருப்பூந்துருத்தி ஸலையோம் பரிவற்த்தனை இசை(ய்)வு தீட்டு இந்நா-
ஐ
. (ய்)யனார்க்கு ஏழுலகுமுழுதுமுடையார் திருவீதி என்று நம்பிராட்டியார் தி
7. ருநாமத்தால் செய்]*வித்த புதுத்திருவீதி கு . . . கை. . அகப்பட்ட குழி மூவாயிரத்-
8. து அறுநூற்று நாற்[பத்து]நாலின் இதில் இந்நாயனார் திருநாமத்து இறையிலி
71
ம
. [சொழன் திருநந்தவனத்து குழி . . . ஹூற்று அறுபத் . . . . அக்காசு
தேவர் இ
. றையிலி வா£€சன் திருநந்தவனத்து குழி நாறு . . . . த்து அஞ்சும் ஆகக் கு- . ழி ஆயிரத்து இருநூற்று எண்பத்து . . . . . இரண்டாயிரத்து முன் . நூற்று அய்ம்பத்து அஞ்சு அரைஇ . . . . இ. . . . வதிய்யார் நிலத்துகு
ர்க கந்து திருநாமத்துக்காணி இறுப்பிலகு . சுரு
. ஓம் ஆக குழி எ௱ருநூஎஓ நீக்கி குடிப்பறுகை அகப்பட்ட குழி . சுதிர௯யஅஞ இந்நாயனார்க்கு . . றுயுத திருநாமத்து
. காணி ஆக திருப்படியில் நாங்கள் . . . . ராத்துக் குடுத்த குழி எ௱ . ௩௰ நீக்கி குழி அ௱சு௰ரு இக்குழி [எண்[னூற்று அறுபத்து ஐஞ்-
. சும் பரிவத்தனையாக திருநாமத்தி . . . . விட்ட இருநூற்றுவ-
72
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 46/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 3 5 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : சகம் 1336, கி.பி. 1414 ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 111/1931 மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.கோ.சாச. பாகம் 11, எண். 1061 எழுத்து தமிழ் அரசு விஜயநகரார் ஊ.க. எண் : 31 அரசன் வீரபூபதி உடையார் (மூன்றாம் புக்கர்) சூடம் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர். குறிப்புரை : ஆற்காட்டுக் கூற்றத்துச் சிற்றரசூருடையான் திருச்சிற்றம்பல முடையான் வீர) சிங்கராயன் என்பவர் திருப்பூந்துருத்தி உடைய நாயனாருக்குத் திருநாமத்துக் காணியாக நாலுமா முக்காணி நிலம் வழங்கிய செய்தி இக்கல்வெட்டிலுள்ளது. நிலம் பரிவண்டத் துறையில் இருந்ததாகவும், அதன் எல்லைகளும் குறிக்கப்படுகின்றன. கஸ்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ 2ன்ஹா ஊணைலேஹணாறன் அரிய இ[ராய]விபாடன் 2. வாஷைக்குத் தப்பும் இராயர் கண்டன் மூவராயர்கண்டன் 3. கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் பூற்வ தெக்ஷ- 4. ண பச்சி உத்திர சமுக, £அதிபதி ஸ்ரீவீரபூபதி உடையார் ௨, சுபுவி 5. இராச்சியம் பண்ணி அருளா நின்றச் சகாத்தம் ஐ௩௱௩௰௭ ன் மேல் 6. செல்லா நின்ற மன்மத வருஷம் [சரத்து]*! கற்கடக நாயற்று பூறுவ 7. வக்ஷத்து ஸவமியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற 8. நாள் தென்கரை பாண்டிகுலாசனி வளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்து 9. த்தனினர் திருப்பூந்துருத்தி . . . திருப்பூந்துருத்தி உடைய நாய
hd ப
. னார் தேவ[ர்]*க்கு இன்னாட்டு இக்கூ[ற்றத்து] சிற்றரசூருடையான் 11.
திருச்சிற்றம்பலமுடையாளன் வீர]சிங்[க]*ராயன் இன்னாயினரரி*க்கு
73
12.
L
2.
தஞ்சானர் பற்று வடகால் பரிமண்டுது[றை]“யில் என்னுடைய விழுக்காடு காணி ஆட்-
. சி ஆன நிலத்தில் நான் இன்னாயனார்க்கு திருநாமத்துக் காணி ஆக
குடுத்த
. நிலத்துக்கு எல்லை ஆவது இவ்வாக்காலுக்கு வடக்கும் வடபா-
. ற்கெல்லை கண்ணி வாய்க்காலுக்கு தெற்கு கீழ்பாற்கெல்லை
. [கவந்த] பெருமாள் [வானுகழன்] காணி ஆன நிலத்துக்கு மேற்கு
, மேற்கெல்லை குடுக்கின்றான் நிலத்துக்கு கிழக்கு ஆக இன்னா-
. ன்கெல்லைக்கு உள்ப்பட கண்டனர் இழுவையால் தவிர ஊர்
பவ பூ தடிதல ௫”௪ப௯ இந்நிலம் நாலுமா முக்காணியும் சந்திராதி- . தீதவரையும் திருநாமத்துக்காணி ஆகவும் இன்னிலத்தை இராத்த
. ...இராசாழ நாட்டு வினியோகம் பழவரி புதுவரி மற்றும் எப்பேர்
. பட்ட பலவுபாதியும் சந்திறாதித்த வரையும் நானே இநுத்துக் குடுக்-
. கக் கடவேன் ஆகவும் இப்படிக்கு இவை சிற்றம்பலமுடையான் . .
வருஷம் சம்வத்சரம் இரண்டு சொற்களையும் இணைத்து ஒரு சொல்லாகத் தவறாக எழுதப்பட்டுள்ளது. “பரிவண்டத்துறை' எனப் படிக்கவும்.
74
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 47/2014
மாவட்டம் :
வட்டம் ஊர்
மொழி
எழுத்து
அரசு
|
கல்வெட்டு :
1 த். - இனத இத் -. இது, இனத். மே டூ வ
eM m= ©
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : -
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : சகம் 1340, கி.பி. 1418
திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 110/1931
தமிழ் முன் பதிப்பு : தெ.கோ.சாச. பாகம் 1, எண். 1060
தமிழ்
விஜயநகரார் ஊ.க. எண் : 32
விஜயராயர் (மூன்றாம் புக்கர்)
புஷ்பவனேஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர்.
திருப்பூந்துருத்தி நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வரர்க்குத் திருநாமத்துக் காணியாகப் பரிசை சிவந்த பெருமாள் என்பவர் நிலம் விற்றுக் கொடுத்ததைப் பற்றி இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. திருப்பூந்துருத்தி தனியூர் என்பதும் சந்தி சாத்துபடி.க்கு இக்கொடை அளிக்கப்பட்டதென்பதும் தெரிகிறது. (கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துவிட்டன.)
A ஷஹிஞஸ்ரீ 2ன்ஹா ஊணலேமான் அரியராய விபாடன் பாஷை-
. க்குத் தப்பும் இராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட
. நாடு கொண்டு கொண்டநாடு குடாதான் பூறுவ தெக்ஷ்ண
. பச்சிம உத்தர ஸமுக. அதிபதி இராராசன் இராச
பரமேமுரன் விசைய இராயர் மூவ . . இராயர் வ.துவி இராச்சியம் பண்ணி அருளா நின்ற ம॥காஸூடி ஐ௬௩௱௪௰ இதன் மேல் செல்லா நின்ற சோபகிற[து]* ஸடிவத்ஸரத்து கற்கடக
. நாயற்று பூறுவ பக்ஷத்து ஏகாதெசியும் திங்கட்கிழமையும் பெற்-
. ற ஆயிலத்து' நாள் தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டு ஆ-
. ற்காட்டுக் கூற்றத்து வ,ஹதேசம் தநினர் திருப்பூந்துருத்தி நாயனார் . இருப்பூந்துருத்தி உடைய நாயனார் கோயில் ஆதிசண்டேறுரதேவ
75
12. ற்கு இன்னாட்டு இக்கூற்றத்து பரிச . . ச]வந்தபெருமாள் நாயி 13. னார் திருப்பூந்துருத்தி உடைய நாயனார் . . சந்திசாத்துபடிக்கு தஞ்சாவூர்
சத் ௮22 வக் ங்க துறையில் எங் . . .. ... ஆன
1 அழல. கதக் ணி ஆகக் குடுத்த நிலத்துக்கு எல்லையாவது மேல்பாற்- ந ஒம் லட க குடுத்த திருநாமத்துக்காணி நிலத்துக்குக் ழக்கு 8ழ்பா- 17. ... 4. இன்றார் நிலத்துக்கு மேற்கு தென்பாற்கெல்லை பெரு- 18. ... ... வடக்கு வடபாற்கெல்லை கண்ணி வாய்க்கு வடக்கு தெ- 48 டிம் கக்க கச் லைக்குள்ப்பட்ட குலதண்டியூர் இழுவையால் ௫” அலக் கள் நாலுமாக்காணியும் சந்திராதித்தியவரையும் திருநாம-
21. [தீதுகிகாணி ஆவதாகவும் அன்னியம் நாலுமாக்காணிக்குப் . . .
22. . . . மும் நாட்டு வினியோகம் பழவரி புதுவரி மற்றும் இறை பேர்
23. . . . உபாதியும்சந்திறாதித்தவரையும் நாநே இறுக்கக்
24. [கட]வேனாகவும் இன்னிலம் நாலு மாக்காணியும் சந்திறாதித்[தத வரையும் திருநாமத்துக்காணி ஆகவும் இப்படிக்கு இவை பரிசைகு
86.௦௭ வந்த பெருமாள் எழுத்து ௨
* இந்தியக் கல்வெட்டாண்டறிக்கை சகம் 134[4] என்று குறிக்கிறது.
1. “ஆயில்யம்” என்று படிக்க.
76
த.நா... எதால்ல்யல் துறை ஒதாடர் எண் : 48/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : - வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : சகம் 1427, இ.பி. 1505 ஊர் : இருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 114/1931 மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.கோ.சாச. பாகம் 11, எண்.1070 எழுத்து : தமிழ் அரசு : நாயக்கர் ஊ.க. எண் : 33 அரசன் : வீரப்ப நாயக்கர் சூடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் உற்சவமூர்த்தி மண்டபத்தின் வாயில். குறிப்புரை : கிருஷ்ணப்ப நாயக்கர் மகனும் விஸ்வநாத நாயக்கன் பேரனுமாகிய வீரப்ப நாயக்கர் தன்மமாகச் சிங்கப்பர் மண்டபத்தைக் கட்டினார் என்று இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1. மஹ ஹ- 11. க[ந்*]ஷைப்ப
2. ஹிஸ்ரீ ஈகா 12. நாயக்கர் பு-
3. ஷூ ௯௪ச௱ ௨ 138. கற வீரப்-
4. ௰எ இதன் சே 74. ப நாயக்க-
5. மல் செல்லா 75. ர் தன்ம்ம-
6. நின்ற கெற- 16. மாக ச[ங்-
7. தன வருஷ 17. கப்பர்] கட் -
8. ம் அற்பசி பு எ 78. டுவித்த
9. ௨ விநா 19. மண்ட-
10. த நாய[க்*]க[ர்* ம] 20. பம் உ
* சகம் 1487 என்று இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. 1. குரோதன என்று படிக்க.
77
த.நா.௮. ஒதால்லியல் துறை தாபர் எண் : 49/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு க்
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு
ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு த
எழுத்து : தமிழ்
அரசு 3 ஊ.க. எண் : 34
அரசன் ய்
ஆடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் தூணில் உள்ளது.
குறிப்புரை : பாண்டி குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்து நெற்குப்பை உடையான் சூரியன் திருவேகம்பமுடையானான கோசலவரையர் நடராஜ மண்டபம் கட்டுவித்துச் சோமனாத தேவரையும் எழுந்தருளுவித்ததாக இக்கல்வெட்டு குறிக்றெது.
கல்வெட்ரு :
1. ஷுஹிஸ்ரீ இருந-
. ட்டப் பெருமா(ள்)
. ளுக்குத் திருமண்-
. டபஞ் செய்து சோ மனாத தேவரையும்
. எழுன்தருளிவித்தார் பாண்டி குலாசனி வ- ௨ள நாட்டு தஞ்சாவூர் கூ- - ற்றத்து நெற்குப்பை
. உடையார் சூரியந் திரு-
oO % NOM உ மே.
eM ப
. வேகம்பமுடையானா-
நவ 66
. ன கோசலவரையர் உ
78
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 50,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 18
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 1234 ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 112/1931 மொழி தமிழ் முன் பதிப்பு 1
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 35
அரசன் மூன்றாம் ராஜராஜன்
கடம் புஷ்பவனேஸ்வரர் கோயில் மகாமண்டபக் கிழக்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. கோயிலுக்கு வழங்கப்பட்ட
கொடையைக் குறிப்பதாக இக்கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டு :
1. 2. 3.
OV oN ஐ ௬ உ
10. 17. 12.
ஹஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராசரா- ச தேவற்கு யாண்டு ௮ வது பாண்டிகுலாசநி வளநாட்டு
ஆற்காட்டுக் கூற்றத்து உடையார் திருபூந்துருத்தி உடைய நாயனார் கோயில்]
. ஆதி சண்டேயமரதேவர் திருவருளால் . . . கோயில் த... . திருப்புறத்தட ..... கீழைத்த... ... ௨.
னுக்கு நாங்கள் கல்லுவெட்டிக்குடுத்த பரிசாவது . . . .
. வடகரை இராசராச வளநாட்டு... ௨.௨.
. ஜேவதாநத்துக் காணியாகக் குடுத்த [அ]றிஞ்சோழ... ... ... . யும் ஊற்நாழி கோயிற்றமப் பேறு மாகலம் வெட்டி விநியோகம். .. .
ளன் நெல்லு இவற்கு நிவந்தமாக நிவந்தஞ் செய்வதாகவும் . .. ... தாக கல்வெட்டிக் குடுத்தோம் ஆதிசண்டேமர ... ... சைந்து யிந்தப்படி நிலம் காணிய் அரையாய் வந்த ... ...
79
13. ள்ளிட்டு சந்திராதித்தற் சேவிக்ககடவதாக குடுத்துக் . . . ... 14. ற்றுருடையான் ஐநனாதநேன் இப்படிக்கு . .. ... ...
15. இப்படிக்கு இவை கோயில் கணக்கு திருஅமு ... ...
16. மய்யன் நாற்பத்தெண்ணாயிர நம்பி எழு... ... ...
17. கன்மி விக்கிரம சோழ... ...
80
த.நா. ஒதால்லியல் துறை
ஆகியோருக்கு வழங்கப்பட்ட தன்மம். கோத்துவாதசி புண்ணிய நாளில், கிருஷ்ணாபுரம் வரதப்பர் என்பார் அச்சுத தேவமகாராயர்
தாடர் எண் : 51,2014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
சகம் 1454, இ.பி. 1532 118/1931
தெ.கோ.சாச. பாகம் 11, எண்.1065
36
புஷ்பவனேஸ்வரர் கோயில் வெளிக்கோபுர அதிஷ்டானம்.
திருப்பூந்துருத்திப் பலபட்டடை பழவகுடி கைவினைஞர், கீழைத்தெரு, மேலைத்தெரு வலையர், திருப்பூந்துருத்தியில் குடியிருப்போர், கண்டியூர் பண்டாரவாடையில் குடியிருப்போர்
நன்மைக்காக அளித்த கொடை இது. பாதியே கிடைத்துள்ளது.
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : தஞ்சாவூர்
ஊர் : இருப்பூந்துருத்தி மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : விஜயநகரார்
அரசன் : அச்சுததேவமகாராயார் சூடம் 8
குறிப்புரை :
கல்வெட்டு :
1. ஸ்ரீஐ 8ஹாண லே பாடன் துலுக்கர் விபாடன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு
குடாதாற வ-வ*க்ஷிண வணிலோதா அக ஹ2உாகிவகி ஸ்ரீவி. . .
2. வ்ீவீமகவு கஜேவே ஊஹாராயர்பூமிவி மாஜு£ பண்ணிய[ருளா நின்ற பகா ௩௪௱ரு௰௫ன் மேல் செல்லாநின்ற ௩௩ ஸவத்ஸரத்து மந
மாஜாகிமாஜ றாஜ வ௱ஙமேோற் .. .
நாயற்று வவ" பக்ஷத்து மொதா2மமி வண, காலத்திலே. . .
3. சேவஹோறாயற்கு வஈணர$மாக ஸ்ரீமது கூஷாவ-றம் வறஃவந் திருப்பூந்துருத்திப் பலப்பட்டடை [ப]ழவகுடி கைவினைப்பேர் கீழைத்தெரு மேலைத்தெரு வலையர் திருப்பூந்துருத்தி நான்கெல்லைக்
குள்பட்ட குடி...
81
4. விக்கிற பேற்கும் கண்டியூர் பண்டார வாடை சேணியதெரு இந்த எல்லைக்குள்பட்ட குடியிருக்கிற நானாதிக்கும் குடுத்த தன்ம [சாதன] பட்டம் திருப்பூந்துருத்தி ஒழுக்கு நீர்ப்பாட்டம் ரேகையில் கூடின புலவரி பசுக்களுக்கு வாங்கிற .......
1. இந்தியக் கல்வெட்டாண்டறிக்கையில் “த்வாதசி” என்றுள்ளது.
82
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 52201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு த
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 120/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு ததத
எழுத்து தமிழ்
அரசு 3 - ஊ.க. எண் : 37
அரசன்
சூடம் * புஷ்பவனேஸ்வரர் கோயில் வெளிக்கோபுர மேற்கு அதிட்டானம்.
குறிப்புரை : கோயிற் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் இன்ன பிறவற்றைப் புலப்படுத்தும் கல்வெட்டுத் துண்டுகள். முதல் துண்டு தேவரடியார்களுக்குக் கொடுக்கப்பட்ட காணியைக் குறிப்பதாகத் தெரிகிறது. இரண்டாவது துண்டில், “ஸ்ரீ இராஜராஜ விஜயம்' என்ற நூலினைப் படித்துக் காட்டிய சவர்ணன் நாரணன் பட்டாதித்தன் என்பவருக்குரிய பங்கு குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் துண்டு மூலம், தேவரடியார்களுக்குச் சனிக்கிழமைகளில் எண்ணெய் வழங்கப்பட்டதும், அவர்கள் இரவில் ஓத்துக் (சமய இலக்கிய விரிவுரை) கேட்கும்போது விளக்கெரிக்க நிவந்தம் அளித்ததும் தெரிய வருகிறது.
2. ப்பங்கு ஒன்றும் நக்கன் திருக்கோடிகாவிக்குப் பங்கு ஒன்றும் நக்கன் நெத்தானத்து
3. க்கு பங்கு ஒன்றும் நக்கன் கோயிலிக்குப் பங்கு ஒன்றும் நக்கன் சோழமாதேவிக்கு
4. ப்பங்கு ஒன்றும் நக்கன் உதாரத்துக்குப் பங்கு ஒன்றும் நக்கன் ஆசாரத்துக்குப் பங்கு . . . . .
83
. த்தம சோழ அசல் சூரியனுக்கு பங்கு இரண்டும் ஸ்ரீமாஜமாஜவிஜயம் வாசிக்க ஸவர்நன் நாரணன் பட்டாதித்தனுக்கு பங்கு ஒன்றேய் காலே யரைக்காலும் விண்ணகர . . . . . கு இராமன் பன்னிருவனுக்கு ஒன்றரையும் கண்காணிக் கணக்கு மணிகண்டன் திருவுண்ணாழிகைக்குப் பங்கு ஒன்றரையும் வேள்காவன் அரங்கன் சித்திக்கு . . . . .
ப்ப . தேவரடியார்களுக்குச் சனிநான்று தலைக்கட்டப் பேரால் எண்ணை இரு செவிடுக்கும் பதின்மர்க்கும் ௨. . . . சேவக்குண்ண இருபத்தைஞ்ஞாழி உரியும் மேற்படியார்கள் இராஒத்துக் கேட்க விளக்கெரிக்க அள... . . அறுபதுக்கு எண்ணை நா[ற்பத்தை]ஞ்ஞாழியும் ஆக எண்ணை எழுபதினாழி உரிக்கு எண் . . . .
84
த.நா.அ. தொல்லியல் துறை தடர் எண்: 53/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் : இருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 120/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு 2: 4
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 38
அரசன் ப
சூடம் புஷ்பவனேஸ்வரர் கோயில் வெளிக்கோபுரக் கிழக்கு அதிட்டானம்.
குறிப்புரை : கல்வெட்டுத் துண்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட பொன், பொற்பூ போன்ற கொடைகளைக் கல்வெட்டு எடையுடன் குறிப்பிடுகிறது. “ஜனவார் கற்பகம்” என்ற பெயரில் இறைவனுக்காக நந்தவனம் ஒன்று செய்யப்பட்டதையும் இக்கல்வெட்டுப் புலப்படுத்துகிறது. சூற்றிதேவன், இராஜராஜப்பிடவூர் வேளான் கோவரையன் விஜ்ஜாதிரன் ஆகிய பெயர்கள் குறிக்கப்படுகின்றன. “இராஜராஜதேவர் திருவுடம்பு' என்ற தொடர் வருகிறது. வேறெந்த விளக்கமும் பெற இயலவில்லை. கல்வெட்ரு : I 1. அறுபதின் பல மும்முடி சோழ மூவேந்த வேளான் ஏறன் குதிரையுட்பட நிறை முன்னூற்றுப்பல . . . ... 2.ன் குதிரை யுட்பட நிறை இருநூற்று ஐம்பதின்பலம் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் திருவுடம்பில் திரு . . . ... 3. சூற்றிய் தேவன் இத்தேவர்க்கு ஜனவார் கற்பகமென்று திருநந்தவனஞ் செய்வித்து . ..... 4. . . தவான் பொன்னும் உட்படப் பொன் இருகழஞ்சேய் மூன்று மஞ்சாடியும் இரண்டு மாவினாற் . . . .
n சக சுதி ப்பலம் ராஜராஜப் பிடவூர் வேளான் ஏறன் குதிரை ல ப்ட்ல்ட் ற்று நாற்பதின் பலம் . . . .
85
2. தா பதினால். ... . அளர் நிறை நாலாயிரத்து இருநூற்று எழுபதின்பலம் இராமன் மூவே..... பட்டவாணர் கோவரையன் விஜ்ஜாதிரன் னிறை நானூற்றுபதி . . . .
3. டையார்க்கு சாத்தியருள இட்ட பொற்பூவொன்று நிறை அலகு நிலைப்படிபொன் ஐங்கழஞ்செயரைக்காலாக மற்றும் கீழப்பயிர் விற்று முதலான காசு ஒன்பது இக்காசு ஒன்.... ....
86
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : ௧௧௨௦1௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு க
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு த்
எழுத்து தமிழ்
அரசு - ஊ. க. எண் : 39
அரசன் ழ்
கடம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பல இடங்களிலும் உள்ளவை.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள். நிலக்கொடை பற்றிய கல்வெட்டுப்
பகுதிகள். ஸ்ரீகார்யம் முடிசோழ போசர், தென்றாயிலுடையான் நக்கன் புகழன் ஆகியோர் பெயர்கள் தெரியவருகிறது.
கல்வெட்ரு :
1.
ப து இதத் பட 5
I
இதன் மேலை இரண்டு மாவுக்கு வடக்கு மேலெல்லை பறைச்சேரி பேராற்றுக்கு கிழக்கும் வ... ...
. ஸ்ரீகாரியஞ் செய்கின்ற முடிசோழ போசரேவலாலும் இவக்காய்
சிகாரி[யஞ் செய்]கின்ற தென்றாயிலுடையான் நக்கன் புகழன் கன. . .
௨ம் எண்ணாழிக் காலால் திருத்துருத்தித் தேவ . . . வாடாக்கடன்
அளக்கக் கடவனாக இந்நில வேலியும் இ... I
. கண்ணாறும் இதமேலை முக்காணியும் இதன் மே. ... _ன்கெல்லைக்கு . . . . க்கிக் கொள்ளப் பெறுவானாக . . . . . குடான் கண்ணன் கடவ . . . நூற்று இருபத்து ௮.... மும் தேவகன்மிகளே . . . ..நஹேனாற கை ௨
ப
சடையவர்மன் சுந்தரபாண்டி யனின் (1251-1270) மெய்க்கீர்த்திப் பகுதி மட்டும்.
. ... இருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலமிகுமா ந ௫௫ நலமிகு
87
க்கள் துய்ய புகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் திகிரிவரை
3. . . . முகில் முழங்கச் சிலையகன்று விசும்படையத் திறற்புலி போய் வனமடை
4. . . . தமிழு மாரியமு மறு சமையத்தறநெறியுந் திருந்து மனு நூனெறி . . 5. . . . கு நில மாமுடி வேந்தரிறைஞ்ச நின்று திறை காட்டவும்... . . -பொருதிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்டோள் வலி.
7. . . .ழிபடத் துண்டித்தளவில் சோரி வெங்கலுட் பெரும்பிணக் குன்ற 8. . . . ருயிணர் மார்பமுடன் கவர்ந்தருளி முதுகடு போசலனன்றோ . . . 9... . னரற் கொப்பக௦.......
88
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 55/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட் ஆண்டு : 7
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 95/1931
மொழி தமிழ் முன் பதிப்பு ் தெ.க.தொ.2:, எண்.192 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 40
அரசன் பரகேசரிவர்மன்
சடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஆர்க்காட்டுக் கூற்றத்துப் பிரம்பில் நானாந்தூரைச் சேர்ந்த பற்றனாறரையன் என்பவன் திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு பகல் விளக்கெரிக்கப் பதினைந்து பொன் அளித்ததையும், அதைப் பெற்றுக் கொண்டு திருத்துருத்தி சபையார் விளக்கெரித்ததையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கல்வெட்ரு : 1. ஷஸஹிஸ்ரீ கோப்பரகே . . . ண்டு ௭ ஆவது [தேவதா]... ... த்து
2. ம(ர)ஹு[ா]*மே.வற்கு ஒரு பக . . . கு ஆற்க்காட்டுக் கூற்ற[த்துப்] பிரம்பி- 3. ல் நானரந்தூர்ப் பற்றனா[ற]ரையன் ஒரு பகல் விளக்கெரிக்க வை[ய்]ச்ச
உ.ஐ No
[பொன் யரு இப்-
. பொன் பதினை(ஞ்)ந்து கொண்டு ஒரு [பக]ல் விள[க்]*கெரிப்போ
மானோ திருத்துருத்தி ஸலையோம் இது ப- ன் மாயே-
மா றக்ஷை
. சந்திராதித்-
. தவல் ௨.
89
த.நா.௮. தொல்லியல் துறை ஒதாடர் எண் : 56/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 ௯ வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் : இருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 97/1931 மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X1, எண்.462 எழுத்து : தமிழ் அரசு : சோழர் ஊ.க. எண் : 41 அரசன் : பரகேசரிவர்மன் (முதற் பராந்தகன்) ஆம் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர். குறிப்புரை : இக்கல்வெட்டு பெரிதும் சிதைந்துள்ளது. திருத்துருத்தி மகாதேவர் கோயிலில் இரவும் பகலும் உழக்கு நெய்யால் ஒரு நந்தா விளக்கெரிக்க, பராந்[தகன் அ]றிஞ்சிகை என்பான் பொன் அளித்த செய்தி கூறப்படுகிறது. இதில் குறிக்கப்படும் பராந்தகன் அறிஞ்சிகை முதற்பராந்தகன் மகன் அரிஞ்சயனாக இருக்கலாம். கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ கோப்பரகேஸரி 2. [பன்மறி]க்கு யாண்டு. .... திருத்துருத்தி 2ஹாசெவர்க்குப் பராந்-
3. . . . றிஞ்சிகை ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்கு வைத்-
4. . . . தின் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யா-
5. .. தவல் இரவும் பக[லு]ம் எரிப்போமாய் இப்பொன் கொண்டோம் தி- 6. [ருத்துரு]த்தி ஸலையே[ாம்]இது வன்ராஹேனாறறிறக்ஷை ௨
90
த.நா.அ. ஒதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
கல்வெட்ரு
தஞ்சாவூர் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி தமிழ்
தமிழ்
சோழர்
பரகேசரிவர்மன்
தொடர் எண் : 57/2014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
3 கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 107/931
தெ.க.தொ.X[X, எண். 74
42
புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர்.
பரகேசரிவர்மரது தேவி சோழமாதேவியாரின் தாயார் முள்ளூர் நங்கையார் ஆர்க்காட்டுக் கூற்றத்துத் தேவதானம் திருப்பூந்துருத்தி மகாதேவர் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்கப்பதற்கு முப்பது கழஞ்சுப் பொன் அளிக்கிறாள். இதைத் திருத்துருத்தி சபையார் பெற்றுக் கொண்டு வரும் வட்டியால் விளக்கெரித்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
1. ஸஸஹிஸ்ரீ கோப்பரகேஸரி பர்ம்மற்கு யாண்டு ௩ ஆவது ஆர்க்காட்டுக் கூற்றத்துத் தேவதானந் திருத்- 2. துருத்தி 2ஹா ஜேவர்க்கு இரவும் பகலும் ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதுக்கு பரகேஸரிவ2[ர் ]* தேவியார் சோழமாதே 3. வியார் தாயார் முள்ளூர் நங்கையார் வைத்த பொன் முப்பதின் கழஞ்சு இப்பொன்னின் பலிசையால் வஷாசிதவல் ஒரு நொ
4. ந்தாவிளக்கெரிப்போமாநோம் திருத்துருத்தி ஸலையோம் இது
வரநாஹேஸனாற க்ஷ ௨.
இக்கல்வெட்டில் இடம்பெறும் முள்ளூர் நங்கையார் தில்லைஸ்தானம் கல்வெட்டிலும் (45/1895=87/2014) குறிக்கப்படுகிறார்.
91
த.நா.௮. எதால்லியல் துறை
தொடர் எண் : 58/2014
கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 104/1931
தெ.க.தொ.X1%, எண்.463
43
என்பான் ஒரு நந்தா விளக்கெரிக்க 25
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு :
ஊர் திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை :
மொழி தமிழ் முன் பதிப்பு
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண்
அரசன் பரகேசரிவர்மன்
கம் 3 புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : எயில் நாட்டுக் குசக்குடியைச் சேர்ந்த, வேளர்படைப் பிரிவைச் சேர்ந்த வள்ளுவன் நம் .... கழஞ்சுப் பொன்னளித்ததை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. கல்வெட்டின் வலப்பகுதி கட்டடத்தினுள் மறைந்துவிட்டது.
கல்வெட்ரு :
1. ஹஹிஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு . .. ...
2 3 4 க
. துதேவதானம் திருத்
[த அ ர.
. வற்கு எயினாட்டுக் குசக்குடிக் க. . .
. வேளர்படை வள்ளுவன் நம்... ...
. பொன் ௨௰௬-ப இப்பொன் இருப... ... 6. நிசதி உழக்கு நெய்யால் இரவு . . . ... 7. ல் ஒரு னந்தாவிளக்கு எரிப்ே. .. ... 8. லெயோம் இது பன்... ......
92
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 59/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : [9
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் : திருப்பூந்துருத்தி இ.க.ஆ. அறிக்கை : 98/1931
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.X1, எண்.147 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : தீத
அரசன் : பரகேசரிவர்மன்
கடம் ₹ புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருப்பூந்துருத்தி மகாதேவர் கோயிலில் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கெரிக்க திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்த ஒருவன் (வணிகன்?) முப்பது கழஞ்சுப் பொன் அளித்ததையும் அதைப்பெற்றுக் கொண்டு திருத்துருத்தி மகாசபையார் விளக்கெரித்ததையும் இக்கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்ரு : 1. [ஸஹிஸ்ரீ] கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு [௬ ஞ்சாரிவது ஆர்க்கா[ட்டு]க் கூற்றத்து 2. [தேவதா]னந் திருத்[துருத்தி] 2ஊஹாகேவ[ர]*க்கு இழார்க் கூற்ற[த்]*து தேவதானர[ம்]* திருச்சோற்று[த்] துறைற]
3. .... .. வணிக. . .ன் ஒரு நொந்தா விளக்கினுக்கு வைச்ச பொன் முப்பதி-
4. ன் கழஞ்சு இப்பொன்னால் நிசதி உழக்கு நெய்யால் இரவும் பகலும் ஒரு நொந்-
5. தா விளக்கெரிப்போமானோம் திருத்துருத்தி ஸலை ... ... 6. ஹேமா (மி) கை
93
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 60,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 1050-1063
ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 48/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.V, எண். 605 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 1
அரசன் : இரண்டாம் ராஜேந்திரன்
கடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : இரண்டாம் இராசேந்திரனின் மெய்க்கர்த்திப் பகுதி மட்டும் உள்ளது.
க்ளு நள் றத் ழனைப் பொ இட்து, கட் 30065 முடி சோழன். . . ன உ முடத் தஷிருத்தம்பியா் த-
4. [ம்*] மு[ள்*] வென்றிகொள் மு[ம்*]முடி சோ- 5. ழனைத்தெ[ம்*] முனை அடு சோழ பாண்டி - 6. யன் நென்றும் ௦. £ழி [மன்*]றொடு கழ[ல்*] வீர- 7. சோழனைப் படி புக[ழ்*] கரிகால சோழ- 8. ன் எ[ந்ந]ப் போர்த்திறல் வாழ்வலித்- 9. தடக்கை மதுராககனை சோழகங்க[ன்*] 10. என்றுந் தோள்வலி மேவிக்க பராஷ- 11. க தேவனைச் சோழவயோத்திய- 12. ர் ராஜந் என்றும்
14. நித்தலும் புக[ழ்*] ஈாஜேஷ, சோழனை 15. உத்தமசோழன் என்றும் கொத்-
16. [த]ணி முகையவிழ் அலங்கல் மு-
17. டிசோழனை இகல் விசையாலை*
கல்வெட்டு முற்றுப்பெறவில்லை
94
த.நா.அ. ஒதால்லியல் துறை
தொடா் எண் : 61,201௧
மாவட்டம் தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு - வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.12-13-ஆம் நூ. ஆ. ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : - மொழி தமிழ் முன் பதிப்பு டன எழுத்து தமிழ் அரசு 2-௮ ஊ.க. எண் ட அரசன் ன் ஆடம் நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர். குறிப்புரை : திருப்பேர் மடிலன் தத்தன் கொற்ற பட்ட ஸர்வக்ருதுயாஜி என்பான், தனது ஏகபோக பிரம்மதேய ஊரான நங்கை மங்கலத்தினை எண்ணூற்றைம்பது கழஞ்சுப் பொன்னை விலையாகப் பெற்றுக் கொண்டு, திருநெய்த்தானத்துக் கோயிலுக்குத் திருபுவன சண்டேஸ்வர தேவர் பெயருக்கு விற்றுக் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கல்வெட்டின் தொடக்கப் பகுதிகள் பெரிதும் சிதைந்திருப்பினும், கிடைத்துள்ள பிற்பகுதி மூலம் கல்வெட்டுச் செய்தியைச் சரியாகத் தெரிந்துகொள்ளலாம். தனது ஏகபோக பிரம்மதேயமானதால், அவன் அதில் உள்ள பகுதிகளைப் பலருக்கும் விற்றும், மேலும் பல நிலங்களை வாங்கியும் பல நிலப் பரிமாற்றங்களைச் செய்திருந்தமையையும், அவற்றைப் பற்றிய விரிவான விவரங்களையும் கூறி, அனைத்தையும் சேர்த்துத் தற்போது விற்பதாகத் தெரிவிக்கிறான். வரி 27 முதல் 34 வரையுள்ள பகுதி இவ்வகையில் அமைந்தவை. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. கல்வெட்ரு : lL. . ஓக்ஷ . . குடுத்த... 2.. 3. . . . டுத்துக் கொண்ட விலைப்பொருள் . . . வெட்டிச்சு 4.டுக..த்து காசி... ... ... 5. றரை இப்பது . . . .
6. . . . [இப்பொன் எண்]ணுற்றைம்பது கழஞ்சு . . .
95
7. . . . னுங் கொண்டு நங்கை மங்கலத் திருப்பேர் மாடிலன் தத்-
. தங் கொற்ற மட்ட ஸவ*”ஆ7௯யாஜியேன் திரு[நெ]ய்த்தானத்து
ஹன சணேயரர லட்டர்க்கு இப்பொன் எண்ணூற்றைம்பதின்-
. கழஞ்சு... ... நங்கை மங்கலம். . .
. விலையாவணம் செய்து குடுத்தேன் திருநெய்த்தானத்து .தி,ஹ-வன-
. தண்டேரரரற்குத் திருப்பேர் மாடிலன் தத்தன் கொற்ற மட்ட வவ*ஆ௬- . யாஜியேன் இவர்பணிக்க இவ்வோலை எழுதினேன் எய்நாட்டு திருப்- . பேர் வெள்ளாளன் சு[ப்]பிரம(ண்9ணியன் சருப்பேதியேன் இவை என் . [ெனெழு*]த்து இவ்வோலை மேற்பட்ட பரிசே இன்[நெய்தா]-
. னத்து தி,ஹ *வன[தேவ] ஹடாரற்குச் சருப்பேதி மாடிலன் தத்த
. ங் கொற்ற பட்டஸவ*ஆசுயாஜியேன் ஏகலோக வ,ஹமேயம் ந-
. ங்கை மங்கலஞ் சுட்டின நான் விலை கொண்டுடைய ஓலைகளும்-
. நான் பெற்றுடைய ஓலைகளும் இவ்வோலை மேற்பட்ட பூமியும்
. இருநெய்த்தானத்து கி,ல-வன தண்டேச்சுவரற்கு . . . வன்ம
. . . கா[ரி]யத்துக் குரித்தாக இப்பொன் எண்ணுற்றைம்பதின்
பம தக மகி விற்று விலையாவணஞ் செய் . . .
. கழஞ்சு பொன்னுக்கும் . . . ... ...
. குடுத்துப் பொன் அறக்கொண்டேன் திருப்பேர் மாடிலன்
. தத்த கொற்றபட்ட ஸவவ*ஆூ௯ யாஜி(யேன்) இவை என் ௭-
. முத்து பி... ... எண்ணூற்றைம்பதின் கழஞ்சுக்கு மிப்பொருட்- . செலவும் [ம]ல்லீச்சுரத்து மணிக்கிராமத்து வியாபாரி இரும்பு-
. தலுடையான் வடுகன் வடுகனுக்கு பல ஓலக்ஷங்களுக்கும் ப-
.ற்றின பொன் இரண்... ... ... ...
. க மாராயனாயின மாயலூருடையான் நாரணன் கண்டராதித்தன் தா-
ன்பெரும்புலியூர் ஆரிதன் பூதிதத்தனும் இவன் தம்பி பூதி கலை-
96
32. யனும் இவர்கள் தமப்பன் தத்தம் பூதி கழிஞ்சபின் இவன் பே-
33. ராற் கிடந்த ஓக்ஷந் தான் வாங்கித்தன் பேரா(ெலாப்பிட்டுக் கொண்டுதான்-
34. கொண்ட வண்ணந் திருவையாற்றுத் தேவர்க்குத் தன்(ரனொப்பிட்டுக் குடுக்க... 35% 5.
97
த.நா.௮. வதால்லியல் துறை
தொடர் எண் : 62/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு -
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க.பி.12-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு 5
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் 2 இ
அரசன் இரண்டாம் ராஜராஜன்
கடம் £ நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : தில்லைஸ்தானம் இறைவனுக்கு நிலக்கொடை அளிப்பதற்கு மன்னன் ஆணை பிறப்பித்த செய்தியும், இறைவனுக்குச் சபையார் பொன் கொடுத்த செய்தியும் காணப்படுகிறது. இப்பொன்னிலிருந்து ஒரு கழஞ்சு எடையுள்ள விஜையராஜேந்திரன் என்ற பெயரால்,
இறைவனுக்குப் பட்டம் ஒன்று செய்தளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முதல் ஒன்பது வரிகள் மிகவும் சிதைந்துள்ளன. கல்வெட்ரு :
l..
2... . ராஜராஜ தேவற்கு யாண்டு ... ...
3. .
த. பாரத்துவாஜ ... ... ...
5... ஸ்ரீகாரியம் கொண்ட... ... பெருமாள் சென்னி வேளாநான
ராஜா[யி]ராஜ-
6. வெண்ணி நாட்டு மூவே வேளார்க்கும் ஸ்ரீபாத மூலல ரடை இராசா[சி]யதேவமநிகளுக்கும் திருவழுந்
7. இ சங்காறாயில் படல டட உட ௪9௪
லட ௨௬
9. னுக்கு நிசதம் பதக்கு நெல்லுக்கு... ... ... ௨.௨. நிலத்திலே...
98
10.
17.
12.
13.
14.
தருகிற பொன் தேவர்க்கு கொண்டு நிலம் விட்டுக்குடுக்க வென்று திருமுகப் ௨,ஸாதஞ் செய்தருளி வந்தமையிலும் . . .
ண்ட நாயகன் விஜையராஜேஷ..ச் சோழப் பல்லவரையந் ஸெ தக் . மையிலும் இத்தேவர் தேவதான . . . ...
மங்கலத்து . . . . சவையார் அளக்ககடவ நெல்லுக்கு விட்ட நிலனான . ... நான்கு மாவில் மேற்கடைய நிலம்
. . விலையாக ஆம[வ]*மல்ல குலகால அழகரையக் குடிஞைக் கல். . . . யொடுக்கும் பொன்றும் இப்பொன்
கழஞ்சிநால் விஜையராஜேக, ரென்று உடையார்க்கு . .. ... யருளின இப்பட்டம் ஒன்று
99
த.நா.௮. ஒதால்லியல் துறை தர் எண்: 63/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ; 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : க௧.பி.11-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு 4 ஊ.க. எண் : 4
அரசன் த.
சூடம் : நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள்.
கல்வெட்ரு : I 1. மணை நகரத்தார் . . . . . . திருநெய்த்தானமுடையார் தேவர் கநிகளோடும் ஸ்ரீகாரியம் ராஜாயிராஜ 2.. . . வெண்ணி து மூவேந்தவேளானும் இவ்வனைவோம் இநிலம்மரையும் இ . கடக ௧௨ ்ட்வறும் 6௭௦ ௦௦௦ க்கால்... உள்ளிட்ட... 335 இடர் க வக்கில் ௫ யிது செய்யா... ... 5... ... .. வோமாகவும் இநில சுட்டி இறைகாடி ... ... நால்... ... ச்போந்... ... 6... .. . விரசும் நிலமரையும் இறையிலி . கடவநாகவும் ஆக . . n
2. இசைவ இநிலமரைக்கும் ஆம[வ]மல்ல குலகால அழகரையந் இரவும்
சட ம்குத்சிது 3 242 சு லல்ல அதர
100
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 6௫/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ச
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இி.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு ந
எழுத்து தமிழ்
அரசு - ஊ.க. எண் தத்]
அரசன் ட்
சூடம் ₹ நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டின் தொடக்கம் சுவரினுள் மறைந்துவிட்டது.
10.
17.
நிலக்கொடை பற்றியும், அந்நிலத்தின் எல்லைகளும் குறிப்பிடப்படுகின்றன.
. கில் நிலங்களும் ஆகநில மூவேலி இந்நிலன்
. மூவேலியும் எங்கள் உபையமாஇன சூளைக்கறய் மேலை சத்த . ஊர்க்காறாயில் கீழைச் சூளைக்கறஇல் குளத்தின் தென் வாரவாய்
கால் மசக்கலுக்கும் ஆக இரண்டு சூளைக்கறஇல் நிலமுள்ள தரமு
வலன் த குளத்தில் . . . குடுத்த நிலன்
. மூவேலிக்கும் எல்லை இத்தேவர் விலை கொண்டுடைய நங்கை மங்கலத் . தின் நடுவே வடக்கு நோக்கிப் போன வாக்காலு[க்கு]* மேற்கும்
தென்பாற்கெல்லை
. இத்தேவர் விலைகொண்டுஉடைய நங்கை மங்கலத்தின் வடக்கும் மேல்
பா
. ற்கெல்லை [அனந்தனவர்]* வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை
கள் வாய்க்காலுக்கு கிழக்கும் இவ்விசைய்த்த பெருநான்கெல்லையிலும் [அகப்ப] ட்ட நில [அனந்தனவர்] வாய்க்காலுக்கு மேல்பக்கத்து நிலத்துக்கெல்லை
101
27.
28.
29.
*
டட பாற்கெல்லை இத்தேவர்
வல் லே ஆர்க் “93 வாக்காலுக்கு ... ... ௨.௦
. விலை கொண்டுடைய நங்கை மங்கலத்துக்கு வடக்கு
. த்தி தேவதானம் இ . . ண்டக்குடி நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை . . .
. .. செயநிலத்துக்குத் தெற்கும் இவ்விசைய்ந்த பெருநான்கெல்லை!(குட்] ். பட்ட நிலமூ[ன்]*றுக்கு அனந்தனவர்வாக்காலுக்கு மேற்கு] . . .
மாக இச்சுட்டபட்ட நில
. ம் வேலியும் இநிலன் மிகிலுஷஞ் சுருங்கிலும் . . . . உண்ணிலம் ஓ
. [ழி]வின்றி முற்று பழைச்சு . . . . க்களுக்குக் கழ்பாற்கெல்லை எங்கள் . .
.. . துஜெவர் நிலத்துக்கு கிழக்குந் தென்பாற்கெல்லை இத்தேவர் தேவதான இட ர்்்கதபக்க தேவர் விலைகொண்டுடைய . . .
. நிலத்துக்குக் கிழக்கு வடபாற்கெல்லை . .. ...
.நோக்கிப்போன வாக்காலுக்குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையுள் ௮-
. கப்பட்ட நிலன் மூன்றுமாவும் உவச்சுமாக்களுக்குக் கீழ்பாற்கெல்லை
. தேவதானம் காவிரி நல்லூர் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை இக்காவி- ரி நல்லூர் நிலத்துக்கு வடக்கும் மேல்பார்க்கெல்லை இத்தேவர் விலை கொ- டு உடையார்... 4... கிழக்கும் வடபாற் கெல்லை இண்ணங் . . அகப்பட்ட நிலன் ... ... ..
“அன்தனூர்' வாய்க்காலாக இருக்கலாம். பார்க்க இவ்வூர்க் கல்வெட்டு எண்: 24
102
த.நா.௮. தொல்லியல் துறை ஒதூடர் எண்: 65/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ; =
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 12-18-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு 2 5
எழுத்து தமிழ்
அரசு - ஊ.க. எண் : 6
அரசன் -
கம் : நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப வடபுற அதிட்டானப்
பட்டியில் உள்ளது.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள்.
1.
I
இருந்து விலைத் தீட்டுத்தரத் கு வந்தும் சென்று பற்றின பொன் உஊ௫ -₹9 இப்பொன் . . த்
. பொன் இருநூற்று நாற்கழஞ்சும் வீரசோழப் பல்லவரையனான நந்தி
காரிக்குப் பற்றின பொன் . . . ...
. நகுடையானு இப்ஷஹாயிராஜந் பாரத்துவாஜி ... ... ... . பெருமான் சென்னி வேளான்நாடு ராஜாயிராஜ வேளானாந... ...
யாந .கோவிஷன் ... ... ... அறிவேந் . . .
103
த.நா.௫. வதால்லியல் துறை தொடர் எண் : 66/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 3 =
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.70-ஆம் நூற்றாண்டு
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : - ॥
மொழி தமிழ் முன் பதிப்பு த
எழுத்து தமிழ்
அரசு - ஊ.க. எண் க 2
அரசன் -
கூடம் : நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப வடபுற அதிட்டானப் பட்டி.
குறிப்புரை : இக்கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் கட்டி டத்தினுள் மறைந்துவிட்டன. முதல் துண்டு நிலைவிலை தொடர்பானதாகவும், பிற இறைவனுக்குப் பலர் அளித்த பொன், அவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள் தொடர்பானதாகவும் தெரிறெது.
கல்வெட்ரு :
I 1. . . . த்து நான்மாவுக்குத் தெற்க்கின்னும் இவ்விசைந்த . . . பட்டதும்
உண்ண. . . நங்கை மங்கல. .. .
- த்த நகரத்தான் மயக்கலுக்கு கீழ்பாற்கெல்லை . .. ...
தேவருடையராய் ஆளாநின்ற நிலநீக்கி நின்ற நிலம் எப்பேர்ப்பட்டதும் [எப்போ மடலின . . .
. கெல்லை இம்மயக்கலின் மண்ணிலைக்கு வடக்[கு]
ஷஸவ*௯ூ,௯யாஜியேன் நிலவிலை கொண்டுடைய பரிசேய் நான் விலை கொண்டுடைய . . .
n
- £ - மூந்றும் சகடாதித்தவல் இறைஇலியாக விற்றுக் குடுத்துக் கொண்ட
நிமலர்நீக்கி . . . காத்து நின்ற பூங் . . .
*
“நிலம்” எனப் படிக்க
104
- பெருள் தீப்பொக்குச் செம்பொன். . . . தில்லைத் தானத்து ஊராடு[கல்]
ற்று எண்பதின் கழஞ்சுங் கொண்டு வி. . . . n
- இற்பற்றின பொன் உ௱௫ம் பெரிய பட்டத்திற் பற்றின பொன். . ௫௰௫௪ம் த இயற ௫ ௨ம் நிரை] பா... ...
யன் மாதேவியார் பட்ட க நிறை ௩ம் ௨ம் ஆகப் பற்றினை பொன் அ௱ருமிம் இ....... IV
- எ௱மரும் ௨ம் அறுபத்தெங் கழஞ்சும் பெரும்பன்றூர் கிழவன் நக்கன்
பற்றின பொன் ௨௰௨. . . அணுக்க. . . . நக்கன்வீழி. . . ... மறவனுக்கு பற்றின பொன்௰... ... ... முன்னுற்றறுபத்தெழு கழஞ்சும் ௮ .. . தன்... ௩ பராந்தகன் . .. ... ... ... லுடையோரும்
105
த.நா.௮. வதால்லியல் துறை ஒதாடர் எண் : 67/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2, 50 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : - மொழி தமிழ் முன் பதிப்பு 0 2 எழுத்து தமிழ் அரசு சோழர் ஊ.க. எண் : 8 அரசன் பரகேசரிவர்மன் கடம் : நெய்யாடியப்பர் கோயிலின் மகாமண்டபத் தூண். குறிப்புரை : இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் பத்து எருமைகள் கொடுத்த செய்தியும், இவ்வூர் மன்றாடிகள் பெருமான் வீரனும், பெருமான் கணநும் அதைப் பெற்றுக்கொண்டு தினமும் உழக்கு நெய்யட்டுவதாக ஒத்துக்கொண்ட செய்தியையும் தெரிவிக்றெது. “எருமை பத்தினால் வந்த ஆடு தொண்ணுறு ” என்ற தொடர் மூலம் கொடையாகக் கொடுக்கப்பட்ட 10 எருமைகள், தொண்ணுறு ஆடுகளாக மாற்றப் பெற்றதும், அவை சமமதிப்புடையதாகக் கருதப்பெற்றதும் தெரிகிறது. கல்வெட்ரு : 1. ஷுஷிஸ்ரீ 2. கோப்பரகேச- 3. ரி பன்மற்க்கு யா- 4. ண்டு ய ஆவ- ச. து பொய்கை 6. நாட்டுத் திருநெ- 7. ய்த் தானத்து 8. மஹ[ா*]ஜேவர்க்கு 9. மதுராந்தகன்
106
10. கண்டராதித்த- 11. ந் ஒரு நொந்தா- 12. விளக்கினு[க்*]கு 13. இரவும் பகலு- 14. ம் வடாகி[த்த]- 15. வற் எரிப்பதாக 16. வச்ச எருமை ப- 17. த்தினால் வந்- 18. த ஆடு தொண்- 19. ணூறும் கொண்- 20. டு நிசதம் உழ- 21. க்கு நெய் அடு- 22. வோமானோ- 23. ம் இவூர் மந்- 24. றாடி பெருமான் 25. வீரனும் பெ- 26. ருமான் கணநு- 27. ம் இவிருவோம் 28. இது உநாஹே- 29. uy [*]a உ
குறிப்பு : இக்கல்வெட்டு முதற் பராந்தகனுடையதாகவும், இதில் பகன் மதுராந்தகன் கண்டராதித்தன், அவரது மகனாகவும் தத்தத்
107
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 68/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : .பி.11-12-ஆம் நூற்றாண்டு
ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு 2 -
எழுத்து தமிழ்
அரசு 2. 30 ஊ.க. எண் : 9
அரசன் =
கூடம் : நெய்யாடியப்பர் கோயிலின் மகாமண்டப வடபுற ஜகதி.
குறிப்புரை : இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியிலும் தொடக்கமும் முடிவும் கட்டடப் பகுதிக்குள் மறைந்துவிட்டது. திருநெய்யாடியப்பர் கோயிலில் கார்த்திகை மாதக் கார்த்திகை நாளில் நடக்கும் திருவிழா, பூசை போன்றவைகளுக்கு இருபத்தறுகலனே தூணிப்பதக்கு நெல் அளிக்கத் தக்க வகையில் தேவையான நிலம் அளிக்கப்பட்ட செய்தியினைத் தெரிவிப்பதாகத் தெரிகிறது.
கல்வெட்ரு :
1. . . . மழவர் தேவனேன் விலைக்குக் கொண்ட நிலம் இத்தேவர்
விலைகொண்டன... ...
2. [வாய்க்காலுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை தேவகஞ்செய் . . . இரட்டைத் தென்மாவுக்கு வடக்கும் மேல். . . .
தல்ல க் கேய் பட்டன் [நி*]லன் அரைக்காலும் மேலை . . . . திடலும் குழியும் [நோக்கின மண்டக... ... ...
4... . . . திடலுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை புழக்கடை மசக்கல் காற்செய்[க்*]குக் கிழக்கும் வடபாற்கெல்லை . . . ...
5. இருபத்தறு கலனே தூணிப் பதக்குங் கொண்டு கா[ர்*]த்திகைக் கா[ர்*]த்திகை னாள[ன்*ுறு கா£ர்*]த்திகை . . . ...
108
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 6௨201௧
இ
கல்வெட்ரு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : -
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி.9-ஆம் நூற்றாண்டு தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
தமிழ் முன் பதிப்பு ர
தமிழ்
சோழர் ஊ.க. எண் : 10
பரகேசரிவர்மன்
நெய்யாடியப்பர் கோயில் கருவறை வடசுவர்.
கல்வெட்டு பெரிதும் சிதைந்து காணப்படுகிறது. ஏழுவரிகள் கொண்ட இக்கல்வெட்டின் முதலிரு வரிகள் மட்டுமே படிக்கும் வகையில் உள்ளது.
1. ஹஸஹிஹ்ீ கோப்பரகேசரி பன்மற்க்கு யா . . .
2. திருநெ[ய்*]த்தானத்து மஹ[ா*]ஜேவர்க்கு தஞ்சாவூ . . .
அணி ௦௭௧௨௭௭ டட சங்கத்துல ௬௭௦ ம் கொண்டு .
6. .
7. பறற கை:
109
த.நா.௮. ஒதால்லியல் துறை எதாடர் எண் : 70/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 21 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 1006 ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் 2-11
அரசன் முதலாம் இராஜராஜன்
இடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை வடபுறக் குமுதம்.
குறிப்புரை : இராஜராஜனின் தேவியார் தந்தி சக்தி விடங்கியாரான ஒலோக
மாதேவியார் திருவையாறில் எடுத்த கோயில் ஒலோக மாதேவி ஈஸ்வரமுடையார்க்குத் “திருவிழா வீதி'க்கென ஓதுக்கிவிட்டு, நாட்டப்பட்ட புள்ளடிக் கல்(எல்லைக் கல்?)லுக்கு உட்பட்ட நிலத்தினை வேலி ஒன்றுக்கு நூறு கழஞ்சுப்பொன் என்ற விலையில் கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலத்து மத்யஸ்தன் இனிதுறைவன் சிவபிராமணர்களுக்காக விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
கல்வெட்ரு :
1.
4.
ஹெஷஹிஸ்ீ திருமகள் போலப் பெருனிலச் செல்வி[யுந்] தனக்கே யுரிமை பூண்டமை [மனக்கொளக் காந்தளூர்] சாலை கலமறுத்தருளிவேங்கை நாடுங் கங்கபாடியுந் தடிகை பாடியு நுளம்[ப பாடியும் கொல்லமும் கலிங்கமும் எண்]
. டிசை புகழ்தர ஈழமண்[டல]முந் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்டு தன்னெழில் வளரூழி யுள்ளெ[ல்லா யாண்டுந் தொழுதக விள[ங்]கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ]வி ராஜகே
றார் அருளிச் செய்[ய] ஜேவக[நி]களோம் விற்றுக்குடுத்த நிலவிலை
யாவணம் ஸ்ரீராஜராஜதேவர் நம்பிராட்டியார் தந்தி சக்தி விடங்கியாரான ஒலோக மாதேவியார் திருவையாற்று எடுப்பித்தருளின ஒலோகமாதேவி ஈம... ... ...
ரக்கி நாற்கோல் திருவிழாவீதிவிட்டு நாட்டின புள்ளடிக் கல்லில் நின்றும் தெற்கெல்லை மேற்குநோக்கி முப்பத்தெண் கோல்... ... .
110
10.
11.
12.
றைவித்து . . . ... புள்ளக்கல்லேயுற்று யிதன் நின்[*]றுஞ் செவ்வேய் மேற்குநோக்கிப் பதிநொரு கோ[ல்*] சென்று திருவையாறுடையார் திருவிழாப்புற நிலத்தில் கழைவரம்பில் நாட்டின புள்ளடி க்கல்லேயுற்று இதனிற்றுஞ் செவ்வேய் வடக்கு... ... ...
. செய்து நாட்டின புள்ளடிக்கல்லேயுற்று இதனிற்றுஞ் செவ்வேய் தெற்கு
நோக்கி நாற்கோலாசறுதியில் நாட்டின புள்ளடிக் கல்லேயுற்று இதனிற்றுஞ் செ[வ்வேய்] கிழக்கு நோக்கிப் பதினரை கோரல்*] சென்று நாட்டின புள்ளடிக்கல்லேயுற்று இதநின்றுஞ் செவ்வேய் வடக்கு நோக்கி இருபதின் கோல் சென்று நாட்டின புள்ளடிக் கல்லேயுற்று இதநி
. [நீறு]ஞ் செவ்வேய் தெற்கு நோக்கி பதிநாற்கோலாசறுதியில் நாட்டின
புள்ளடிக்கல்லேயுற்று இதனிற்றுஞ் செவ்வே மேற்கு நோக்கி எழுபதின் கோலாசறு[தியில் நாட்டின] புள்ளடிக் கல்லேயுற்று இதநின்றுஞ் செவ்வே தெற்க்கு நோக்கி இருபத்தெண் கோலாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்லே யுற்று இதனிந்றுஞ் செவ்வே
ய் புள்ளடிக் கல்லேயுற்று இவ்விசைத்த பெருநா(நாின் கெல்லையாலு(ம்)
மகப்பட்ட நிலம் மூன்றே மாகாணி அரைக் காணியும்] . . கீழ் முக்காலே மாகாணிக் கீழ் முக்காலே [ஒ]ருமாவும் மிகுதிக். குறைமை உள்ளடங்க உண்ணிலம் ஒழிவின்றி இந்நிலத்
ததாகவும் சென்னீர் கலனை செய்யாததாகவும் இன்னிலத்தால் வந்தது பிணம் புகுதவும் பிணம் போகவும் சுடுகாடும் . . . . . . இந்நிலம் விற்றுக் கொடுத்துக் கொள்வதான இவ்விசைக விலைப்பொருள் வேலி நூற்றுக் கழஞ்சு பொன்னாக இன்னிலத்தால் வ;
பொருள் மாவறுதிப் பொருள்ச் சிலவோலையும் இதுவே யாகவும் இதுவல்லது வேறு பொன் மாவறுதிப் பொருள் சிலவோலை காட்டக் கடவரல்லதாகவும் இப்பரிசு கல்லு நாட்டின [கல்]தெரித்து விற்றுக் குடுத்த நிலம் இப்படியே சிலாலேகை செய்து கொள்ளப்பெ
[ற்றுக் குடுத்தேன் இத்தேவக[ந்*]8 இராஜே௩, சிங்கவள(வ) நாட்டு தநியூர் ஸ்ரீகண்டராதித்தச் சதுவே“ஜி மங்கலத்து [ம*]ம$ஷந் [இ]னிதுறைவநேன் இவையென்நெழுத்து. இப்படி அறிவேன் திருவையாற்று பமிவஸ, ஹண [ன் வா]ளுவன் குஞ்சிரமல்லனைய்யாற நேன் இவையென் நெழுத்து இப்படி அறிவேந் திருவையாறுடைய [ரன்] மிவவ.ரஹணன் வாளுவ சிவனத்தன் தேவனான ஒலோகமாதேவி பட்டநேன் இப்படி அறிவேன் தல்ல உகச்சன் விமல் ல் அகல இப்படி அறிவேன் திருவையாறு . . ்
111
த.நா. தால்லியல் துறை தொடர் எண் : 71/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு க
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு அய
எழுத்து தமிழ்
அரசு த்த ஊ.க. எண் : 12
அரசன் வு
கும் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை வடக்கு ஜகதி.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள் கோயிலின் பல்வேறு நிர்வாகப் பிரிவினர்களும், இசைக்கலைஞர்களுக்கான ஒதுக்கீடும் (பங்கு) அரச ஆணையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
I 1. இவாசாரிய தேவகநி*]க*]@ளும் நகரத்தார்களும் ஸ்ரீகா[ரி*]யஞ் செய் . .
2. வூர் நாட்டு விழுப்பரைய[ர்*]க்கும் தருநெய்த்தானமுடையார் கோயில்
ஆவூர் நம்மெய்மட்டிகளி. . .
ணி... நெத்தாநாந விசைய*]ரா-
ஜே, வதந மாராயநுக்கும் இவ்-
_ன் வழ[]த்தா[ர்*]க்கு சக, ாதித்தவல் [காணி]யாகக் குடுத்தோம் . மஹாதேவர் கோயிலிலே கல்[வெட்டிக் குடு]க்க வென்-
: அு திருமுக௨,ஸாதமுஞ் செய்தருளினமையாலும் இ-
உ ஜே டவ
வ. ஐ. சூ
112
த.நா. ஒதால்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : தஞ்சாவூர்
ஊர் : தில்லைஸ்தானம்
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : சோழர்
அரசன் : பரகேசரிவர்மன் (முதற்பராந்தகன்)
சூடம் ப
ஜகதி.
தொடர் எண் : 22201௧ ஆட்சி ஆண்டு : 5 வரலாற்று ஆண்டு : ௧.பி. 912 இ.க.ஆ. அறிக்கை : - முன் பதிப்பு : =
ஊ.க. எண் : 138
நெய்யாடியப்பர் கோயிலில் கருவறை வடபுற அதிட்டானப்பட்டி,
குறிப்புரை : இருநெய்த்தானத்து மகாதேவராகிய இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொதந்தா விளக்கு எரிப்பதற்குத் தொண்ணூற்றாறு ஆடுகள் கொடுத்த செய்தியும், அவற்றைப் பெற்றுக் கொண்ட இவ்வூர் மன்றாடி (இடையன்) ஒருவன்? நாளொன்றுக்கு உழக்கு நெய்யட்ட ஒப்புக்கொண்ட செய்தியும் இக்கல்வெட்டிலுள்ளது.
கஸ்வெட்ரு :
மே ம வ
. [ஸஹிஸ்ரீ கோப்பரகேசரி] பன்மற்கு ௬ ஆவது திருநெ[ய்*]த்தா . [னதிது ஹோமேவற்கு மிலாடு... ... ..: ன இரா நல்லில் ல்ல உல இரவும் பகலு[ம் உ]ழக்கு நெய்யால் ஒரு நொ-
. ந்தா விளக்கு எரிய] வைத்த சாவா மூவாப் பேராடு ௯௰௬ இவ்
4 5. வாடு தொண்ணூற்றாறுங் கொண்டு இந்... ... ... 6. க்கு நெய்யும் வராதித்த[வ]ல்
. அட்டுவதானேன் இவ்வூர்
7 8. சியேன் இது உரஹேனாற ற[கை்ஷை] உ
113
த.நா.௮. எதால்லியல் துறை ஒதாடர் எண் : 73/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : “தமிழ் முன் பதிப்பு ; 5
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 14
அரசன் து ப
ஆடம் நெய்யாடியப்பர் கோயிலில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஆதித்தபுரத்து நகரத்தார் இவ்வூர்க் கோயிலுக்கு விளக்கெரிக்க
உழக்கெண்ணய்க்கு வேண்டிய பொன்னைக் கொடையாக அளித்திருத்தல் வேண்டும். அப்பொன்னில் 18 கழஞ்சினை, இக்கோயிலுடையார் பெற்றுக்கொண்டு ஆழாக்கு எண்ணெய் அட்டவும், காஸ்யபன் பிசங்கன் தென்வாயில் என்பான் குறிப்பிட்ட அளவு மற்றொரு பகுதிப் பொன்னைப் பெற்றுக்கொண்டு தினமும் இரண்டரை செவிடு அளவு எண்ணெய் அட்டவும் ஒப்புக்கொண்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்ரு :
i. 2. 3.
7.
ஈகைஷ . ஆதித்தபுர[த்து ந[கர]த்தார் அட்டக்கடவ எண்ணை
உழக்கிலும் [ஸ்ரீகோ]யிலுடையோம் படிகடங புக்கு
[ப]ணி செய்தோம் நிசதமாழாக்கெண்ணை வஷ. கடா.கித்தவற் அட்டக் கடவ எண்ணை ண்ட பொன் பதி[னெண்] கழஞ்சும் இவ்வூர்
பத்சோலுடை சான்] காஸடபந் பி(ங்)சங்கன் ஆட ஆ தென்வாயிலேன் நிசதம் இருசெவிடரையெண்ணை சஷூாசித்த[வ]ற் அட்டுவதாகக் கொண்ட பொன். .. .
. பி(ங்)சங்கன் தென்வாயிலேன் இப்பரிசு கல்வெட்டிக் குடுத்தேந் இவ்வூர் ஸ்ரீகோயிலுடை
௨ ௨.உ௨௨யேன் காமம)பந் [பிச]ங்கந் தென்வாயிலும் இது பநாஹேனா
கை.
114
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 2௧201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு :
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் ! தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன்பதிப்பு ; -
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 15
அரசன் : பரகேசரிவர்மன்
கம் * நெய்யாடியப்பர் கோயிலில் கருவறை வடக்குக் குமுதம், ஜகதி.
குறிப்புரை : சோழ அரசர், திருநெய்த்தானத்து மகாதேவரான இவ்வூர் இறைவனுக்கு மருத்துவக்குடி என்ற ஊரினை குடிநீக்கிய இறையிலி தேவதானமாகக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. இத்தானத்தின் மூலம், அவ்வூரில் 20 வேலி நிலமளிக்கப்பட்டுள்ளது. அதனின்று வரும் வருவாயாக, மூவாயிரக்கல நெல்லும், பதினெட்டே முக்காலே மும்மாவரைக் கழஞ்சுப் பொன்னும் கோயிலுக்கு அமையும் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. இவ்வாணையினை மன்னர் காவிதிப்பாக்கத்தில் இருந்தபோது வழங்கியதாகத் தோன்றுகிறது.
கல்வெட்ரு : 7. [கோப்பர]கேஸரி உரர்க்கு யாண்டு ... ... இல் க்காவிதிப் பாக்கத்து இருந்து ஜா... ... சோ- 3. மப் பெருமானடிகள் பொய்கை நாட்டு ழ் கூற்றுத் தி- 4. ருநெய்த்தானத்து 8ஹா சேவர்க்கு இந்நாட்டு மருத்து- 5. [வக்குடி]குடி நீக்கிய தேவதானம் ஆக இறையிலி செ- 6. ய்து குடுத்த நிலன் [௨௰]வேலி இருபதிற்று வேலியா-
7. ல் அளக்கு நெல்லு ௩௱ * மூவாயிரக்கலம் பொன்_ஈஅ*ம்
* எழுத்திலும் எண்ணிலும் எழுதுகையில் வேறுபாடு உள்ளது.
115
8. [இப்பொன்] பத்தெண் கழஞ்சேய் முக்காலே மும்மாவரை 9. [யும் இநி]நிலம் [உடும்போடி ஆமை தவழ்ந்த நில . . . . . 10. வற்றுள் எப்பேர்பட்ட நிலமும் . . . . இறைஇலிசெ 11. ய்து குடிநீக்கிய தேவதானம் ஆகக் குடுத்த[து இது] உருாஹேயர
172. ம ஈக்ஷை ௨.
116
த.நா.௮. ஒதால்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர் வட்டம் தஞ்சாவூர்
ஊர் தில்லைஸ்தானம் மொழி தமிழ்
எழுத்து தமிழ்
அரசு சோழர்
அரசன் டு
கடம் :
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
ஒதாடர் எண் : 75/2014
கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
16
நெய்யாடியப்பர் கோயிலில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : திருநெய்த்தானத்து இறைவனுக்குத் தொண்ணூற்றாறு ஆடுகளைப் பெற்றுக்கொண்டு தினமும் உழக்கெண்ணெயால் நொந்தா விளக்கொன்றினை எரிக்க இவ்வூர்ச் சபையாரும், ஊராரும் ஒப்புக் கொண்ட செய்தினைத் தெரிவிக்கிறது. தொடக்கப் பகுதிகள் பெரிதும் சிதைந்துவிட்டன.
ட் 6
மடடடம | a}
OV % 3 ஐ HAN
டி௮அ.... யது...
. சசூா[கி]தவற் ஒரு நு[ந்]- . தா விளக்கு நிசதமுழக்-
. வை(வ)த்த ஆடு தொண்-
. ணூறு கொண்டு விள-
. க்கெரிப்போமானோந் திரு- . நெய்த்தானத்து ஸலை-
. யோமு மூரோமும் இவை
A பநஹேஸாறர் ஈகை்ஷை ௨.
117
த.நா.௮. ஏதால்லியல் துறை தார் எண் : 76/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 8
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 277/1911
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. 20% எண்.9 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 17
அரசன் பரகேசரிவர்மன்
கடம் : நெய்யாடியப்பர் கோயிலில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : கொற்றன் அருண்மொழி என்ற வானவன் பேரரையன் என்பவன்
இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்கு 25 கழஞ்சுப் பொன் கொடுத்ததையும், அப்பொன்னைப் பெற்றுக்கொண்ட, இவ்வூர்ச் சபையாரும், ஊராரும், தேவகன்மிகளும், நிலத்தை விற்றுக்கொடுத்த செய்தியும் உள்ளது. நிலத்தில் எல்லைகள் கூறப்பட்டுள்ள பகுதியில், நங்கை வரகுணபெருமானார் விளக்கெரிக்கக் கொடுத்த நிலமும் இடம்பெறுறெது.
கல்வெட்ரு :
1.
ஹெஷஹிஸ்ரீ கோப்பறகேஸரிஹமர்க்கு யாண்டு ௩வது திருநெய்த்தானத்து கறல வல் மாங்காட்டு நாட்டு [ஆ-
ற்றுருடையான் கொற்றன் அ[ருண்மொழி ஆயின வானவ[ன்
பேரரை]யன் ஒரு [நொந்தாவிளக்கு] இரவும் பகலும் எரி-
. [ப]பதற்கு குடுத்த பொன் ௨௬ இவ்விருபத்தைய்ங் கழஞ்[சு] பொன்னுங் கொண்டு . . . மசக்கலில் மேக்கடை- . காற்செய்யும் விற்ப[]றகெ . .. ... . . . கெல்லைக்கால்க்காவுக்கு
வடக்கு[ம் கீழ்பாற்கெல்லை நங்கை வரகுண பெ-
. ருமாணா' விளக்குக்கு வைத்த காற்செய்க்கு [மேற்கும்] வடபாற்கெல்லை
அந்தனூர் வாய்க்காலுக்குத் தெற்கும் மே-
_ ல்பாற்கெல்லை கல்லாதேய் கிடந்(இடந்)த திடலுக்குக் [கிழக்கும்
இவ்விசைந்த பெருநான் கெல்லையி- 118
7. ல் உண்ணிலமொழிவின்றி விற்றுவிலை ஆவணஞ்செய்து குடுந்தோங் கொற்றனருண்மொழி ஆ-
8. ன வானவந் பேரரையனுக்குத் திருநெய்த்தானத்து ஸலையோமும் ஊரோமும் ஜேவகந்திக-
9. ளோமும் இது பநாஹேஸாறர் ஈகை ௨.
1. வரகுண பெருமானாரார் என்று வாசிக்க
119
த.நா.௮. தொல்லியல் துறை ஒதாடர் எண் : 77/2014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
கல்வெட்ரு :
Lo
தஞ்சாவூர் தன்ம 2 தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
தமிழ் முன் பதிப்பு உ ஃ
- ஊ.க. எண் : 18
நெய்யாடியப்பர் கோயில் கருவறை மேற்கு அதிட்டானப்பட்டி, குமுதம், ஜெகதி.
திருநெய்த்தானத்து இறைவனுக்குத் திங்கள்தோறும் புனர்பூச நாளன்று செய்யப்படும் சிறப்பு வழிபாட்டிற்குத் தேவையான அரிச, பருப்பு, கறியமுது, வாழைப்பழம், அடைக்காய், வெற்றிலை போன்ற வற்றுக்கும், கலமிடும் குயவனுக்கும், அமுதுசெய்ய விறகினுக்கும் ஆகும் செலவினுக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கொடை பெற்ற நிலங்களைக் கோயில் நிர்வாகத்தினரும், நகரத்தாரும், சகார்யம் செய்வோரும், கோயிலில் பணிபுரிவோருக்குக் காணியாகப் (விதநிலம்) பிரித்துக் கொடுத்துக் கல்வெட்டி உறுதி செய்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை.
. எக்குறும்பலுடையான் வழக்கேதம் . . . . . . ற்றிட
ப ப்ப னய திங்கள் தோறும் திருவமுது செய் .
பல்டி மக
. [திரு]வமிர்தரிசி நெ[ய்*]த்தான . . . . . . நெல்லு கலநே
முக்குறுணியும் பருப்பமிர்து நாழிக்கு நெல் கு. ....
. நெல்... ... . . ன்னாழிக்கு நெல்லு குறுணி
ஒருநாழியும் அட்... ...
4. கலமிடும் குசவனுக்கு நெல் பதக்கும் விறகுக்கு நெல். .. ... ஒரு . இருக்கு ௦0[ந]ல்லு இருகலமாக ஓராட்டைக்கு நெல்லு பத்து நாற்கலம்]
120
க
. இந்நெல்லு இருபத்து நாற்கலத்துக்கும் இவ்வூர் . . . . . . [கோயில்] லுடையோம் நாங்கள் கொண்டு நாங்களே யுழுது கொண்... ...
. கொண்டும் நாங்கள் சஈாதிதவல் ட அமிர்து செய்விப்போ மானோம் இவ்வூர் ்ரீகோயிலுடை [மோம்] ... ...
. மிர்துக்கு கறியமிர்துக்கு மிளகு ஒருபடிக்கும் கடுகொருபிடிக்கு . . . ..
. .. யோம் சட £சிதவற் அட்டுவதாக நாங்கள் ... ... கறியமிர்து பாக்கு அமிர்து . .. ... கறியமிர்திரண்டனுக்கு நெல்லு குறுணியும் வாழைப்ழம் அஞ்சினு-
. க்கு நெல்லு நானாழியும் அடைக்காயமிர்து இருபதும் இ[லையமுது] . த் நெல்லு நானாழியுமாகத் திங்கள் நெல்லு . . . . . . ஓராண்டுக்கு நெல்லு இரு... ... ... இவ்வூர். . . ச௩டாகித்தவற் இப்பரிசு திங்கள்தோறும் இடுவதாகக் கொண்ட பொன் இருகழ-
_ ஞ்சு இப்பொன்னிருகழஞ்சும் கொண்டு இடுவோமானோம் இவ்வூர். . . நிலம் அரையே மூன்று மாவுக்கும் . . . கறியும் [திங்கள் தோறும்] வட்டு பட றுக்குறுணியும் மற்றும் எப்போப்பட்டதும் காட்டவும் . . - இப்பரிசு கல்லிலே வெட்டிக் குடுத்தோம் பதி-
. ந் கலத்துக்கு விட்ட நிலம் இத்தேவதா...... ல்லு . . . அரைக்காலும் இத்தேவர் தேவதானம் மருத் . .
. துவக்குடி நிலம் காலே அரைக்காலும் ... ... ஒன்று
.க்குநிலம் அரை... ...யும் இப்ப..... ஏழிநால் நிலம் . . . . வேலியும்
. இப்படிக் . . . . கோலால் வஷ மநையும் .. .. பேர்
ச ல்க 5 யும் கொள்வதாகவும் இப்பங்குகளால் பெறு-
. வது பெறுவதாகவும் இறுப்பதிறுப்பதாகவும் இப்பரிசு வராகி . த்தவற் காணியா[க] கல்வெட்டிவித்துக் குடுத்தோம் திருநெய்த்தானம் . டையார் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சா(சா)ரிய தேவ [கந்மிகளும்]
. நகரத்தோமும் சீகாரியஞ் செய்வாரும் ஆக இவநைவோம் இது
வரநாஹேனறாற கை உ
721
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 78/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 5
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : - ட
மொழி தமிழ் முன் பதிப்பு ப்
எழுத்து தமிழ்
அரசு - ஊ.க. எண் : 19
அரசன் -
கம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை மேற்குபுறக் குமுதம், ஜகதி.
குறிப்புரை : கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை. விளக்கெரிப்பதற்கு 30 கழஞ்சுப் பொன் கொடை அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. பொன்னைப் பெற்றுக் கொண்டு, பலரும் நிலத்தை முதலாகக் கொடுத்த செய்தியும் அவர்கள் விளக்கெரிக்க ஒப்புக்கொண்டதும் அதில் தடை ஏற்படின், நிலம் தேவகன்மிகளிடமே ஒப்படைக்கப்படும் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்ரு :
மிட
. ...இவ்வூர்ப் பாண்டன் காரியும் பாண்(ட*]ன் ணியனும் கொண்ட பொன்ரு ப
நகரி இங்கு கைகொண்ட பொன் ௩-ப இப்பொன்னுக்கு தலைச்சமாடாக
௨.னக்கனிலம் விளக்குச் செயின் கீழை அரைக்காலும்
உதற கரக லந வைத்த நிலம் பூலாஞ்செயின் மயக்கலிலரைக்காலும்
. காரி காமன் வைத்த நிலங் கயற்கண் இரண்டுமாவும் னாகுலனரசிங்கன்
வைத்த நில
ன் கேசரி மறவனிடை ஒற்றியாள்கின்ற கயற்கண் இரண்டு மாவும்
பாண்டன் காரியுந் த
. ம்பியும் வைத்த நிலமூரின் வடவாஷரன் மாச்சலிலரைக்காலுங்
காடனறிஞ்சிகை வைத் ....
122
10.
17.
12.
. ல கேசரி மறவனிடை ஒற்றியாள்கின்ற உவரி ஒருமா வரையு அம்பலச்
செொய்*]யின் கழைத்தோட்ட
. முடிச்சொல்லப்பட்ட நிலங்கள் தலைச்செய் மாடாக வைத்து
இப்பொன் நய ம்க
ழஞ்சுங் கொண்டோ மிவ்வனைவோமிவ்விளக்கு நெய் முட்டினார் ஆபியான் தேவகன்மிக
ளே உழவடுத்துக் கொள்வதாக ஓட்டிக் குடுத்தோமிவ் வனைவோமிது பநாஹேறா
ஈக்ஷை உ
123
த.நா.அ. வதால்லியல் துறை எதாடர் எண் : 79/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு கா
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 276/1911
மொழி : தமிழ் முன்பநப்பு 2 -
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 20
அரசன் நி, அ
கம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை மேற்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டின் தொடக்கமும், முடிவும் இல்லை. பரிசைகிழான் மறவன் நக்கன் என்பவன் ஒரு நொந்தா விளக்கெரிக்க முப்பதின் கழஞ்சுப் பொன் கொடுத்ததும், அதனைப் பெற்றுக்கொண்டு சிலர் விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதும் குறிக்கப்படுகிறது.
. [ஈிக்காட்டு வேளான் ஆகிய . பரிசை கிழான் மறவ-
_ன் நக்கன் ஒரு நொந்தா விளக்கினுக்கு வைத்த
. த பொன் ௩௰ [இ] முப்- பதின் கழஞ்சுங்-
. கொண்டு நிசதி உழ-
. க்கரை நெயால் ஒரு நொ-
மூ. 03.௨ Mm hw
10. ந்தா விளக்கெரிப்போ- 11. மாய் பொன் கொண்- 12. டோம் இவ்வூர் பாரதா-
13. யந் தம்பி. . . . யன் கோவனக்கன் . . . . ணாகுல-
த படு ௮௮ யுது கோவணன் கொண்ட பொன்னின் சரிக... ... 5 அதத். ண்ட பொன். . . . இவ்வூர் வாச்சியன் [க]ண்டது . . . 16.5.5 அலன் அகல் 47
124
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 80,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு த
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் .... முன்பதிப்பு Ms
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் 27
அரசன் : இராசகேசரிவர்மன்
கடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குப்புறப் பட்டி, குமுதம்.
குறிப்புரை : இவ்வூரினைச் சேர்ந்த தேவனார் மகள் நக்கன் என்பவள் தனது தம்பி பிரம்பன் பிசங்கன் பெயரால் ஒரு திருநொந்தா விளக்கெரிக்க 24 கழஞ்சுப் பொன் கொடுத்ததையும், அப்பொன்னால் கோயிலுக்கு நிலம் வாங்கப்பட்டதையும், அந்நிலத்தின் எல்லைகளும் குறிக்கப் படுகின்றன. கொடையளித்த தேவனார் மகள், தன்னைத் “திருத்துருத்தித் தலைக்கோலி' என்று குறிப்பிடுகிறாள். இறுதியில் சில வரிகள் கிடைக்கவில்லை. கல்வெட்ரு : 1. ஷஸஹிஸ்ரீ கோஇராசகேசரி பன்மற்கு யாண்டு ௭ ஆவது 2. திருநெய்த்தானத்து ம(ஈ)ஹ[£ா*] சே.வ- 4. [ற்]கு இவ்வூர் தேவனார் மகள் நக்கன் திருவ . . . கோஇல் ஆன திருத்து 4. ருத்தித் தலைக்கோலியேன் எம்பி பிரம்பன் [பிச]ங்கனைச் சாத்தி ஒரு
நொ-
5. ந்தா விளக்கினுக்கு வைத்த பொன் ௨௰௪ இப்பொன் . .. ...த்து கழஞ்சினுக்கு விற்கி-
6. ன்ற தேவர் நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை காவிரிநல்லூர் நிலத்துக்கு மேக்குந் தென்பாற்கெல்லை
7. இன்னிலத்துக்கே வடக்கும் மேல்பாற்கெல்லை வடக்கு நோக்கி போன வாக்காலுக்கு கிழ... ... ...
125
த.நா.௮. வதால்லியல் துறை ஒதாடர் எண் : 81/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட் அண்டு : 3 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி, 910 ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : - மொழி தமிழ் முன் பதிப்பு 5 4 எழுத்து தமிழ் அரசு சோழர் ஊ.க. எண் 2. தத அரசன் பரகேசரிவர்மன் (முதற்பராந்தகன்) ஆடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தென்புற அதிட்டான ஜகதி.
குறிப்புரை : வானவன் வாளுவக்கோன் என்பவன் இவ்வூர் இறைவனுக்கு இரவும்
பகலும் எரிவதற்குச் சாவா மூவாப் பேராடு தொண்ணுறு கொடுத்த செய்தியும், அதனைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஊரார் ஒப்புக்கொண்ட செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது.
. ஹஹிஷஸ்ரீ கோபரகேசரி ப[ந்மற்கு] யாண்டு ௩ ஆவது பு-
. றக்கிளியூர் நாட்டுப் புன்கனூருடையான். . . து கண்டன் பதனே னான வான . வன் வாளுவக்கோன் திருநெய்த்தானத்து 2(ஈ)[ஹ]ாமேவற்(கே)கு இரவும்
. பகலும் எரிவதற்கு வச்ச சாஉ' மூவாப் பேராடு ௯௰ சந்திராதித வலம் . எரிப்போமானோம் இவ்வூரோம் இவை பன்மாயேற௱ ரக்ஷை ௨
1.
“சாவா” என்றிருத்தல் வேண்டும்
126
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண்: 82201௧
மாவட்டம் :
வட்டம்
கல்வெட்ரு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு =
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 9-ஆம் நூற்றாண்டு தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 286/1911
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.ம, எண்.189 தமிழ்
சோழர் ஊ.க. எண் : 28
ஆதித்தன்
நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
ஆதித்தனின் கோக்கண்டன் என்ற சிறப்புப்பெயரையும் சேர அரசன் தாணுரவியின் பெயரையும் சுட்டும் சிறப்பான கல்வெட்டு இது. ஆதித்தனின் தொண்டை நாட்டு வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டும் இதுவே. சேர சோழ மன்னர்களால் செம்பியன் தமிழவேள் என்ற பட்டத்தையும், ஆசனம், சாமரை, சிவிகை, திமிலை போன்ற சிறப்புச் சின்னங்களையும் வழங்கப் பெற்றவனான விக்கியண்ணனின் மனைவி கடம்பமாதேவி தில்லைஸ்தான இறைவனுக்கு விளக்கெரிக்க 100 ஆடுகள் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
1. ஹஷஹிஸ்ரீ தொண்டை நாடு பாவின சோழன் பல்-
oN ஐ ஐ. உ மே.
. யானைக் கோக்கண்டனாஇன மாஜகேஸறிஉரனா-
. லுஞ் சேரமான் கோத்தாணு இரவி[யா]லுந் தவிசுஞ் ச[ஈ]-
. மரையுஞ் சிவிகையுந் திமிலையுங் கோயிலும் போனக-
. முங் காளமுங் களிற்று நிரையுஞ் செம்பியன்றமிழ வேளெ-
ன்னுங் குலப்பியரும் பெற்ற விக்கி அண்ணன் றேவிவான
. கடம்பமாதேவி திருநெய்த்தானத்து மாதேவர்க்கொரு நந்தா விளக்[க] - னுக்குக் குடுத்த ஆடு [நூறு] வ(ர]ஹேனாற ஈக்ஷை ௨
727
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 83/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 138
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 287/1911
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.!!1, எண்.113 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 24
அரசன் : இராஜகேசரிவர்மன் [ஆதித்தன்]
கடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : பொய்கை நாட்டிலமைந்த தேவதானம் திருநெய்த்தானத்து
இறைவனுக்கு, இரண்டு திருநொந்தா விளக்கெரிக்க, தென்னவன் பிருதிமாராயன் ஆயின கட்டி ஒற்றியூரன் என்பானும், பராந்தக இளங்கோ வேளாரின் மனைவி வரகுணப் பெருமானாரும், ஆளுக்கு 25 பொன் கொடுத்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. கொடைப் பொன் கொண்டு, கோயிலுக்குச் சொந்தமான பத்துசெய் நிலம் புதிதாகக் கல்லி நன்செய்யாக்கப்பட்டு அதன் வழி விளக்கெரிக்கப் பட்டதாகத் தெரிவிக்கிறது. நிலத்தின் எல்லைகளைக் குறிக்குங்கால், “விஷ்ணுபடாரர் துடவை' எனப்படுதலின் அங்கு ஒரு விஷ்ணு கோயிலிருந்ததும் பெறப்படுகிறது. “கரிகாலக்கரை” என்ற ஆற்றின் கரையும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்ரு :
1. ஹஹிஸ்ரீ கோ மாஜகேஸரி வ2க்கு யாண்டு ௰௩ ஆவது பொய்கை ஞாட்டுத் 2. தேவதானந் திருநெய்த்தானத்து 2ஹாடேவ[ர்கிகுத் தென்னவன் பிரு-
3. தி மாராசனாயின கட்டி ஒற்றிஊரன் நிசதி உழக்கு நெய்யாலொரு நொந்தா விள-
4. க்கெரிவதாகக் குடுத்த பொன் ௨௰௫ -ப ௨ம் பராந்தகவிளங்கோ வேளார் தேவியா
5. ர் வரகுணபெருமானார் ஒரு நொந்தாவிளக்கினுக்குக் குடுத்த பொன் ௨௰ரு-ப ௨மாகப் பொ
128
6. ன் ரம -ப ஞ்சினாலும் தேவர்[நிலன்] கறை[யு]ந் திடலுங் கல்லி நீர்நிலமாக மசக்னெ [நிலத்]- 7. துக்கெல்லை கரைக்கழ் விஷ மட்டார[க]ர் துடவைக்கு மேர்க்குங் கரிகாலக்கரைக்கு வடக்குந் தேவருடை- 8. ய புன்செய்க் கறாய்க்குக் கிழக்குமந்தனூர் [வா]ய்க்காலுக்கு[த்] தெற்கு மிவ்விசைய்த்த பெருநா- 9. ன்கெல்லையுள்[ள*]கப்பட்ட நிலம் செ பத்துச் செயுங் [0*]காண்டு நிசதியிரண்டு நொந்தா விள- 70. க்கு வர._ரசித்தவல் எரிப்போமானோந் திருநெய்த்தானத்து ஸலையும் பாதமூலமுமிது 11. வநாஹேனாற* ஈ[ிக்ஷ உ
729
த.நா.௮. எதால்லியல் துறை ஒதாடர் எண் : 84/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு த அ
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் தத
அரசன் ம்
கடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குக் குமுதம்.
குறிப்புரை : இவ்வூர் இறைவனுக்கு இரண்டு விளக்குகள் எரிப்பதற்காக,
பராந்தகப் பல்லவரையன் ஆன நக்கன் அறிஞ்சிகையும் பூன்னூரியாரும் ஆளுக்கு 30 கழஞ்சுப் பொன் அளித்ததையும் அப்பொன் கொண்டு வாங்கிய பத்து மாச் செய்யால் விளக்கெரித்ததும்
குறிப்பிடப்படுகிறது. கல்வெட்ரு : 1. ஹஷூஸ்ரீ கோ .. . . கேசரி பர்மர்க்கு யாண்டு ௩ ஆவது திருநெய்த்தானத்து ம(£)- 2. ஹாசேவர்க்கு ப[ரா]ந்தகப் பல்லவரையனாயின நக்கன றிஞ்சிகை
வைத்த
. பொன் ௩௰ -ப பூன்னுரியார் வைத்த பொன் ௩௰ ௨ம்
. ஆக பொன் சுய அம்பதின்' கழஞ்சினாலும் நங்கை மங்கலத்தின்
கிழக்கில்
5. மசக்கல் பத்துச் செய்யாலும் நிசத உரிய் எண்ணையால் இரண்டு நொ-
. நீதா விளக்கு ௪ஈ_ாதிதவற் எரிப்போமானோம் இவ்வூர் சபை- .. யோமும் [பதி]பாத மூலத்தோமும் இது பன்மாஹேறாற* ஈ[ிக்ஷ ௨
எண்ணால் 60 என்றும், எழுத்தால் ஐம்பது என்றும் தவறுதலாக எழுதப்பட்டுள்ளது.
130
த.நா.௮. எதால்லியல் துறை தொடர் எண் : 85,201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 34
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 941
ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 44/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.V, எண். 601 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 26
அரசன் : முதற்பராந்தகன்
கம் * நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்கு ஜகதி.
குறிப்புரை : சோழ மன்னனின் அரசியார் மல்லீஸ்வரத்து நம்பிராட்டியார் தென்னவன் மஹாதேவியாரான நாராயணந் நங்காரி நங்கையார் தினமும் உழக்கு நெய்யால், விளக்கெரிக்கத் தொண்ணூறு ஆடுகள் கொடுத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வரியிலிருந்து ஒவ்வொரு வரியிலும் இறுதிப்பகுதி கட்டடத்தினுள் மறைந்துவிட்டது.
கல்வெட்ரு : A ஹஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி வன்மற்க்கு யாண்- ௨டு ௩௰௪ ஆவது திருநெய்த்தானத்து 2(ர)ஹா தேவர்க்கு சோழ- ௨ ப் பெருமானடிகள் £(ஈ)ஹா சேவியார் மல்லீறரத்து நம்பிரா- ௨ ட்டியார் தென்னவன் ம(£)ஹா மேவியாரான நாராயணந் நங்காரி ந[ங்னை-
1 2 3 ம் ச. கயார்சந்திரா... ... ... .., 6. நிதம் ஐ உழ... ... ௨... 7. 8
.ரிப்போமானோ... ........,
9. நீமாஹேனார ட
131
த.நா.௮. எதால்லியல் துறை தொடர் எண் : 86,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு பட்
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன்பதிப்பு : -
எழுத்து தமிழ்
அரசு ஊ.க. எண் : 27
அரசன் ES
கடம் : நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : முதலும், முடிவும் இல்லை. கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது.
இக்கோயிலில் வீற்றிருக்கும், நித்தபுசங்கர், சூலதேவர், ஆதித்தகர முடையார், அமரசுந்தரர், நம்பிராட்டியார் ஆகிய இறைத்திருமேனி களுக்குத் திருவிழாவின் போது செய்யப்பெறும் சிறப்பு வழிபாடு களுக்காகப் பொன்னும், அதனால் பெறப்படும் நெல்லின் அளவுகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கல்வெட்ரு :
1.
ஸ்ரீகோயிலுடையோமும் . .. ... .. . அருமொழி மாதேவனுக்கு குறுணி நாநாழியும் நித்தபுசங்கர்க்கு பரிசட்டக பொன் [௬௨]க்கு உ௩வு ஓ உம் அந்த இசத்து காவிதிக்குப் பரப்பு ௨ க்களுக்கு உ... .
.. | பெருங்கவிக்கு . . . . . . தீர்த்தமாட காப்புக்கட்ட பொன் குன்றிக்கு ௨௨௩ சூலமேவர்க்கு பரிசட்டக பொன் கக்கு உச சூலதேவர் கீழ் அட்டு உவ ௩ . . . இக்கொடி இழித்த
உடல் அரத ஓமத்துக்கு கடுகுக்கு எள்ளுக்கு முப்பணத்துக்கும் பொரிக்கு உ. ௮௪ந் தீர்த்தமாட்டி துறை விடுக்கப் பொன் ௩௧
ரச: கச கரு நாற்பலம் பொன் மூன்று மாவுக்கு உயஉப கலைசம் வெலுரிக்கப் புடவை ௩னுக்கு பொன் . .. ... ... கவதத்துக்குப் பொன் ௩க்கு நெல். . .
ச அக க்குப் பொன் ௩க்கு உ௩௱உம் பால் தயிர் ௩௨௰ க்கு உ...
. . . உம் உடையார்க்கு சிறப்பு அமிது உய -ப ம் ஆதித்தகரமுடையார்க்கு
ம-ப௨ம்
132
6... .. . . . [நம்]பிராட்டியார்க்கு க உம் அமரசுந்தரர்க்கும் பிராட்டி யார்க்கும் யிஉம் பரிவாரம் மகட் ஐ சூலதேவர்க்கு ௪ ௨ம் ஆக அரிசி ௩௰ச௪௱ ஐ னாறு௨௰ ௩௰ -ப ப; நெய் அமிது
லக்க இடல் அமிது . . . ... பழத்துக்கும் சற்கரை அமிதுக்கும் உ.௨ப உட கலைசத்தின் கீழ்அட்ட ௨. . . வாடைக்கு உப ௨ப கழ். ... ௩௰ உடையார் சாத்தும் . . . ...
133
த.நா.௮. வதால்லியல் துறை ஒதாடர் எண் : 82,201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 910
ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 45/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ."/, எண். 602
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 28
அரசன் : பரகேசரிவர்மன்
கம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்கு ஜகதி,
குறிப்புரை : சோழமாதேவியார் தாயார் முள்ளூர் நங்கையார் என்பவர் இவ்வூர்க் கோயிலுக்கு 30 கழஞ்சுப் பொன் கொடுக்க, அப்பொன் கொண்டு வாங்கிய நிலத்தின் வருவாயினின்று தினமும் உழக்கு நெய்யால் விளக்கெரிக்க இவ்வூர்ச் சபையாரும் பதிபாத மூலத்தாரும் ஒப்புக் கொண்ட செய்தியைத் தெரிவிக்கிறது.
கல்வெட்ரு :
1. ஹஹிஸ்ரீ கோப்பரகேஸரி உக்கி யாண்டு ௩ ஆவது திருநெ... ...
2. தேவியார் தாயார் முள்ளூர் நங்கையார் வைத்த பொன் முப்பதின் கழை
3. மசக்கல் பத்துச் செயில் காற்ச் செயாலும் நிசதிப்படி உழக்கு ௦... 4. னோம் இவூரு ஸலையோமும் பதிபாத மூலத்தோமும் இது ௨நராஹே %
* ஒவ்வொரு வரியின் இறுதியும் கட்டடத்தினுள் மறைந்துவிட்டது.
இக்கல்வெட்டில் இடம்பெறும் முள்ளூர் நங்கையார், திருப்பூந்துருத்தியிலும் (107/30-31) - (56/2014) திருப்பழனத்திலும் (125/1895) பரகேசரியின் மூன்றாம் ஆட்சியாண்டில் குறிக்கப்படுகிறார்.
134
த.நா. ஒதால்லியல் துறை தாடர் எண் : 88/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ந பன்
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு தரி
எழுத்து தமிழ்
அரசு ட் ஊ.க. எண் : 29
அரசன் -
கடம் 3: நெய்யாடியப்பர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சாளரம் மற்றும்
சுவர்.
குறிப்புரை : பெரிதும் சிதைந்த கல்வெட்டு. கொடையளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிக்கும் பகுதியாக உள்ளது. திருப்பழனத் தலைக்கோலியன், ஸ்ரீகண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம், திருநெய்த் தானத்துச் சங்கரப்பாடி ஆகிய பெயர்கள் குறிப்பிடத்தக்கன.
மலக் கடு. ச க்கு வடக்கும் . . . ... ...
. பெருனான்கெல்லையுளகப்பட்ட னிலம் ஒன்றேய் ஒருமாவினால்
3. . . கெல்லை பெரும்புலியூர் . . . . . . வாஹனன் மத்திரன் நிலத்துக்குக்
4... த்துக்கும் பெரும்புலியூர்த் துருத்தி . . . . . . ல்லுந் துருத்தி
6. . த்துநெல் இருகலனே பதக்கு இருநாழி மசக்கலுக்கு ஹற்பாற்கெல்லை பெரி
A
. யும் திருப்பழனத் தலைக் கோலியு . . . . மேற்கும் தென்பாற்
8. கெல்லை... ... .. . வாய்க்காலுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை திட(்)லுக்கு கிழ[க்கும்] மேகாலால்
135
10.
72.
13: எல உ கல்ட
14. படட
15.
16.
17.
ர ௨... பதிந்கலமும் திருநெய்த்தான மசக்கலுக்கு . . . க்குக் கீழ்பாற்[கெல்லை]
- [மருத்துவ]குடி வட . . . . . . த்துக்கு பாயு மிகை வாய்க்காலுக்கு
மேற்குந் தென்பாற்கெல் லை...... எழுமாவுக்கும் ... ... ... ச்செய்க்குடுக்குப்படும் நிலம்
மூன்று மாவுக்கு... ... மாவுக்கு பட வாச்சியன் நிலத்துக்கும்
[வடபாற்]கெல்லை . . . . . . பளியந் வாய்க்காலுக்கு இழக்கும் வடபாற்கெல்லை ஸ்ரீகண்டராதித்த சதுவோதி ம
ங்கலத்து பிடாகைசிவ... ... நிலத்துக்கும் மருத்துவக் குடி க்குமளித்த [இசிவகத்தலை ... ... லை நிலத்துக்கு இவ்விசை
த்த இன்னான்கெல்லை ... ... ... நிலம் ஒன்றே அரைக்காலால் நெல்லு அறுபதின் கலமும் இத்தேவர்தானம் காவி
- ௨. ௨௨ இருவை/[யாற்று] நிலத்துக்கு காவிரின . . . . நக்கன் மாதேவடிக . ௨௨ இருப்பழனத்தலைக் கோலியநுக்கு . .. ... படுஞ்சிறுக்காடு செய்க
கய உளத் உக தூலைக்கோலியிநுக்குப்ப . . . ... நிலத்துக்கு வடக்கும்
எச எ தம் ல்லூர் வாய்க்காலுக்கு கிழக்கு வடபாக்கெல்
லை... மசக்கலுக்கு தெற்கும் இவ்விசைத்த பெருனான் கொல்லை உள்ளகப்பட்ட
28. ட ௨ ௨ ௨ மசக்கலுக்குக் கிழக்கு உழ்பாக்கெல்லை காணி
நிலம் ஒன்பது மாவினு[க்கு ரதென்பாற்கெல்லை திருவையாற்று நிலத்துக்கு கிழக்கும் மேல்பாற்கெல்லை
25. [னிலித்துக்கு மேற்... ... போ[கி]ற வழிக்கு கிழக்கு வடபாற்கெல்லை
கா. . ளித்தங்கை . . . பெரும்புலியூர்த்த . . ளித
136
26.
- உக்கு தெற்கும் இனடுவுபட்ட நிலம் நான்மாவிலும் நெல்லு ௨௰௪ கலம். ... ... மசக்க
27. லுக்கு கழ்பாற்கெல்லை திருநெய்த்தானத்து சங்கரப்பாடியான் பாலன்
28.
29.
30.
31.
32.
கண்ணன் து[ட]வு ௧...
ற்தொட்டியு மேல்... ... ... ணியசல . . . மனைக்கு மேக்கும் தென் பாற்செல்லை] ... ...
. புழைக்கடைத் தோட்டத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை காவிரி நல்லூர் வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை . . . .
ழி நரசிங்கனும் [அம்]பலவன் க. . . . . . . ஆள்கின்ற நிலத்துக்குந் திருவையாற்று நிலத்துக்குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல் லையுளகப்பட்ட நிலம் அரையே அரைக்காலால் நெல்லு எ௰ரு கலமும் இன்னிலத்துக்குத் தலைமாற்று பொயிலிக்கு
ரா க நிலம் . . . .. . ப்படும் தோட்டத்தாலும் திடல்களாலும் நெல்லு எச டட: படல எத் மி. மமக இவர்க்கு ஒரு . . . லுக்கு ௮ .ரிசிநெய்த... ... லரிசி நாழி உரிய் ... ... க்கு அரிசி இவை [௨௰௪] காலாக்கி . அரிசி௩ ... ... ... ... இவற்றுக்கு குறுகூலி ந . . . கூ உழக்கும் . நெய்... ... ... ...க்கும் உப்புக்கும் நெல்லுக்கும் வேறு ங்க... ... ௨... .. அளக்கு நெல்லு . . . . ற்றா ஓராட்டைக்கு இதல்லு 3:54 6௦0௦6௪௫6 ௮0 நெல்லு ௭௬௯௰௨ப . . . இப்பரிசே I ௮4 மலடி உ படக் இன்னிலங்கரையும் எச்சோறும் வெட்டியும் . வேதினையும் . .. ... .... [குடுத்தோம் பதிபாத மூலத்தோமும் ஸ்ரீகோ[யிலோமும்]
. ... தேவகநிகளோமும் [திருநெய்]த்தாரனத்து] உடையார். . . ... . நெல்லுக்கு செய்த நிலம் அரங்கன் மசக்கலுக்கும் 8 . ழ்பாற்கெல்லை ... ... ... வடக்கிலும் . . . தென்பா
..ற்கெல்லை காவிரி... ... நிலத்துக்கு [வடக்கும்] மேல்பாற் கெல்லை
னங்கை
137
த.நா.௮. எதால்லியல் துறை தொடர் எண் : 89/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு 2 =
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 80
அரசன் : முதலாம் இராசேந்திரன்
கடம் : நெய்யாடியப்பர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : இவ்வூரினைச் சேர்ந்த வீரசோழ அணுக்கன் செயங்கண்டன் என்பவன் பேரால் இக்கோயிலில் நிலைவிளக்கு ஒன்று அளிக்கப்பட்டதையும், அதனை இரவும் பகலும் எரிக்கத் தொண்ணூற்று ஆடுகள் அளிக்கப்பட்டதையும், அவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டு இக்கோயில் மன்றாடிகள்(இடையர்) நால்வர், விளக்கெரிக்க நெய்யட்ட ஒப்புக்கொண்டதையும் தெரிவிக்கிறது.
கல்வெட்ரு :
1. திருமன்னிவளர யிருநிலமடந்தையும் போர்ச்செயப் பாவையும் சீர்தனிச் செல்-
2. வியுந் தன் பெருந் தேவியராகி இன்புற நெடுதுயில் ஊழியுள் இறைதுறை நாடுந் துடர்வன
3. [வாசியும் கொள்ளி பாகிகைந் நண்ணற் கருமுரண் மண்ணைக் கட கமும் மாப்பெ[ரு*]ந் தண்டா[ற்*] கொண்ட கோப்பரகே
5. திருநெத்தானத்துத் நெத்தான முன்[பு] ம(ஈ)ஹ(£) ஜேவற்கு இவ்வூர் வீரசோழ அணுக்கன் செய[ங்]கண்ட -
6. ன் பேரால் ஒருநொந்தா விளக்கு இரவும் பகலும் சஷி, ராதித்தவற்க்கு இரவும் பகலும் [எரிப்ப]தற்க்கு வைத்த ஆடு
7. தொண்ணூற்று ஆறு இவ்வாடு தொண்ணூற்றாறாம்' கொண்டு இத்தேவர் மன்றாடி தேவன்... ... யும் பெருவழி எச்
இ மித ன் மாச்சாடியும் இந்நால்வோம் இவ்வாடு தொண்ணுற்றாறாங்' கொண்டு [நிச] தம் உழக்கு[நெய்] சஷிராதித்தவல் அள இட்ட லர சாவிலும் கேடிலும் செந்தீட்டு தக்கிலும் முன்பு நின்றோமே னிசதம் உழக்கு நெய்யும் அட்டுவோமானோம் இவ் ச அடில். ௮.௫ ய் நிலை விளக்கு ஒன்று இது பநாஹேஸாற ஈகை ௨
ccc 1. “தொண்ணுற்றாறும்' என வாசிக்க.
139
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 90/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 10
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 917 ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு சல
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 31
அரசன் பரகேசரிவர்மன்
கூடம் ₹ நெய்யாடியப்பர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : தஞ்சாவூர் திரிபுவனமாதேவிப் பேரங்காடியைச் சேர்ந்த
சங்கரப்பாடியான் கவராமொழி மாதேவன் என்பவன் ஒரு நந்தாவிளக்கிற்கு உழக்கு நெய் வீதம் இரண்டு நந்தா விளக்கிற்கு தினமும் உரி நெய் அளிக்கும் வகையில் நிலம் கொடுத்த செய்தி
குறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்ரு :
சி
டெடி மே 09
ஷஹிஸ்ரீ கோப்பரகேஸரி பகி யாண்டு ம ஆவது திருநெய்-
. தீதானத்து ஹோ சேவர்க்கு தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் திருபுவ-
. னமாதேவி பேரங்காடிச் சங்கரப்பாடியான் கவராமொழி மாதேவன்
ட வர.ாகிதவல் நிசதம் இரவும் பகலும் எரிய ஒரு நொந்தா விளக்கினு- . க்கு நிசதம் உழக்கு நெய் எரிய நிசதம் இரண்டு நொந்தாவிளக்கினுக்கு
நிசதம் [உரிய்] நெ[ய்*]க்கு
ன் வர._ா.சிதவற் எரிய மருத்துவக்குடி கருதங் குன்றான கருத . .
கல்லி(ய்)யக்னெ நிலத்துக்கு எல்லை
. கீழ்பார் கெல்லை வேலந் துடவைக்கு [போன கய]வாக்காலுக்கு
மேக்கும் தென்பாற்கெல்லை சக்கரவாக்கா-
லுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பலபரிவை நான்மறையான கய
வாக்காலுக்கு கிழக்கு
140
10.
17.
12.
. வடபாற்கெல்லை பதிபாத மூலத்தார் பங்கு நிலத்துக்குத் தெற்க்கும்
இவ்விசைத்த பெருநான் கெல்லையு-
ள் அகப்பட்ட நிலம் மிகுதிச்சுருக்க முள்பட இத்தனையும் இ. . . நிசதம் உரிய் நெய்யால் இரண்டு வி-
ளக்கினுக்கு இநிலம் கல்லி மயக்கி இவ்விளக்கு இரண்டு நொந்தா விளக்கு எரிய வைத்தேன் கவரா மொழி மாதேவ-
[நென் திருநெய்த்தானத்து ஹோ சேவர்க்கு இது பநாஹேஸ்ரற ஈகை உ
141
த.நா.௮. ஒதால்லியல் துறை ஒதாடர் எண் : ௪1,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 33
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 940 ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 289/911 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 32
அரசன் : முதலாம் பராந்தகன்
ஆடம் : நெய்யாடியப்பர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : நெய்த்தானம் கோயிலுக்கு இவ்வூர்த் தேவனார்மகள் காக்கன் நங்காளி என்பவள் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்குப் பொன் கொடுத்த செய்தியும், அப்பொன்னைப் பெற்றுக் கொண்டு சபையாரும் ஊராரும் விளக்கெரிக்க ஓப்புக் கொண்ட செய்தியும் குறிக்கப்படுகிறது.
1. ஹஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேஸரி உருகி யாண்டு
2. ௩௰௩ ஆவது திருநெய்த்தானத்து ஹோ சேவர்க்கு இவ்வூர் [தேவ]* 3. னார் மகள் காக்கன் நங்காளி ச்.ராதித்தவல் நிசதம் உழ
4. க்கு நெய்யால் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு [ை]வத்த
பல்கலை நல்க இவ்வூர் ஸலையாரும் ஊராரும் ... ... ... ...
142
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 922014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 27
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 934
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 33/1895
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.V, எண். 590 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 88
அரசன் முதலாம் பராந்தகன்
கடம் : நெய்யாடியப்பர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
அதித்தபுரத்து மணிக்கிராமத்து வியாபாரி கொது[குல] சேந்தன், இவ்வூரிறைவனுக்கு விளக்கெரிக்கப் பொன் கொடையளித்துள்ளான். அப்பொன்னைப் பெற்றுக்கொண்ட கவிணியன் காரி காமன், காமன் துருத்தி, காமன் ஐயாறன், பாரதாயன் நக்கன் சீகண்டன் ஆகியோர் நிலம் வாங்கி, அதன்வழி தினமும் 3 படி நெய்யளக்கச் செய்யப்பட்ட ஏற்பாடு குறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்ரு :
1.
ஹவிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு ௨௰௭ ஆவ-
2. து திருநெய்த்தானத்து ஆதித்தபுரத்து மணிக்கிராமத்து வியாபாரிக்
கொ-
3. து சேந்தன் திருநெய்த்தானத்து 2ஊ[£*]மேவர்க்குத் திருவிளக்கெண்-
4. ணை நிசதம் முப்பிடிக்கும் இவ்வூர்ப் பிரமதேயக்கிழவன் க[விணி]யன்
காரிகாமன் நில-
. த்தின் மேற்பட்ட கை எழுத்தோலை கொள்ளி செ . . . தேவர்க்கு[க்
குடுக்க] இவ்வோலை மேற்பட்ட பொன் எப்பேர்ப்-
. பட்டதினாலும் வந்த பொன் இப்பொன் ௰௯பூ-ஹ பத்தொன்பதின்
கழஞ்சரையே அரைக்காலுக்குந் தலைச்-
. சமாடாக வைத்த பூலாஞ்செய் மூன்றுமாக் கீழ்பாற்கெல்லை வாச்சியன்
அனாகுலன் ஸ்ரீகண்டன்
143
8.
10.
14.
15.
நிலத்துக்குங் இத்தேவர் மாகாணிக்கு மேற்குந் தென்பாற் கெல்லை இவன் முள்ளிலஞ் செய் ஓ-
. ௬மாவுங் கிழக்கில் நாற்றுக்கால் அரைமாவும் ஆக நிலன் நான் மா வரை
உ பாரதாயனக்கன்
ஸ்ரீகண்டடன் கொண்ட பொன் ௩௱௩ இதனால் நிசதி அரைய்ப்பிடி எண்ணை ௮-
. ட்டுவதாக வைத்த நிலம் ஒரு மா வரையில் கிழை அரைமாவு ஆக னில
வகா
. லு தலைச்சைமாடு வைத்தோம் இவ்வனைவோம் இவை வாநஹே . பறற ஈக்ஷை இப்பொன் கொண்டு இம்முப்பிடியு அட்டுவோமா
னோரம்]* கவிணிய
ன் காமன் து[ரு]த்தியும் காமனைய்யாறனு[ம்]* இ[வ்]*விருவொம் பாரதாய நக்கன் €க
ண்டனேநு அரைப்பிடியு[ம்]* அட்டுவேனாணென்]* உ
744
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 93/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 915
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி : தமிழ் முன்பதப்பு ; -
எழுத்து : தமிழ்
அரசு ஓ: சோழர் ஊ.க. எண் : 34
அரசன் | : பரகேசரி
சூடம் ₹ நெய்யாடியப்பர் கோயில் அர்த்த மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டுப் பெரிதும் சிதைந்தும், முடிவு இன்றியும் உள்ளது. இறைவனுக்குச் சார்த்தத் திருப்பள்ளித்தாமத்(மலர் மாலைகள்)திற்கான மலருக்காகச் செய்யப்பட்ட ஏற்பாட்டினைத் தெரிவிப்பதாகக் கொள்ளலாம்.
கல்வெட்ரு :
ஸ்ரீகாஸு றக ச ன்
ஒன் . கழனி[மென் சேவர்கு . . . . . . திருப்பள்ளித் தாமத்துக்கு நிசதம் தரகுள... ... தேவ. . . பக்கன்
3.ன்.... இவ... . த்தான்
145
த.நா.௮. வதால்லியல் துறை எதாடர் எண்: 94/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : -
மொழி தமிழ் முன் பதிப்பு தப
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 35
அரசன் இராஜராஜன்
கம் நெய்யாடியப்பர் கோயில் அர்த்த மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : நெய்யாடியப்பர் கோயிலுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிக்க
செயங்கொண்ட சோழநல்லூரில் காணியுடைய அரையன் கருவுணாயகர் தேவன் என்பவன் காசு அளித்த செய்தியும், அதைப் பெற்றுக் கொண்ட கோயில் முப்பது வட்டத்துச் சிவப்பிராமணர்களும் உபையத் தீட்டுக் கொடுத்த செய்தியும், அவனே குத்துவிளக்கொன்று அளித்த செய்தியும் குறிக்கப்படுகிறது.
கல்வெட்ரு :
1.
2
ஸஹிஜஞஸ்ரீ கோராஜகேஸேறி வந[ரான .தி,ல-வந]சக்கரவத்திகள் . நீராஜமாஜ இேவற்கு யாண்டு௰எ ஆவது... ... உவ வக்
கத்து... ... ... ௨... ராஜராஜ வளநாட்டு...
எக லலத க நாட்டு உடையார்] திருநெ... ... ௨.
சர்கம். ௫௦௪ வன் நெய்த்தா[ன]ன் திருச்சிற்றம்ப . லமு[டை]ியான் . . . கோயில் பட்டனும் உலோச்சிய எழுவனை
சில்ப அனகப உலோர[ச்சி]யன் சேனன் நெய்யாடி
்.. யான ந[£]ற்பத்தெண்ணாயி[ர] பட்டனும் உலோச்சியன் அள]
. வந்த திருநெத்தாந உடையானாந பன்மாஹேயு பட்டனும்
. காசிவன் தெற்றி ஆதி[த]னாந கங்கை விடங்கபட்டனும் [பாடல் சிவி]
.. செயமங்கலமுடையான் ஆளுடையானாந தேவகள் தேவ பட்டனும்
தென் க. .
146
25. 26.
எக்க டயான் தில்லைநாயகன் [ச]வதேவபட்டனும் இவனைவோம் இன்னாட்
. [(டுஉடை]யார் திருவையாறுடையார் தேவதா[ந]ம் எறி . . . சோடியான
செயங் கெ[ாண்]
. டசோழ நல்லூர் காணி உடை [ய]. .. ... ... உடையான் அரையன்
கருவுணாயகர் தேவ
. நுக்கு நாங்க[ள் உ]பையத் தீட்டு குடுத்த பரிசாவது உடையார் திருநெய்த்தா 3... க்கு நெய்யால் சந்தி . .. கைகொண்ட காசு . ௨... நித்தம் உழக்Qகெண்] . [ணையால்] ... ... ௨௨4. ஒரு நொந்தா விளக்கு நாங்களும் ௭ கனு எல்லா ஒல் அக்ரி சந்திராதித்தவல் எரிக்க கடவோமாக சம்மதித்து உபை
. [யத்தீட்டுக்] குடுத்தோம் இவ்[வனை]வோம் இத்திரு நந்தாவிளக்கு எரிக்குமிடத்து நாங்களும் ௭ _ங்கள் வங்ஹெத்தாரும் எங்கள் ௧... ... டையாரும் மற்றும் . . ட்டு
குடுத்து . . . த்தார் முப்பது வட்
.டத்திலே நாளோபாதியாக இத்[தி]ருந[ந்தாவி]ளக்கு எரிக்க
கடவோமானோம் இத்திரு நந்தாவிளக்கு திரு
முன்பு நின்று எரிய இவர் இட்ட திரு[ககுத்தி விளக்கிலே எரிக்க
கடேவோமானோம்] உடையார் கோயில் நித்த மண்டபத்து வடசதிரத்து . . . ... ... த்தர குடுத்தோம் இவ்வனைவோம் இது பன்மா[ஹேறா ற ஈகை] உ
147
த.நா.௮. ஒதால்லியல் துறை ஒதாடர் எண் : 95/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2 வட்டம் தஞ்சாவூர் ர் வரலாற்று ஆண்டு : கி.பி. 1768 ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 291/1911 மொழி : தமிழ் முன்பதிப்பு / : -
எழுத்து : தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 36 அரசன் இரண்டாம் இராஜாதிராஜன்
கூடம் 3 நெய்யாடியப்பர் கோயில் - மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருக்கடவூர் வாச்சியந் சீபுகலூர் தேவன் ஆளவந்தான் சிவகல்லியாண
நம்பியனும், திருக்கடவூர் வாச்சியன் சீபுகலூர் தேவந் பாலறாவாயநும் தங்கள் அரைமனையையும், 76% மா நிலத்தினையும் திருநெத்தானத்துக் கோயிலுக்கு விற்றுக் கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது.
கல்வெட்ரு :
மே. ௮ 8 A & Nv வ
hd ல
ணை கட நத
. ஹஹிஷஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜாயிராஜ தேவர்க்கு யாண்டு . இரண்டாவது கும்ப நாயற்று பூவ'வக்ஷத்து உறகியுடி புதன்கிழமையு- ௨ம் பெற்ற பூசத்துநாள் ராஜராஜ வளநாட்டு பொய்கை நாடு
. உடையார் திருநெத்தாநமுடையார் தேவதாநம் திருநெத்தானத்-
. து இருக்கும் பிராமணந் திருக்கடவு[ர்*] வாச்சியந் சீபுகலூர் தேவந் ஆள-
வந்தாந் சிவகல்லியாண நம்பியனும் திருக்கடவூர் வாச்சியந் சீபுகலூர் தேவந் பால(ற்)றா வாயநேநும் [திருநெத்தானிமுடைய-
௨ரார்கு மூலஸரத்தியராகிய ஆதிதிரிபுவந சண்டேசுர தேவற்க்கு நா[ங்]- . [கள் நிலவிலையாவணம் பண்ணிக் குடுத்த பரிசாவது திருநெத்தாந[த்]- . திலும் காவிரிநல்லூரிலும் இ[வ்]வூர் துற்கையார்க்கு [புட்பகிகுடையாந்
திருச்சி-
..ற்றம்பலமுடையாநிலத்துப் பக்கல் யாங்கள் பிதாக்கள் விலைகொண்டு
. டையராய்யெங்களுதாய் நாங்கள் அநுபவித்து வருகிற மநை கா(லே]
148
13. 14. 15. 16.
17.
18. 19. 20. 21.
22
28. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 24. 35. 36. 87.
1.
அரைக்கால் இமநை காலே அரைக்காலுக்கு குடி இருப்[பு]
மநை கடைத் தெருவில் வட சிறகில் தேர்போகி வக தெருவு-
க்கும் மேல்பாற்கெல்லை திருக்காளமுடையாந் தூவா-
யந் செந்தாமரைக் கண்ணந் ம[நை]க்கு கிழக்கும் வடபா-
ற்கெல்லை புழைக்கடை மதிட்சுவருக்குத் தெற்கும் &ழ்- பாற்கெல்லை சிறியாந் திருநெத்தானமுடையாந்
மனைக்கு மேற்கும் நடுவுபட்ட குத்தடி ப் படியா[ந்] மனை
க்காலே அரைக்காலுக்கும் வருங்குழியும் இதுக்குப் படு
[| 55» 244 ம். . . புழக்கடைத் தெருவில் உப்புநிலைக்கோட்ட
ப பதாக க்கு வடக்கில் மனையில்பட்ட சேதாரக்குழி ப
ள்ளிச் சேரியில் கொல்லந் திநகு இருப்புமனையுந் திடலுந் தெற்றியும் பொதுவும் போகாரியும்' கலியந் தந்பக்கல் கொண்ட மனை ஹு இம்மனை அரைக்காலுக்கு இருப்புமநை மேல்பாற்கெல்லை கேயவிடங்கன் திருவிராமீமுமமுடையாந் மநைக்கு கிழக்கும் தேர்] போகி வீதித் தெருவுக்கு வடக்கும் மஞ்சனத்தில்லை மனைக்குமே- ற்கும் வடபாற்கெல்லை புழக்[கடை] மதிள் சுவருக்கு தெற்கும் நடுவுபட்ட குத்தடி படியாந் . . . மநை அரைக்காலுக்கும்
படுங்குடி இருப்பும் மநையும் . . . ல்வந்த சேதார மநைகளு- ந்திடலும் தெற்றியும் பொதுவும் போகாரியும்' . . . . மநை
அரையில் மேநோக்கின மரமும் கீழ்நோக்கிய கிணறும் இம்[ம]- [நைக்கு] . .. ... 44. படுங்குழி. .. ......
அறுமாவரை இந்நிலம் அறுமாவரையும் இதுக்குத் தெந்பாற்கெல்- லை கடுவங்குடையாந் வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்- லை மல்லிகை நத்த வாரத்துக்கு கிழக்கும் கீழ்பாற்கெல்லை வாரவாய்- க்காலுக்கு மேற்கும். .. ... உடையார் நிலத்துக்கு தெற்கும் இவிசை-
“போதாதியும்” என்று படிக்க
149
28. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47.
48. 49. 50. 57. 52. 54. 54. 52. 56. 57 58.
ந்த பெருநான்கெல்லை[யுள் அக] பட்டநிலம் . .. ... 4. மாவரையால் வந்த நிலம் அரையால் வநி்[த] ... 44%.
டசுர தேவற்க்கு விற்றுக் குடுத்து கொள்வ . .. ... ஃஃ-
கள் அந்றாடு நற்காசு ரு இக்காசு ஐந்நூறு . .. ௨௨5
உறுமூர் உடையாந் உ... ... னையும்... ...
நெற்குந்றங் கழையாந்* திருவகத்திக்கழ் இருந்தாநும் தேவகந்மி பொ- ற்கோயில் பட்டந்மகந் சுந்த[ர*]நுந் திருநெத்தான பட்டதும் கோயி- ல் கணக்கு குறியாமங்கலம் உடையாந் கீழ்க்கணக்கு வைய்]காவூர் உடை- யாந் மாதேவநாந ஆல[ால சுநிதர வேளாநும் [இவ்வ]நைவரும் ஆதி-
சண்டேற ர தேவர் அருளால் இக்காசு ஐஞ்னூறும் இத்தேவர் சிரிபண்டா-
ரத்து [நிந்றும் புறப்பட்ட] ஆவணக்களியே காட்டேற்றி . . .
. . . அறக்கொண்டு விற்றுவிலைப் பிரமாணஞ் செய்து குடுத்தே[ாம்] திருநெத்தானமுடையார் . . . ஆதி) 4
டட தேவற்கு திருக்கடவூர் வாச்சியந் சீபுகலுரர் தேவந் ஆளவந்த - ரநாந சிவகல்லியாண நம்பியேறும் திருக்கடவூர் வாச்சியந் சீபு- கலூர் தேவந்நம்பி பா[ல]றாவாய[நே]நும் இவ்விருவோம் இம்மை ந. . . அரைக்கும் இதுவே விலை ஆவதாகவும் இதுவே விலைப்பி- ரமாணமாவதாகவும் இதுவல்லது வேறுப் பொருள் மா
வறுதிப் பொருள் செலவோலை காட்டக்கடவதல்ல-
தாகவும் இப்படி. ஸம்மதித்து இக்காசு ஐஞ்னூறுங் டெ
காண்டு இம்மனை ... ... விற்று விலையாவணஞ் செய்-
59. து குடுத்தோம் உடையார் திருநெத்தானமுடையார்க்கு
60. 61.
*
மூல வரத்தநாகெய ஆதி திரிபுவன சண்டேசுவரதேவற்க்கு தி- ருக்கடவூர் வா(ர்)ச்சியந் சீபுகலூர் தேவன் ஆளவந்தாநாந ௪-
“கிழான்' என்று படிக்க
750
. வகல்லியாண நம்பியேநும் [திருக்கடவூர்] வாச்சியந் சீபு-
. கலூர் தேவந் நம்பி ப[ரலறாவாயநேறும்] இவ்விருவோம்
. இவர்கள் சொல்ல இப்படிஇவ் ... ... ... இத்திருநெ-
. த்தாநத்து துற்கையார். .. ... ... ... வைகா- . ஸனந் ஆட்கொண்ட ... ... ... ... எழுத்து . இக்காசு ஐஞ்ஞூறுங் கொண்டு இந்நிலம் அறுமா- . வரையும் விற்றுக் குடுத்தே[ந்] திருக்கடவூர் வாச்ச-
_யந் தேவந் ஆளவந்தாநாந சிவகல்லியாண நம்பி-
. யேந் இவை எந்நெழுத்து இக்கா[சு*] ஐஞ்ஞூறும்
. கொண்டு இந்நிலம் அறுமாவரையும் ... ...
. க்குடுத்தேந் திருக்கடவூர் வாச்சியந . . .
. பாலறாவாயநேந் எழுத்து
- [இப்படி] அறிவேன் திருவகத்திக்கீழ் இருந்தான் எழுத்து இப்படி
அறிவேன் கொ-
ப தத்த கழலே[ன்] எழுத்து இப்படி அறிவேந் உடையாரை பூசிக்கும்
79.
. ... .கண்டந் எழுத்து
். கோயில் சிவப்பிராமணந் காசியபந் அப்பந் சுந்தரநாந . . .
பட்டநே[ன்*] எழுத்து இப்ப... ...
. ல் கணக்கு[கு*] குறியா மங்கலமுடையாந் கணக்கு குருக்கத்து உடையாந் அம்பல நின்[றா]-
டுவாந் பட்டநே[ன்*] எழுத்து இப்படி அறிவேந் நாற்பத் தெண்ணாயிரமுடையாந் எழுத்து இப்படி அறி...
ப தா் அறிவேன் இக்கோயில் தச்சந் சோழந் நெய்யாடியாக ஆலந்த
81....
உட்க ௮௪௪ ஆசாரியந் எழுத்து . . .
. . .[எஞ்*]ஜ நாறா[ ய*]ண நித்த பேரையந் எழுத்து இவை இரட்டபாடி கொண்ட சோழகுலைக் கா... ...
ப ரர ர ர A
151
த.நா.அ. வதால்லியல் துறை
ஒதாடர் எண் : 96/2014
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை :
முன் பதிப்பு
ஊ.க. எண்
3 கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 24/1895
தெ.க.தொ.V, .580; யம, எண். 47
37
நெய்யாடியப்பர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்
இக்கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. சமரகேசரித் தெரிஞ்சகைக்
கோளரில் கூத்தன் நீலகண்டன் என்பானும், விக்கிரமசிங்கத் தெரிஞ்ச கைக்கோளரில் ஒருவனும் பொய்கை நாட்டுக் 8ழ்பிலாற்றுத் தேவதானம் திருநெய்த்தானத்து மகாதேவர்க்கு ஏதோ கொடை அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
ஊர் தில்லைஸ்தானம்
மொழி தமிழ்
எழுத்து தமிழ்
அரசு சோழர்
அரசன் இராஜகேசரிவர்மன் (கண்டராதித்தன்?)
கம் :
குறிப்புரை :
கல்வெட்ரு :
1.
2 3 ம் ம
ஹெஹிஸ்ரீ கோவிரா-
. ஜகேசரி பரக்-
. கு யாண்டு ௩ ஆ-
. வது பொய்கை ஞா-
. ட்டுக் கிழ்பிலாற்றுத் தே- . வதாநம் திருநெய்தா-
. நத்து ஹா மேவர்க்கு
8. ஸமறகேமறித் தெரிஞ்-
9. சகைய்க் கோளரில்க் [கூ]-
10. த்தந் நிகளங்க[னு]ம் 11. விக்கிரம சிங்கத் தெரி-
12. ஞ்ச கைய்க் கோளரில்
13. மல்லதாங். 1
கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
152
த.நா.௮. ஒதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி
எழுத்து
கல்வெட்ரு
தஞ்சாவூர் தஞ்சாவூர் தில்லைஸ்தானம் தமிழ்
தமிழ் சோழர்
இராஜகேசரிவர்மன் (கண்டராதித்தன்?)
ஆட்சி ஆண்டு
வரலாற்று அண்டு : இ.க.ஆ. அறிக்கை :
முன் பதிப்பு
ஊ.க. எண்
தொடர் எண் : 92/2014
3 கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 24A/1895
தெ.க.தொ./, எண். 581; யம, எண்.48
38
நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
பொய்கை நாட்டுத் திருநெய்த்தானத்து இறைவன் கோயிலில் விளக்கெரிக்க சமரகேசரி தெரிஞ்ச கைகோளரில் மல்லன் அரையனைச் சார்த்தி மற்றொருவன் தானம் அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது.
. [ஹஹிஸ்ரீ கோவி] பாஜ கே-
. சரிபன்மற்க்கு யாண்டு
. ௩ ஆவது பொய்கை நா-
. (ஹொட் ௨]வற்க்கு ஸர -
. கேசரிதெரிஞ்ச கைகோளரி-
ல் மல்ல நரையனை சார். .
1 2 3 4. ட்டு திருநெய்த்தானத்து 5 6 7
க்கக் 2சவத் தெரிஞ்ச கைகோளில் ம....
த்த விளக்கு ஒன்று [பா]ல் ஒரு. . ...
153
த.நா.௮. வதால்லியல் துறை தொடர் எண் : 98/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : [24]
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 930-31
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 25/1895
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.!, எண். 582 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 39
அரசன் முதற்பராந்தகன் ”
(மதுரைகொண்ட கோப்பரகேசரி)
நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : இளவரசர் பராந்தகன் அரிகுலகேசரியார், இக்கோயிலில் இரவும்
பகலும் எரிய வைத்த நொந்தா விளக்குக்காக 20 கழஞ்சுக்குச் சமமான 40 ஈழக்கழஞ்சினை அளித்ததையும், விளக்கெரிப்பதற்குக் குறைந்த நெய்க்காக மேலும் 15 கழஞ்சு கொடுத்ததையும் இக்கல்வெட்டு குறிக்கிறது. அதனைப் பெற்ற சபையார் விளக்கெரிக்கும் பொறுப்பை ஏற்றனர்.
கல்வெட்ரு :
உர. ஷே ட ல
~~
ஹஹிஸ்ரீ மதிைர கொ]ண்ட கோப்பறகேசரிபன்மற்கு யா-
ண்டு [உ]௰[௪] ஆவது சோ[ழ]ப்பெருமானடிகள் ஸ்ரீபரகேசரிஉமீர் - மகனார் பராவக[ன் ௯ரி] குலகேசரியார் திருநெய்த்தானத்து . ஹோசேவர்க்கு இரவும் பகலும் ஒரு நொந்தாவிளக்கு நிசதி உ-
ழக்கு நெய்யால் எரிப்பதற்கு [வைத்த ஈழக்காமுஞ்)சு நாற்பதினாற் பொ-
ன் உய இப்பொன் இருபதின் கழஞ்சு[ங்] கொண்டு நிசதி ஒரு
நொந்தா-
, [விளக்கு] சந்திராதித்தவல் எ[ரிப்போ]ம[ரனோம்] மிவ்வூர் ஸலையோம் இது
8. பாவே ஈக்ஷை॥ இவரேய் இவ்விளக்கினுக்கு [நெய்] குறைதந்த பொ- 9. ன்௰-மூ பதின்கழஞ்சு ஆக ஈழக்காசு உட்படக் கொண்ட பொன்௩௰- முப்-
10.
பதின் கழஞ்சு உ
754
த.நா.அ. ஒதால்லியல் துறை ஒதாடர் எண் : 99/2014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
மே மூவ
௦34 ஐ ௭ உ
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 8
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 914 தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 26/1895
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ."/, எண். 583 தமிழ்
சோழர் ஊ.க. எண் : 40
பரகேசரிபன்மர்
(பராந்தகன்)
நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
பாண்டிய அரசன் மானாபரணனின் [இராஜசிம்மன்] தேவி தேசப்புகழ், இவ்வூர் இறைவனுக்குத் தினமும் உழக்கு நெய்யளித்து ஒரு விளக்கு எரிப்பதற்கு 30 கழஞ்சுப் பொன்னளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. அந்த முப்பது பொன்னைச் சங்கரப்பாடியான் மானாயன் ஆன மாயான் வேம்பன் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டான். பின்னர் இம்மன்னனின் 16-ஆம் ஆண்டில் இவ்வூர் சங்கரப்பாடியார் (எண்ணெய் வணிகர்) மூவர், ஆளுக்கு 10 கழஞ்சு வீதம் பெற்றுக்கொண்டு இப்பணியினை ஏற்றனர். அதன் பின்னர் (ஆட்சியாண்டு தெரியவில்லை) தாம் பெற்ற பொன்னுக்குப் புணையாக நிலத்தினை ஈடாக்கியதை அடுத்த பகுதி குறிக்கிறது.
ஹஹியஹ்ீ கோப்ப௱ கேசரிபன்மற்கு யாண்டு ௮ ஆவது திருநெய்-
. [த்தானித்து 2ஹ[ா]*ஜேவர்க்குப் பாண்டி [யினார் மானலரணதே- . .. கிழவன் தேசப்புகழ் சந்திராதித்தவல்]* நிசதம் உழக்கு நெய்
.. [யால்] ஒரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பொன் ௩௰-9
. இப்பொன் முப்பதின் கழஞ்[சு]ங் கொண்டு நிசதி உழக்குநெய் சந்- . திராதித்தவல் அட்டுவேனானேன் இவ்வூர்ச் சங்கரப்பாடி மானா - யனாயின [மா]யான் வெம்பனேன் ௭ . . . . க்கள் ளேல்-
. லாம் அட்டுவதாகக்கொண்டேன் இ[து பன்மாஹெ]றாற மிறக்ஷை
155
9. 10. 17. 12. 18.
14.
15.
இப்பொன் ௩ய-09 ம் யாண்டு யு ஆவது . . . . எண்ணை
க் கொண்டு இவ்வூர்ச் சங்கரப்பா . . . . கப்பூர். . . . யம
௨ம் காஞ்சன் சேந்தன் ய ௫9 பந்த[ல் சா] த்தன் ய-௫ ௨ம்
ஆகப்பொன் ௩ய -9 ௨ம் கொண்டு நிசதம் உழக்கெண்ணை க்ஷா ...
ட்டுவோமானோம் இம்..... இது உரநாஹேய ஈகை] யாண்டு . .. கப் பூசையும் காஞ்சன் சேந்தனையும் பந்தல் சாத்தனையும். . .. . மகள் முன்கொண்ட இ. . . . முன்பில் கல்லூர மண்டபஞ் செய...
க்கு . . . இ-ம் பொன்னால் நிசதம் உழக்கு எண்ணைக்கு[பு]ர வரி நல்லூர் மயக்கல் கிழான்
லின் [ழை மயக்கலில். . . . இப்பொந்நுக்குத் தலைச்செமர் புகவித்துக் குடுத்தது இது பநாஹேறாற ஈஸஷைஷ . .
156
த.நா.அ. வதால்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
ஊர் தில்லைஸ்தானம்
மொழி தமிழ்
எழுத்து தமிழ்
அரசு சோழர்
அரசன் பரகேசரிபன்மர்
சடம் :
குறிப்புரை : கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
i.
தொடர் எண் : 100,014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
6 கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 27/1895
தெ.க.தொ. V, எண். 584
41
நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவர்.
திருநெய்த்தானத்து மகாதேவர்க்கு, இக்கோயில் உவச்சன் நம்பன்
சுப்பிரமணியன் என்பான் பலவகையாலும் சேர்த்த பொன் எண்பத்து மூன்று கழஞ்சினைப்பெற்றுக் கொண்டு நிசதி உரிநெய்யால் இரண்டு நொந்தாவிளக்கு எரிக்கப் பொறுப்பேற்ற செய்தி இக்கல்வெட்டில்
ஹஹிஷஸ்ரீ கோப்ப௱கேசரிபன்மற்கு யாண்டு [சு அவது திருநெய்த்
தானத்து
2(ர)ஹ[ா]*ஜேவர்க்கு இத்தளி உவச்சன் நம்பன் சுப்பிரமணியன்
கடவனான
9. துடக்கொட்டாலும் கவற்றாலும் தூணாலும் நெல்லாலும் தேவர்
வு ஐ ஐ உ
பூணும்
- மினுக்குத் துடராலும் உள்ளிட்டுக் கடவனான பொன் ௮௰௩ எண்
பத்து முக்கழஞ்சினாலும் நிசதி உரிய் நெய்யால் இரண்டு நொ-
757
. [நீதாவி]ளக்குச் சந்திராதித்தவல் எரிப்பேனானேன் நம்பன் ௬- - ப்பிரமணியனேன் இது பன்மாஹேஸ்றறர் ஈக்ஷை ௨
த.நா.௮. எதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி
எழுத்து
கல்வெட்டு :
தஞ்சாவூர் தஞ்சாவூர் தில்லைஸ்தானம் தமிழ்
தமிழ்
சோழர்
பரகேசரிபன்மர்
தொடர் எண் : 1022014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
7 கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 28/1895
தெ.க.தொ. V, எண். 585
42
நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
அம்பர் நாட்டுத் திருமிய்ச்சூர் நக்கன்புகழ் வேண்டி என்பாள் திருநெய்த்தானத்து மகாதேவர் கோயிலில் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்காகப் பன்மாகேஸ்வரர் வசம் நூறு ஆடுகள் வைத்ததையும், அவ்வாடுகள் கொண்டு நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தா விளக்கு எரித்ததையும், இவளே ஒரு நிலை விளக்கு வைத்ததையும் இக்கல்வெட்டுக் கூறுகிறது.
. ஹஹிஷஸ்ரீ கோப்ப௱கேசரிபன்மற்கு யாண்டு ௭ ஆவது திருநெய்த்தான- - தீதுஹோசேவர்க்கு அம்பர் நாட்டு திருமிய்ச்சூர் நக்கன் புகழ்வேண்டி ஓ-
. வாடு நூறுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தா விளக்-
1 2 3. ௬ நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் எரிப்பதற்கு வைத்த ஆடு ௱ இவ் 4 ம
குச் சந்திராதித்தவல் எரிப்போமானோம் திருநெத்த[ா*]னத்து ஸலையோ-
ஐ
7. எக்கு ஒன்று ௨
158.
. மும் ஊரோமும் இது வநாஹேனாற ஈக்ஷை இவளே வைத்த நிலைவி
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 102201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 இ
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 29/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. V, எண். 586 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 43
அரசன் : பரகேசரிபன்மர்
கடம் : நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : மங்கலக்குடையான் குவாவன் ஒற்றியூரன் ஆன தபனபிரதாபப் பல்லவரையன் என்பான். ஒரு நொந்தா விளக்கெரிக்க 30 கழஞ்சுப் பொன்னளித்தது குறிக்கப்படுகிறது. கல்வெட்ரு : 1. ஸஹிஸ்ரீ கோப்ப௱கேசரிபன்மற்கு யாண்டு ௯ வ- 2. து திருநெய்த்தானத்து 8ஹா சேவர்க்கு மங்க- 3. லக்குடையான் குவாவன் ஒற்றி ஊரனாயின த- 4. வநவ௨,தாபப் பல்லவரையன் ஒரு நொந்தாவி- 5. எக்கினுக்கு வைத்த பொன் ௩ய 9 முப்பதின் கழஞ்
6.௬௨
759
த.நா.௮. ஒதால்லியல் துறை தொடர் எண் : 1032014
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
கல்வெட்ரு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 2 நிசல
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 1128 தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 30/1895
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ."/, எண். 587 தமிழ்
சோழர் ஊ.க. எண் : 44
விக்ரமசோழன்
நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
குலோத்துங்க சோழ வளநாட்டு முறப்பு நாட்டுத் தகடூர்க் கிழவன் செம்பியதரையன் என்பவன், திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருநெய்த்தானமுடையார்க்கு, பாலமுது, தயிரமுது, நெய்யமுது ஆகியன அளிப்பதற்காக நெய்த்தானத்துச் சிவப்பிராமணர்களிடமும், திருப்பூமண்டபக்காணி, திருமெய்காவல் இருவர், உவச்சர் இருவர் ஆகியோரிடமுமாக ஆளுக்கு ஒரு பசுவுக்கு 2 காசு வீதம் கொடுத்துச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது. காசினைப் பெற்றுக் கொண்ட அனைவர் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இறுதிப் பகுதி மூலம் இக்கோயிலில், உள்ள திருப்பள்ளித் தாமத்தார், திருமெய்காப்பார், உவச்சர் ஆகியோருக்கு வேறு ஏதோ ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஹஹிஸ்ரீ பூமாதுபுணரப் புவிமாது வளர நாமாது[விள] - _ங்க ஜயமாது விரு[ம்]ப தன்திருப்பதுமலரடி மன்னவர்ர்சூ]-
௨ ட மன்னிய வுரிமையில் மணிமுடி சூடிச் செங்கோ[ல்செ]-
. ப்ப கலிங்க[மிரியக் கட)ல்ம[லைநிட [ரத்தி வலிங்கொளாழிவிரையாழி ந-
1
2
3
4. ன்று த[சதோறும் வளற்ப்ப வெங்கலி [நீங்[8] மெ[ய்] யந்த[ழை] - ம்,
6
- டதி இருசுடரளவு[ம்] ஒரு குட] நி[ழற்ற விஈஹிஃ-ஹா]ஸந[த்]து தி,ல-வ[க]முழு[துடை]-
7. [யா]ளோடும் [வீ]ற்றிருந்தருளிய கோ[ப்]பர[கேச[]ரி [வ ]ரான கிரலவ[5]ஜ[சூவதி] -
160
6
10.
17.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
20...
21
[கள்] ஸ்ரீவிக,2வொஸஜெவற்கு யா[ண்]டு [ம] . . வது மேஷ நாயற்று [உவ]
. [வக்ஷ]த்து வெள்ளிக்கிழமையும் அதமு[ம்] இ . . . த்துங்க [சோ]ழ
[வளநாட்]-
டு முறப்பு நாட்டு தகட்டூர் கிழவன் வெளாந் ஸ. . . செம்பியதரைய நேன் தி,[ஹ*வ]ந-
[மிழுதுடைவளநாட்டு பொய்கைநாட்டு உடையார் திருநைத்தாந முடையாற்கு நெய்யமுது[க்]கு[ம்] தை-
யிரமுதுக்கு[ம் பா]லமுதுக்கும் இக் க]ாயிலில் மிவணாஹணர் லொவுன் எழுவணையான பந்மாயே-
பர (ப)பட்டநேன் பசு க-க்கு காசு மூன்றும் லொவந் எழுவணை சிவநேனும் கஸ்ஷபந் பதரி]
ஆரிதநும் பசு க-க்கு கொண்ட காசு மூன்றும் லொவவந் எழுவணை... . யேன் ப-
சு க-க்கு கொண்ட] கா[சுமூன்றும் மா.ழுூூபந் முன்னூற்றுவன் ஆண்டு கொண்டாநேன் பசு க-க்கு கொண்ட காசு மூன்[று]ம் மேற்படியே
ன் திருவடி தங்காணி . . . பசு க-க்கு கொண்ட காசு மூன்றும் மாழு ந நெத்தானந் உடையான்] பசு க-க்கு கொண்[ட காசு மூன்றும் மா.ழு) ௩” செம்[பொ]ற்சோதி [உய்]யவஷாநேந் [ட]சு க-க்[கு] 0[க]ண்ட [காசு மூன்றும் யெந்பொற் பண்டாரத்த[ான்] பசு க-க்கு கொண்ட [கா]சு மூ[ன்று]ம் கா-
தடாயந் நார[ய]ணன் ஆ[தித்]தீரழு மமுடையாநேன் பசு க-க்[குக் கொண்டகா]சு மூன்றும் திருப்பூமண்டப[க்] காணி உடைய தி[ருகி]கடவூர் வா[ணியு]-
ந் செல்வந்நேன் பசு [௧]-க்கு கொண்ட காசு மூன்றும் . . . [த]ருமைகாவல் நி. . . பிச்சன் கருணா. .. .
மைய்க[ாவ]ல் நிற்கும் திருப்பெறூர் கிழ[விந் . . . . [சோறு டையாநேனு[ம் இவ்] விரQ[வோ]ம் பசு க-[க்கு] கொண்ட கா-
- ௬ மூன்றும் . . . . உவச்சரி இ . . . . மை [நக்கிநேனும் . . . .
161
1 ம் பசு க-க்கு கொ-
23. ண்டகாசு மூ[ன்றறும் ஆகப்பசு. ... ண்டுகு . . . காசு முப்பத்தா[று] . . . . அமு[து]படி பா-
24. லமுது நெய்ய]முதும் ௮... ... பண் . . . . செழமுவினாற் செ. ... ஒன்றும்
25. திருவமுது . . . . ம்மா[ச]லாம[ணி] . . . . யாந முன்[னூற்றறுவன் [ஆட்] கொண்ட. . . . க்கு சிவப்பிரா-
26. மணன் பு. . . . தமேயி. . . ராங் கைக்[கொண்ட ப] சு எழும் ஆக.. . தம் அர்க் கைக்கொண்
27. டு முப்பது . . . . த்துப்ப[டி]க . . . . க்கொண். . . . கடவோமாகவும் . .
. மூன்[று]ம் ஆகப் ப-
28. சுப் பந்நிர[ண்டு]ம் கைக்கொண் . . . நெய்யமுது . . . . ளக்க[க்] *கடவோ-
29. ம் உபை[ய]ம் கொண்டோம் இ[வை] ... ரையாகச். . . . ஹேஸற[] ஈக்ஷ இது
20, ௨௨௮௦ ஆவது
31. நாட்டுப் பொ. . . நாட்டு உடையார் திரு . . . . டையார் கோயிலில் ஸ்ரீ... ஸ்ரீகாரியம்
32. செய்வாரும் . . . . ட்ட பலபடி நிமந் . . . நகரத்தாரும் வீரசோழ
35.
36.
அ[ணுக்க]ரும் கூட இருநது கோயி-
. ல் பிவஸாஹஸண. . . பள்ளி[த்] தாமம் பறிச்சு. . . . திருமெய்காப்பாரும்
உவச்சரும் குலோத்துங்க சோழ வளநாட்டு
. திருநறையூர் இரு . . . கிழவந். . . த்த . . . எரியாந செம்பியத்தரை . . .
அந்நியத்தா... . வித்த லவே. . .. நெய்யமுது . . . முதும் தயிரமுதும் இவர்கள் அளக்கும் கட . மை குடிமைப் போதா-
மயில் [முந்] பு . . . . கிரண்டு பசு...
162
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 10201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 25 வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 931 ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 31/1895 மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.*/. எண். 588 எழுத்து தமிழ் அரசு : சோழர் ஊ.க. எண் : 4௧ அரசன் : பரகேசரிபன்மா் (முதற்பராந்தகன்) சூடம் * நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர். குறிப்புரை : ஸ்ரீகாரியம் ஆராயும் பவதாயநக்கனார் அரசனின் திருமுகம் (கடிதம்)
கொண்டு வந்துதர, நகரவாரியப் பெருமக்கள் கூடியதையும் நகரவாரியக் கூட்டத்திற்கு வராதோர்க்குத் தண்டம் விதித்துப் பெறப்பட்ட பொன்னால் இறைவனுக்குப் பட்டம் செய்தளிக்கப் பட்டதையும் தெரிவிக்கிறது. இரண்டாம் பகுதி வைகாசி, சித்திரைத் திருவிழாக்களுக்கான கொடையளித்து கவராமொழி மாதவன் என்பான், ஏற்பாடு செய்ததையும் இதற்கான விரிவான செய்திகள் கோயிலில் எங்கெங்கு பொறிக்கப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு : I 1. மதிரைகொண்ட கோப்பரகேசரி உந(ம)ற்க்கு யாண்டு ௨௰ரு ஆவது திருநெய்- 2. [தி*தான ஸ்ரீகாய[ம்]* ஆரா[ய்]*கின்ற பவதாயனக்கனார் ஸ்ரீ(ரி)முகங் குணவ முன் ஆரா[ய்]*- 3. கின்றா[ரை] கொள் எழுதுகவென்றா நகரவாரிய கூட்டஞ் சாற்ற வாரா விட்டாரை 4. கொண்ட தண்டப்பொன் ௰௨- இப்பொன் மே வ[ர்]*க்கு பட்டங்கொட்டி இட்டது.
163
Hn
5. நித்தபுயங்[கன் தி]ருமுடிக்குள்[ளநா]ள் நாழிக்கு நெல்லுப் பதக்கும் கொடி ஏறிக் கட்டுவானுக்கு நெல்லு குறுணி இருநாழியும் பதிபாதமூல வக்கு இடு பாகு உண்ண இரண்டினால் [உ]டைய பொன் . பதியார். . . அங்கினாலும் பன்னின் அங்கினாலும் உடைய பொன் பூசனை இருகழஞ்சு[ம்] ஆகப்பொன் ௨-99
6. இப்பொன் இருகழஞ்சே முக்காலுங் கொண்டு இத்திருவிழாத் திருவிசாகம் எழுநாளுஞ் செய்வோமானோம். பதிபாதமூலத்தோம் இவ் ௨... திருவிழாக் கல்லில் வெட்டினபடி பெரிய கோயிலில் கத*ஊணபத்தில் தென்மாட்டில் வாசலில் மேற்கடைய உத்திரத்திலும் பொதிகை இலும் [விற்கண்டத்திலும் வா
7. சலில் கிழக்கில் நமன மண்டபத்துள் தென்மாட்டி ஜகதிஇலும் பட்டிகை இன்மேலும் பட்டிகை இலுங் கண்டத்திலும் இதன் [கீழைக்] குமுத[த்]திலும் ஆக இவைய்காசித் திருவிழாப்புறம் [வெட்டி னபடி கண்டுகொள்க இவ்வைகாசித் திருவிழாப்புற[ங்]* கண்டேன் கவராமொழி மாதேவனேன் இய? ம் ஈக்ஷித்தார் ஸ்ரீபாததூளி என்ற(ல்)லை மெலிலிது. இப்படி வைகாசி விசாகத் திருவிழா தவிர்ந்து இப்போகம் மெய் கொண்டு சி[த்]*திரை ப
8. த்து திருவிழா செய்விதாக இது பராஹேனாற கை |
வணக சைய வை ககைகைகைகைைைைை சை எ காவை ைைைைைவைைை பைய யைவ யய ய வைய வ டட இக்கல்வெட்டுப் பகுதிகள் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் ஒரே கல்வெட்டாக அச்சிடப்பட்டதால் இங்கும் இணைத்தே கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் வரி எண் 5-இலிருந்து 8 வரையுள்ள பகுதிக்கும் முதற் பகுதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வரிகளில் உள்ள செய்தி தனியானது. இரண்டாம் கல்வெட்டின் தொடக்கப் பகுதிகள் கிடைக்கவில்லை.
164
த.நா.௮. ஒதால்லியல் துறை
தொடர் எண் : 105,01௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு = வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 32/1895 மொழி தமிழ் முன் பதிப்பு தெ.க.தொ.V. எண்.589 எழுத்து தமிழ் அரசு சோழர் ஊ.க. எண் : 46 அரசன் இராஜகேசரி (ஆதித்தன்?) சடம் * நெய்யாடியப்பர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர். குறிப்புரை திருநெய்த்தானத்தில் உள்ள ராஜகேசரி மகாகாளத்துப் பரமேஸ்வரி கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள் அனைத்தும் காணி இறை, எச்சோறு, வெட்டி, வேதினை உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்குப்பெறுகிறது என்பதைப் பதிபாதமூலத்தார், தேவகன்மிகள், திருக்கோயிலுடையார்கள் ஆகியோர் உறுதி செய்ததை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது. கல்வெட்ரு : 1. ஹஹிஞஸ்ரீ திருநெய்த்தானத்து மாஜகேமாறி ஊகாஸத்து 2. பறறி பெற்ற அவியும் அவு*னாபோகமும் [பிடியும் [பீடிலிகை] 3. வாரியும் வாாமமும் இல்மனையும் வா௨மமிவ சூவாய$ன் ௬வொ 4. றெறா௱ன் திருமேற்ற[ளி] . . . காணி [இ]றையும் [எ]ச்சோறும் வெட்[டியும்] 5. வேதினையும் காட்டாதோமா[னா(£)ம் பதிபாதமூலத்தோமும் ஜேவகன்(ம்) 6. மிகளோமும் திருக்கோயிலுடையோமும் இவ்வனைவோம் காட்டுவோ[மா] 7. யில் திருநெத்தானமுடையார்க்கே பிழைத்தோமாவோம் இது
வநாஹேறா௱
..ஈக்ஷை ௨. நகரத்தார் [ரக்ஷை] உ
165
த.நா.௮. வதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர்
மொழி
எழுத்து
தஞ்சாவூர் தஞ்சாவூர் தில்லைஸ்தானம் தமிழ்
தமிழ் சோழர்
இராஜகேசரி (ஆதித்தன்?)
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை :
முன் பதிப்பு
ஊ.க. எண்
தர் எண் : 1066/2014
17 கி.பி. 898 34/1895; 282/1911
தெ.க.தொ..எண். 591; 1. எண்.273
47
நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
இக்கல்வெட்டில் களத்தூர்க் கோட்டத்து வைகாவூர் நாட்டுக்
குமாரபாடியைச் சேர்ந்த குணவன் புத்தடி என்பான் கோயிலில் திருவிளக்கெரிக்கப் பொன் அளித்த செய்தி கூறப்படுகிறது.
1. ஷஹிஸ்ரீ கோறாஜகெமறிவற்மக்கு யாண்டு எ ஆவ 2. துஹோமேவ[ரிக்கு திருவிளக்குனுக்கு வைத்தார் களத்தூர் கோட்டத்[து]
வை
3. [கா]வூர் நாட்டுக் குமாரபாடி குணவன் புத்தடி. வைத்த பொன் ௩. (பம
இக்கல்வெட்டில் இடம்பெறும் குணவன் புத்தடி, திருப்பூந்துருத்திக் கல்வெட்டிலும் (103/1930-31; 42/2014) குறிக்கப்படுகிறார்.
166
த.நா.௮. எதால்ல்யல் துறை தொடர் எண் : 1027/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11 வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 968 ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 35/1895 மொழி : தமிழ் முன் பதிப்பு ் தெ.க.தொ."/. எண்.592; ய. எண். 214 எழுத்து : தமிழ் அரசு : சோழர் ஊ.க. எண் : 48 அரசன் : இராஜகேசரிபன்மர் (சுந்தரசோழன்?) கம் 3 நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருநெய்த்தானத்து மகாதேவர் கோயிலில் ஸ்ரீகாரியம் ஆராய்ந்த அயன் நாமக்கோடனார் என்பார் நகரக் கரணத்தான் பனையூருடையான், கணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெய்த்தானன்; எண்ணை நடையன் அவ்வுருவி பிசங்கன் ஆகியோரிடம் தண்டமாகப் பெற்ற பொன் பதின்முக்கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடியும் கொண்டு இரண்டு பட்டம் செய்து அளித்த செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டு : 1. ஹஷிஸ்ரீ கோவிமாசகேசறி பன்மற்கு யாண்டு யக ஆவது திருநெத்- 2. தானம் ஸ்ரீகாய;)*ம் ஆராயப்பெற்ற அயன்நாமக் கோடனார் இவ்வூர் நகரக்கர- 3. ணத்தான் ப[னையூரு[டை]யானைக் குற்றத் தண்டகொண்ட பொன் 9௨ 76௩ வொர*- 4. (ண்9ணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெத்தானனை தண்ட பொன் ஆம் எ[ண்]*- 5. ணை நடையன் அவ்வு[ரு]வி பிசங்கன் தண்டபொன் ௪வ௩கம் ஆகப் 6. பொன்யிஙஹ -ம பதின் முக்கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடியும் பட்- 7. டங்கொட்டி இட்டன பட்டம் இரண்டு ௨
* “க? என்று வாசிக்கவும். -
167
த.நா.௮. எதால்லியல் துறை தொடர் எண் : 108/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 14
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 36/1895
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ."/, எண். 593; X11 எண். 247
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 49
அரசன் இராஜகேசரிபன்மர்
ஆடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருநெய்த்தானத்து மகாதேவர் கோயிலில் விளக்கெரிக்க முப்பது
கழஞ்சு பொன் அளித்தார் சோழப்பெருமானடிகள் போகியார் நங்கை சாத்தப்பெருமானார். அப்பொன் கொண்டு இறைவன் நமநமாட மண்டபம் கட்டியதோடு, விளக்கெரிப்பதற்காகப் பெரும்புலியூர்ச் சபையாரிடமிருந்து அரசன்சிலநிலங்களை வாங்கி அந்த நிலத்தின் வருவாய் மூலம் விளக்கெரிக்கப்பட்டது என்ற செய்தியைத் தருகிறது இக்கல்வெட்டு.
கல்வெட்ரு :
A
[ஹ]ஷிஸ்ரீ கோறாஜகேஸறி வறு2ர்க்கு யாண்டு ௰௪ ஆவது திருநெத்தாநத்து ஹா -
- ஜேவர்க்கு சோழப்பெருமாநடிகள் போகியார் நங்கை சாத்தப்
பெருமானார் நொன்தா-
. விளக்கினுக்கு குடுத்த பொன் ௩௰-ட9 இமுப்பதின் கழஞ்சு பொன்னு- க்கும் பெரும்புலியூர் சவையாரிடை தேவர் பொன் குடுத்து விலை
கொண்ட மூன்ற-
. [ரை]யிலும் ஸ்ரீகண்ட முக்காணி அகப்படப் பத்து செய்
இப்பொன்னுக்கு தலைச்-
- சம்மாடாய் ஒரு நொன்தா விளக்கெரிப்போமாய் இப்பொன் முப்பதின்
கழஞ்சும்
168
7. இதேவர் நமநமண்டபம் செய்யக் குடுத்தோம் திருநெய்த்தாநத்து ஸலயோமும் ஊரோ[மு]ம்
8. இவ்விளக்கு சவரி. வல் எரிப்போமாநோ[ம்]* ஸ[லயராரும் ஊரோமும் இது பன்மாஹேஸாறற ஈகை
இக்கல்வெட்டில் இடம்பெறும் நங்கை சாத்த பெருமானார், இருப்பூந்துருத்திக் கல்வெட்டிலும், (105/1930-31 ௫ 43/2014) குறிக்கப்படுகிறார்.
169
த.நா.௮. தொல்லியல் துறை எதாடர் எண் : 1099/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 14
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 37/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.*/, எண். 594, X11, எண். 248
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 50
அரசன் : இராஜகேசரிபன்மர்
வம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருநெய்த்தானத்து மகாதேவர் கோயிலில் விளக்கெரிப்பதற்காக வளவன்கோன் பேரரையர் என்பார் தொண்ணூற்றாறு ஆடுகள் தானமாக அளித்ததையும், அதனை இடையர் வசம் கொடுத்து நிசதம் உழக்கு நெய்யால் திருநெய்த்தானத்துச் சபையார் விளக்கெரித்த செய்தியையும் இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.
1. [ஸ]ஷிஸ்ரீ கோறாஜகேஸறி வற-ஈர்க்கு யாண்டு ய ௪ ஆவது பொய்கை நாட்டுத் தேவ-
2. தானம் திருநெத்தானத்து 2()ஹா சேவர்க்கு வளவகோன் பெ-
3. [ரரையிர் நொன்தாவிளக்கினுக்குக் குடுத்த ஆடு தொண்ணூற்-
4. றாறு இவ்வாடிடையர் வழி அடுத்து இதனால் நியதி ௨-
5. ழக்கு நெய்யால் ச[ஐ,]ரசிகவல் எரிப்பிப்போமானோம் தி-
6. ருநெத்தானத்து ஸலையோம் இது வநாஹேஸ்ரறறி கை ௨
770
த.நா.அ. ஒதால்லியல் துறை
மாவட்டம் :
வட்டம்
கல்வெட்டு : 1. ஸஹஹிஸ்ரீ கோறாஜ[கேஸறி வருமற்க்கு யாண்டு ௮ ஆவது சோழ- 2.. ப்பெருமானடிகள் மகனார் ஆதித்தன் கன்னரடஜேவன் திருநெத்தாநத்-
தொடர் எண் : 110,2014
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : தமிழ் முன் பதிப்பு
தமிழ்
சோழர் ஊ.க. எண் இராஜகேசரிபன்மா்(ஆதித்தன்?)
8 இ.பி. 9-ஆம் நூற்றாண்டு 38/1895
தெ.க.தொ.V, எண். 595
51
நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
இளவரசன் ஆதித்தன் கன்னரதேவன் 20 கழஞ்சுப் பொன்னளித்து திருநெய்த்தானம் கோயிலில் ஒரு நொந்தாவிளக்கெரிக்கச் செய்ததைக் குறிக்கிறது. சபையாரும், ஊராரும் இப்பணியினை
ஏற்றனர்.
3. து மஹாசேவர்க்கு ஒரு நொன்தாவிளக்கு ௪௩._£சிக$வல் எரிப்பதற்க்கு குடுத்- 4.தபொன் [௨]௰-௫ இருபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு எரிப்போமாநோம்
5. திருநெ[த்]தாநத்து ஸலயோரும்
பன்மாஹே[ய ம] [ிர்கை்ஷை ௨
771
ஊரோமும்
இவ்விளக்கு
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
© 90 NN ங 9 டெ. டே டட வ
தொடர் எண் : 1201௧
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : தமிழ் முன் பதிப்பு
தமிழ்
சோழர் ஊ.க. எண் இராஜகேசரிபன்மா்(ஆதித்தன்?)
15 இ.பி. 9-ஆம் நூற்றாண்டு 39/1895
தெ.க.தொ.V, எண். 595
52
நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
தஞ்சாவூர் செம்பியன் தமிழ்ப் பேரரையன் ஆன நந்திமாங் . . . இவ்வூர்க் கோயிலில் ஒரு நொந்தா விளக்கெரிக்க 90 ஆடுகள் அளித்ததைக் குறிக்கிறது.
172
- ஹஹிஸ்ரீ கோஇராசகேசரிபம்மற்கு யாண்டு மரு
- ஆவது திருநெய்த்தானத்து மஹாதேவர்க்குத் தஞ்சாவூர்ச்
- செம்பியன் தமிழப் பேர[ரை]யனாஇன நந்தி மாங்-
- - £ 2 [சிந்திராதித்தவல் நிசதி இரவும் பகலும் ஒரு நொந்-
. [தா] விளக்கு உழக்கு நெய்யால் எரிப்பதாக வைத்த
. [ஆடு] தொண்ணுறு இவ்வாட்டால் நிசதி இரவும் பகலு-
- [மாரு நொந்தாவிளக்கெரிப்பிப் போமானோம் இப்-
. பதிபாத மூலத்தோமும் பிரமதேயக் கிழவரும் ஊ-
- ரோமும் இவ்வனைவோம் இது பன்மாணேயறர் ஈகை உ
த.நா.அ. வதால்லியல் துறை
தொடர் எண் : 1122014
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : இ.க.ஆ. அறிக்கை : முன் பதிப்பு
ஊ.க. எண்
10 கி.பி. 10-ஆம் நூற்றாண்டு 40/1895
தெ.க.தொ.*, எண்.597
52
நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
நந்தி நல்லூருடையான் ஆரூரன் கூத்தன் ஆன மீனவன் விளத்தூர்
நாட்டுக்கோன் என்பவன் இவ்வூர் ஸ்ரீகாரியமாகப் பணியாற்றிய போது, இவ்வூராள்வார்கள் இவ்வூர் அங்காடியில் பெறும் வரியினைக் கொண்டு, இந்நகரவாரியப் பெருமக்கள் தினமும் உழக்கெண்ணை செலுத்தி ஒரு நொந்தாவிளக்கெரிக்கச் செய்தமை தெரிறெது.
மாவட்டம் : தஞ்சாவூர் வட்டம் தஞ்சாவூர்
ஊர் தில்லைஸ்தானம் மொழி தமிழ்
எழுத்து தமிழ்
அரசு சோழர்
அரசன் பரகேசரிபன்மர் கடம் ப
குறிப்புரை :
கல்வெட்ரு :
1. ஷஷிஷஸ்ரீ கோப்பரகேசரி பநற்கு யாண்டு ய ஆவது திருநெய்த்தானத்து ஷோசேவர்க்கு நன்திநல்லூருடையான் ஆரூரன் கூத்தன் ஆன [மீனவன்
விளத்-
2.தூர் நாட்டுக்கோன் இவ்வூர் ஸ்ரீகா*யமாராயா நிற்க்க இவ்வூர் அங்காடியில் ஊராள்வர்கள் பெறு மங்காடிக் கூலி கொண்டு இவ்வூர் நகரவாரியஞ் செய்வோம்மே-
3. ய் நிசதம் உழக்கெண்ணைய் க்டடாதிதவல் ஒரு நொந்தா விளக்கெரிக்க அட்டுவோ(ம்)மானோம் இவ்வூர் நகரவாரியஞ் செய்வோம் இது
உராஹேஸனா௱ ஈக்ஷை ௨
173
த.நா.௮ட ஒதால்லியல் துறை
எதஈடர் எண் : 132014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு 17 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 9-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 41/1895 மொழி தமிழ்' முன் பதிப்பு தெ.க.தொ.1/, எண். 598 எழுத்து தமிழ் அரசு சோழர் ஊ.க. எண் 54 அரசன் இராஜசேசரிபன்மர் (ஆதித்தன்?) கம் நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர். குறிப்புரை : சோழப் பெருமானடிகள் தேவியார் கிழாரடிகள் என்பார் 100 ஆடுகள் அளிக்க, திருநெய்த்தானத்து சபையார் அவற்றை இடையர் வசம் ஒப்புவித்து, அதன்வழி நொந்தாவிளக்கெரிக்க ஒப்புக் கொண்டதைக் குறிப்பிடுகிறது. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ கோராஜகேஸரி வரும- 2. க்கு யாண்டு எ ஆவது திரு- 3. நெத்தாநத்து 2ஹா மேவார் 4. க்கு சோழப் பெருமாநடிகள் தே- 5. வியர் கிழாரடிகள் குடுத்த ஆ- 6. டு நூறு இவ்வாடு இடையர் வ- 7. ழி அடுத்து ஒரு நொன்தாவி[ள]*க்கு ௭- 8. ரிப்போமாநோம் திருநெத்தாந- 9. த்து ஸலயோம் இது பன்மாஹே-
. ww ஈக்ஷை ௨
174
த.நா... வதால்லியல் துறை தொடர் எண் : 11,201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 9-ஆம் நூற்றாண்டு
ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 42/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.*, எண். 599
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் தத
அரசன் : இராஜகேசரிபன்மர் (ஆதித்தன்?)
கடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை : அரசியார் தேவியார் தென்னவன் மகாதேவியார், திருநெய்த்தானம் கோயிலில் விளக்கெரிக்க 20 கழஞ்சுப் பொன்னளித்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கல்வெட்ரு :
1. ஷஹஹிஸ்ரீ கோறா[ஜ]*கேஸரி வ23-
. க்கு யாண்டு ய௭ ஆவது தி-
. ருநெத்தா[ந]த்து ஊஹ[ா]ஜேவர்-
. க்கு சோழப்பெருமானடிகள்
. தேவியார் தென்னவன் ம[ஹா]-
. ஜேவியா[ரி* ஒரு நொந்தாவிளக்கு உ- ழக்கு நெய்க்கு நிததி இரவு ப-
. கலும் எரிப்பதல்க்கு கு-
மீ ஐ ஐ ஐ உ ஜே 9
டுத்த பொன் ௨௰-ம உ
175
த.நா.அ. வதால்லியல் துறை தொடர் எண் : 15,201௧
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ் 85417
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 942-43
ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 43/1895
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.*%; எண். 600 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 56
அரசன் முதலாம் பராந்தகன்
கடம் * நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்கு அதிட்டானப்பட்டி.
குறிப்புரை : நெய்த்தானத்துத் தேவனார் மகள் நக்கன் கலங்காசுடர் 25 கழஞ்சுப்
பொன் கொடுத்து நொந்தா விளக்கொன்று எரியச் செய்ததும், 15 கழஞ்சுப் பொன் கொடுத்து, “நித்தபுஜங்கன்” என்ற திருமேனிக்குத் திருவமுது படைக்க ஏற்பாடு செய்ததும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்ரு :
17.
12.
Oo NOMA ஷே டூ வ
. ஹஸஹிஸ்ரீ மதிரை கொண்ட (கொ- ண்ட) கோ[ப்பரகே]*சரி பன்மற்கு யாண்டு - [௩]யரு ஆவது எதிராமாண்டு
. திருநெத்தானத்து 2(ஈ)ஹா-
. மேவர்[கி]*கு இவ்வூர் தேவனார் [ம]
கள் நக்கன் கலங்கா[ சு]ட-
ர் வைத்த பொன் ௨௰௫௬-9 இப்பொன் இருபத்த(ங்)-
. கழஞ்சினாலும் நிச்[ச]ம் உழக்கு நெய்யால் சந்[க,ாதித)]- . வற் ஒரு நொந்தாவிளக்கு எரிப்போமானோ.. . . 10.
- - தீது பதிபாத மூலத்தோம் இது பநாஹேனாற றக்ஷை இ....
- ள்ளை நக்கன் கலங்காச்சுடர் நித்தவ ஜ[ங்*]கற்க்கு ஒரு திருவமிதுக்கு வ] ் ய்த்த பொன் மரு ௨
176
த.நா.அ. ஒதால்லியல் துறை ஒதாடர் எண் : 1162014
மாவட்டம் :
வட்டம்
ர்! *
ம
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 18
தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 1003 தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 46/1895
தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. V, எண். 603 தமிழ்
சோழர் ஊ.க. எண் : 57
முதலாம் இராஜராஜன்
நெய்யாடியப்பர் கோயில் மேற்குச் சுவர்.
இவ்வூர் வண்ணக்கன் முள்ளிக் குறும்பில் உடையான் வழக்கே துணை குணசீலன் என்பவன் தான் விரும்பியவாறு நெய்த்தானத்து இறைவனுக்குத் தானம் செய்யவிரும்பியதால், பதிபாத மூலத்தார், பஞ்சாசார்யர், திருக்கோயிலுடையார்கள், தேவகன்மிகள் ஆகியோர் மூன்று வெவ்வேறு இடங்களில் 1+1%+1% மா அளவினதாகிய மொத்தம் 34% மா நிலத்தினை விற்றுக் கொடுத்தனர். அவ்வாறு வாங்கிய நிலத்தினை மீண்டும் கோயிலில் பல்வேறு நிவந்தங் களுக்காக அவன் அளித்தான். நிவந்தங்கள் சிலவற்றைக் கோயிலுடையாரும், சிலவற்றை இவ்வூர்ச் சேனையாரும் பொறுப்பேற்று நடத்தியதையும், மேற்படி நிலம் இறையிலி ஆக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு விவரிக்கின்றது.
ள் போலப் பெருநில
.. ச் செல்வி[யுந் தனக்கே] . யூரிமை பூண்டை
ம மனக்கொளக் கா-
.. நீதஞளூர்ச்சாலை கலம- அத்தருளி வேங்கை
்.. நாடுங் கங்கபாடியூம்
.தடிகை பாடியூம்நுளம்... ... ... ...
777
10. 11. 12. 18. 14. 15. 16.
17.
18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27.
28.
29. இ. ௫
30.
ஞாடும் கொல்லமுங் கலிங்கமும் எ... ...
-ண்டலமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டடு தந்நெ]-
மில் வளருழியுள் எல்லா யாண்டு தொழுதக விளங்கும் யா- ண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவிமாஜறமாஜ மாஜகே சரி பநக்கு யாண்டு ௨௮ ஆவது வடகரைர ஈ]ரஜறாஜ வளநாட்டு ப் பொய்கை நாட்டுத் தேவதானம் திருநெத்தா[நமுடைய ப]- திபாத மூலத்தோமும் பஞ்சாசாம"-[ர*]களோமும் ஸ்ரீ கோயில்) லுடையோமும் தேவகநிகளோமும் இவ்வூர் வண்ணக்க- ன் முள்ளிக்குறும்பிலுடையான் வழக்கேதுணை குணச்- லன் தாவேண்டு தன்மஞ் செய்யப் பெருவானாக நாங்- கள் [இ]றையிலி விற்றுக் குடுத்த நிலம் எங்கள் நிலநிவஷம் மருத்துவக்குடி. வடபுலத்து இறைச்சல் நிலந் அரைக்கு கீழ்பாற்கெல்லைப் பெரும்புலியூர் நிலத்துக்கு [மேற்கு] தென்பாற்கெல்லை கைய்வாக்காலுக்கு வடக்கும் மே[ல்*]பாற்கெல்- லை நக்கன் வ[ட்]டிலான நின்றவிடங்கத் தலைக்கோலி பங்கு நில- த்துக்கும் தசகந் மண்ணையான [அ]ரங்கத் தலைக்கோரலியு- ம் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லைக்குரை குட்டேறியாந ஆதித்- . ௨௨.௨ இவ்[விசைத்த] பெருநான்கெல்லையிலும் அக . . . . மிகுதி குறைமை உள்ளடங்க நில[ன்] அ[ரை]மாவும் இவ[நுக்]கே விற்ற நிலன் ஓடையில் நிலன் ஒருமாவரைக்கு 8- ற்பாற் கெல்லைய் தேவர் கள்ளிச்சே நா[ன்*]மாவுக்கு மேற்கு தெ[ன்]பாற்(பாற்)கெல்லை பங்கு இப்பங்கு [நி]லத்துக்கு (வடக்கு) வடக்கும் மே[ல்*]பாற்கெல்லை ஓ . . . [வா][ய்*]க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை செவ்வேப் பஞ்சே நா[ன்*] மாவுக்கு தெற்கும் இ[வ]னுக்கே விற்ற நிலந் ஒருமாவரைக்கு 8ழ்பாற்கெல்லைய் இராசாதிஷன் அம்பலத்தாடி அறுமா]ச் செய்கு மேற்கும் தென்- பாற்கெல்லை ேவரந்* நிலந் ம[ரகா]ணிக்கு வடக்கும் மே[பாற்கெல்லைய் வடக்கு நோக்கிப் போன கைய்வா[ய்]க்காலுக்கு கி[ழ]க்கும் வடபாற்கெல்லை மேவர் ஒரு மாவரைக்குத் தெற்கும் ஆக மூன்று ட லது தெய்ப்பெறு[டைத்துமாக அரையே மூ[ன்றும]ாவும் மிகுதிச் சுருக்கமுள்ளடங்க ச £சித்தவற் இறையிலியாக விற்று [எ]-
178
32
23.
34.
35.
36.
37.
38. 39.
. ம்மி லிசை[ந்த] விரைல]ப் பொருள் முற்றுங் கையிலே அறக்கொண்டு
தான் வேண்டு தநஞ் செய்ய விற்றுக்குடுத்தோம் பதிபாதமும் பஞ்சாய)' ஸ்ரீகோயி(ல்)லுடையோமு நேவகர்மிகளோமும் இந்நிலந் அரையே மூன்று மாவும் கொண்டு இவ்வூர் ஸ்ரீகோயிலி(ல்த் திரு]- வமிர்துக்கு கறியமர்துக்குமாக ஒருப[ங்கு] மா. . . . க்கும் . ஸ்ரீகோயில்லுடை]யோம் சூ[ா,ாதிக,வற் அனு[லவிப்]*பதாக நாங்கள் கொண்ட [காசுமூ]ன்று காய்க்கறி அமிர்து ஒன்றும் பொ[ரிக்கறி ஒன்றுக்கும் . . . யமிர்திரண்டினுக்கு நெல்லுக் குறுணியு வாழைப்பழம் அஞ்சினு-
க்கு நெல்லு நானாழியும் [அிடக்காயமிர்து இருபதும் இலைய தெரியொருப்பதுக்கும் ஆக நெல்லு நானாழியூம[ா]கத் திங்கள் நெல்]லு பதக்காக ஒரா[ட்டக்கு நெல்லு இருப . . . இவ்வூர் [ச்சேனையோமே சா,ாதித்தவற் இப்பரிசு திங்கள்தோறும் [இடு]வதா[க கெ௱ிண்ட பொன் இருகழ-
ஞ்சு இப்பொன் னிருகழஞ்சும் கொண்டு இடுவோமானோம் இவ்வூர்ச் சேனை [யோ]ம் இந்நிலம் அரையே மூன்று ம[ஈவு]க்கும் இறையு[ம் எிச்சோறும் வெட்டியும் [ஆற்] றுக்குலையும் மற்றும் எப்பேர்பட்டதும் காட்டப் பெறாததாக இப்பரிசு கல்லில் வெட்]டிக் குடுத்தோம் பதிப [ஈத] மூலப் பஞ்சா [சா]*ரிய ஸ்ரீகோயிலுடை யோமும் மேவகர்மிகளோமும் இது
(ப[நாஹேறாற ற
கை உ
179
த.நா.௮. ஒதால்ல்யல் துறை தொடர் எண் : 1172/2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 6
வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 47/1895
மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.V, எண். 604 எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊ.க. எண் : 589
அரசன் பரகேசரிபன்மர்
டம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை மேற்குப்புற (பட்டி, குமுதம்,
|
ஜகதி) அதிட்டானம்.
ஆவூர்க் கூற்றத்துக் கருகாவூர் கருகாவூர்க் கிழவன் மருதம் பட்டன் ஆகிய சோழவேளானின் சேவகன் நண்பன் காடன் என்பான் கொடுத்த 25 கழஞ்சுப் பொன்னைப் பெற்றுக்கொண்டு, திருநெய்த்தானத்துச் சபையாரும், ஊராரும் ஒரு நொந்தா விளக்கெரித்ததைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
கல்வெட்ரு :
உ உ ஷே டூ வ
. ஹஸஹிஷஸ்ரீ கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு ௬- - ஆவது பொய்கை நாட்டுத்திருநெய்த்தானத் - து ஹ[ா]*ஜேவர்க்கு ஆவூர்க் கூற்றத்துக் கருகாவூர்க் கருக[ா]*-
. வூர் கிழவனாகிய மருதம்பட்டனாகிய சோழவேளான்
சேவகன் ந[ண்]பன் கண்டன் ஒரு நொ[நி]தா விளக்கினுக்கு [வைத்த பொன்
. [௨]௰ர-09[இருபத்த]ங் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு
நொந்தா
. [விள]க்கு [பகலு]ம் [இர]வும் [சந்திராதித்தவ]ல் எரிப்போமானோம்
திருநெ
. ய்த்தானத்து [ஸ]ஸை[யோ]மும் [ஊ]ரோமும் இது வராஹேஸா [௩]
ஈக்ஷை ௨
180
த.நா.அ. ஒதால்லியல் துறை தொடர் எண் : 152014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 49/1895 மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.* எண். 606 எழுத்து தமிழ் அரசு சோழர் ஊ.க. எண் : ௧9 அரசன் பரகேசரிபன்மர் சூடம் : நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்கு அதிட்டானப் பட்டி. குறிப்புரை : மலாடுடைய சித்தவடவன் அலம்படதேவன் என்பான் திருநெய்த்தானத்து மகாதேவர் கோயிலில் இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கெரிக்க சாவாமூவாப் பேராடாக தொண்ணூற்று ஆறு ஆடுகளைத் தானமாக அளித்தான். அதனைப் பெற்றுக் கொண்டு மன்றாடிகள் பெருமான் வீரன், பெருமான்கண்ணன், பெருவழி எச்சில், தெற்றி சங்கவி ஆகியோர் விளக்கெரிக்க நெய் அட்டினார்கள். அலம்படதேவன் இத்தர்மத்தைச் சூரிய கிரகணத்தின் போது செய்தான் என்பதையும் இக்கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்ரு : 1. ஹஹிஸ்ரீ கோப்பரகேசரிப[ந]ற்கி யாண்டு யக ஆவது தேவதாநம் இரு- 2. நெத்தாநத்து 2ஹாஜேவற்கு மலாடுடைய சித்தவடவந் அலம்படதேவ- 3. ந் வரூ,ாதிதித்தவல் இரவும் பகலும் உழக்கு நெ[யால்] ஒரு நொஷா விளக்கெரிய 4. ஹ9ய“ம, ஈணத்தி னாந்று வைத்த சாவா மூவாப்[பராடு]௯௰௬ இவ்வாடு கொண்டு இந்நெய 5. ட்டுவோமானோ[ம்*] மன்றாடி பெருமான் விரனும் பெருமான் கண்ணனும் பெருவழி எச்சிலும் 6. தெற்றி சங்கவியு ஆக ௪-வோம் இது உநாஹேஸனாற றக்ஷை ௨
திருச்சோற்றுத்துறைக் கல்வெட்டில் 193/3031=178/2014 குறிக்கப்படும் சித்தவடத்தடிகளும், இக்கல்வெட்டில் குறிக்கப்படும் சத்தவடவந் அலம்பட தேவனும் ஒருவனாக இருக்க வாய்ப்புள்ளது.
181
த.நா.௮. தொல்லியல் துறை எதாடர் எண் : 11,2014
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ௯
வட்டம் : தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஊர் : தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 50/1895
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. Vv, எண். 607 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊ.க. எண் : 60
அரசன் : முதலாம் இராஜாதிராஜன்
கம் : நெய்யாடியப்பர் கோயில் முன்மண்டபம் நுழைவாயிலின்
இடப்புறம். குறிப்புரை : முதலாம் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்திப் பகுதி.
: ஷுஷிஸ்ரீ இங்-
. கள்ளேர்தரு தன்- . றொங்கல் வெண்- . குடைக்கீழ் நில- மக ணிலவ மல- ர் மகள் புணர்வு செங்கோலோ-
. ச்சிக் கருங்கலி ௧-
wo NOMA WN
. டவ தனையர்
mn ல்
. தமையன் தம்- . பியார்தன் றிருமஞ்- 72. *சனன மிவரை
ht bi
13. மணிமுடி சூட்டிக்
* Read சனெனு
182
. கன்நி காவல-
. ந் தென்னவர் மூ- . வரு[ள்] போனகம் ்.. மிருவரு[க்]* கருளி . கானக(ம்) மோ-
. ருவனுக்களித்து 20. ப்பொ[ரு]சிலைச்- . சேரலன் வே-
22. லைகெழு காஷ- 23. ரூர்ச்சாலை கல-
24. மறுப்பித் தில-
25. ங்கயற்கரசை-
26. யும் அலங்கல் வ-
27. ல்லவனையும் செ
28. பான்நணி பத்து 29. லை தடிவ தன்கொ- . டிப்படை யேவிக்-
. கன்நாடகர் [விடு] க
. டகிரி புரளத் தன்நா- . டையிற் றமிழ்[ப்] பர- . ணி கொண்டோன்
இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.
183
த.நா.௮. எதால்லியல் துறை தொடர் எண் : 120,201
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4 வட்டம் தஞ்சாவூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 866 ஊர் தில்லைஸ்தானம் இ.க.ஆ. அறிக்கை : 51/1895 மொழி தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.1/, எண். 608 எழுத்து தமிழ் அரசு பாண்டியன் ஊ.க. எண் : 61 அரசன் மாறஞ்சடையன் (இரண்டாம் வரகுணன்) சூடம் : நெய்யாடியப்பர் கோயில் அர்த்தமண்டப நுழைவாயில் வலப்புறம். குறிப்புரை : வரகுண மகாராஜன், தன் தேவியார் வழியும், கோன்பராந்தகன் வழியும், வெண்ப நாட்டு வேளான் வழியும் முறையே 200, 100, 120 காசுகள் கொடுத்து, தினமும் நாராய நாழியால் நான்குநாழி நெய்யளந்து விளக்கிடச் செய்த செய்தியும், அப்பொறுப்பினைப் பனையூர் இரண்டு சேரி சபையார் ஏற்றுக் கொண்டதையும் தெரிவிக்கிறது கல்வெட்டு. கல்வெட்ரு : 1. ஸஹிஸ்ரீ கோமா- 2. றஞ்சடையற்கு யா- 3. ண்டு[ச]மாண்டு இரு- 4. நெத்(£)தாநத்து 2- 5. ஹாஜேவற்க்கு வரகு- 6. ணஹாறாஜ திருவி- 7. எக்கி[னு]க்கு நம்பி- 8. ராட்டியார் கைவழி 9. கொண்ட காசு ஊம்- 10. கோன் பரா[ன்]தக- 11. னா[ரி* கைவழி கொண்- 72. காசு௱ ம் வெண்-
184
1௮. 14. 15.